சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அறிவித்தபடி வரும் 15ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெறுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வு நாட்கள் நெருங்க,நெருங்க என்ன செய்வதென்று தெரியாமல், மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்த…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்
சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் அம்சங்கள்: போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு: முதல் மண்டலம்: கோவை, ஈரோட…
ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையில் எற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் பல கட்டுப்பாடு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொ…
தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்! - பயணிகளுக்கு இ-பாஸ் தேவையா? - முழு விவரம்
தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவையை தொடக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைவதை ஒட்டி, ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும்…
பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு
சென்னை: பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மாணவர் விடுதிகளை திறக்க அறிவுரைக்கப்ட்டுள்ளது. வரும் ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்று…
நீட், ஜேஇஇ: விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி
நீட், ஜேஇஇ நுழைவுத்தோவுகளுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையவுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டு நடைபெறவிருந்த நீட், ஜேஇஇ நுழைவுத் தோவுகள், ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீட், ஜேஇஇ நுழைவுத்தோவு விண்…
தமிழ்நாடு அரசு காவல்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 - TNUSRB Tamil Nadu Police Recruitment Notification Updates 2020
தமிழ்நாடு அரசு காவல்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 - TNUSRB Tamil Nadu Police Recruitment Notification Updates 2020
Unlock 1.0 - மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி, E-Pass தேவையில்லை - மத்திய அரசு
மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் கூறியுள்ளது. * ஜூன் 30வரை மூன்று கட்ட தளர்வுகள் அமலாகி…
தமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்கலாம்!
கரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் வேலை முடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிலருக்கோ மாதச் சம்பளத்தில் பிடித்தம், சிலருக்கோ வருமான இழப்பு, சிலருக்கோ வேலையிழப்பு, பலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது…
சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தடைசெய்யபட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள்,வணிக வளாகங்கள் இயங்குவது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாத…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழம்
பலாப்பழத்தில் இரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவும் பல பண்புகள் உள்ளன. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை கூர்மையைத் தடுக்கிறது. இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு பலாப்ப…
பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு
புதுடில்லி: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை(மே 31) முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்டமாக ஜூன்…
பஸ் இயக்க மீண்டும் தயாராகும் அரசு போக்குவரத்துக் கழகம்
கடலுார்; பஸ் போக்குவரத்து ஜூன் 1ல் துவங்க உத்தரவு வரலாம் என்பதால், கடலுார் மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக பனிமனைகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்ட்டது. இதனால், கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுா…
தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு வழங்க மருத்துவக் குழு பரிந்துரை!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில், நிலைமையை பொறுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வு வழங்கலாம் என தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்…
சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
சென்னை: பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகளை இயக்கும்போது சிரமம் ஏற்படாத வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் 50 சதவீதம் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் வ…
இனி பொது இடங்களில் புகைபிடிதல், எச்சில் உமிழ்ந்தால் சிறைத்தண்டனை..!
கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று மாநிலத்தில் பரவுவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியில், மகா விகாஸ் அகாடி அரசு பொது இடங்களில் துப்புதல், புகைபிடித்தல் அல்லது மூக்கை சிந்துவது போன்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில அரசு ஒரு அறிவிப்பை வ…


















