Jan 24- தேசிய பெண் குழந்தைகள் தினம் Feb 2- தேசிய பெண்கள் தினம் Feb 6- International day of zero tolerance to female genital multilation Feb 11- சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம் Mar 8- சர்வதேச பெண்கள் தினம் Apr 24- தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க
சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணிய ஸ்வாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது. காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் உங்கள் …
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கொடுப்பதைப்போல் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் செயல்படுத்த கோரிக்கை
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. அதிலும் நோய்த் தொற்று அதிகமாக உள்ள தலைநகர் சென்னையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் சத்துண…
ஆசிரியர்களுக்கு பைத்தான் புரோகிராமிங் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தனியார் நிறுவனம் மூலமாக 12 நாட்களுக்கு ஆன்லைன் மூலமாக நடத்தப்படவுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் நாட்கள் மற்றும் நேரத…
கணினி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியில் 2 வார பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்றுவிக்கும் ஒரு முயற்சியாக , அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் 2 வார Faculty Development Workshop on ' Problem solving using Python ' திட்டமிடப்ப…
வங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு : மேலும் 3 மாத அவகாசம் ?
வீட்டுக் கடன் உள்ளிட்ட வங்கிக் கடன் தவணைகளை திரும்ப கட்ட கூடுதலாக பொது மக்களுக்கு 3 மாத அவகாசம் தரப்படும் எனத்தெரிகிறது. வங்கிக்கடன் தவணை செலுத்துவதற்கான கால அவசாகம் தள்ளி வைக்கப்படுவது தொடர்பான அறிவுறுத்தலை வங்கிகளுக்கு வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி…
10ம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு அட்டவணை மே மாத இறுதியில் வெளியாகிறது: பொதுத் தேர்வு மாணவர்கள் தயாராக இருக்க ஆசிரியர்கள் கோரிக்கை
ஒத்தி வைக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படுகிறது. தேர்வுகள் ஜூன் 3வது வாரத்தில் நடத்தவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவை அடுத்து உடனடியாக பிளஸ் 1 வகுப்புக்கான 3 பாடங்களுக்கான தேர்வு…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா!
சென்னையில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கடலூரில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. செங்கல்பட்டு 4 மதுரை 1 பெரம்பலூர் 25 இராமநாதபுரம் 1 ராணிப்பேட்டை 3 தென்காசி 9 தஞ்சாவூர் 1 திருப்த்தூர் 1 திருவள்ளூர் 9 திருவண்ணாமலை 11 திருவாரூர் 2 திருச்சி 4 விழுப்புரம் 49 விருதுநகர் 2 த…
ஜூன் 3வது வாரத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- தேர்வுத்துறை
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையே பள்ளி, கல்லூரிகள்…
10 TAMIL - இயல் இரண்டு
இயல் CONTANT ONLINE TEST VIDEO MATERIALS இரண்டு உரைநடை உலகம் கேட்கிறதா என் குரல் Click Test Click View கவிதைப் பேழை காற்றே வா Click Test Click View கவிதைப் பேழை முல்லைப்பாட்டு Click Test Click View விரிவானம்
10 TAMIL ONLINE TEST - விருந்து போற்றுதும்
1 திருவள்ளுவர் எந்த இயலில் விருந்தோம்பலை வலியுறுத்திக் கூறுகிறார்.
A. துறவறவியல்
B. இல்லறவியல்
C. விருந்தியல்
D. அரசியல்
See Answer:
2 ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்ற தொடரில் யாரை ஒப்புடுகிறார் திருவள்ளுவர்.
A. உறவினர்
B. நண்பர்கள்…
புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று; சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் புதிதாக, 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது. கரோனா தொற்றால் நேற்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குணமடைந்த 27 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர…
கோயம்பேடு- கொரோனா பரவலின் மையக் களம் ஆனதால். வலைவீசித் தேடும் அதிகாரிகள்!
சென்னை: கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7,500 தொழிலாளர்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களின் தகவல்களை மாவட்ட நிர்வாகங்கள் பெற்று ஆய்வு செய்து வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160ஆக உயர்ந்…
எஸ்பிஐ-யில் இப்படி ஒரு சூப்பர் ஸ்கீம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த கடன் வழங்குனரான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு தொடர்ந்து பல நல்ல விஷயங்களை அறிவித்து வருகிறது. இது உண்மையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் எஸ்பிஐ-யில் உள்ள SBI Savings plus Account ப…
"நள்ளிரவில் வீதிகளில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்; தொற்று பரப்ப வீசப்பட்டதா?": அச்சத்தில் மக்கள்!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து 3023 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையி…
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்க…
EMI தவணை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு
கடன் தவணை சலுகையை மேலும் 90 நாட்களுக்கு ரிசர்வ் வங்கி நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் தொழில்துறைகள், நிறுவனங்கள் முடங்கியுள்ளதால், மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான 3 மாதங்களுக்கு கடன் இஎம்ஐ தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு பெ…




















