ரேசன் கடைகளில் இலவச மாஸ்க்!? - எடப்பாடியாரின் அசத்தல் முடிவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் முகக்கவசங்களை இலவசமாக வழங்க பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனினும் தொழில்துறைகள…
Share:

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றக் கோரிக்கை: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றக் கோரிக்கை: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு
இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவை பெயர் மாற்றத்துக்கு ஏற்ற வகையில் திருத்துமாறு அந்த மனு கோரியிருந்தது. "இந்தியா, அதாவது ப…
Share:

சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு

சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு
10, 11ஆம் வகுப்பு படிக்கும் சிறப்பு மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் தற்பொழுது மக்களை அச்சுறுத்தி வரும் கொரனா வ…
Share:

WANTED - Principal, Professors And Teachers..

WANTED - Principal, Professors And Teachers..
Share:

வாட்ஸ் ஆப் பயனாளர்களே... உஷார்

வாட்ஸ் ஆப் பயனாளர்களே... உஷார்
வாட்ஸ் ஆப்பின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ தொடர்பு எனக் கூறிக்கொண்டு பயனர்களின் verification keys பகிரக் கேட்டு ஒரு புதிய வாட்ஸ் ஆப் மோசடி தொடங்கியுள்ளது. பயனர்க்ளை நம்ப வைப்பதற்காக அந்த கணக்கு அதன் சுயவிவரப் படமாக (profile image) ஒரு வாட்ஸ் ஆப் லோகோவைப் (logo) …
Share:

விடைத்தாள் திருத்தும் முகாம்களிலுள்ள ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்!

தூத்துக் குடியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களிலுள்ள ஆசிரி யர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது . தூத்துக்குடி மாவட்டத் தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பணி யாற்றிவரும் ஆசிரியை , ஆசி ரியர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு சாரண சாரணிய இயக்கம் சா…
Share:

10th Tamil - Chapter 1 - 9 One Mark Online Exam

10th Tamil - Chapter 1 - 9 One Mark Online Exam
Share:

10th Maths - 5 Set Model Question Papers - CEO Villupuram

10th Maths - 5 Set Model Question Papers - CEO Villupuram
Share:

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு!

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு!
கொரோனாதாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி , கல்லூரிகள் கடத்த மார்ச…
Share:

ஐந்தாம் வகுப்பு குறைந்தபட்சக் கற்றல் கையேடு -Pdf

ஐந்தாம் வகுப்பு குறைந்தபட்சக் கற்றல் கையேடு -Pdf
Share:

ஒரு மாணவி தேர்வு எழுத, தனிப் படகையே இயக்கிய கேரள அரசு!

ஒரு மாணவி தேர்வு எழுத, தனிப் படகையே இயக்கிய கேரள அரசு!
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா பாபு. இவர் ஆலப்புழாவில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்புத் தேர்வை எழுத இருந்தார். ஆனால் இவர் தேர்வு எழுதச் செல்லவேண்டுமென்றால் படகு போக்குவரத்தில் செல்ல வேண்டும். தனிப்படகு எடுத்துச்சென…
Share:

பயமில்லாமல் பரீட்சைக்கு வாங்க! மாணவர்களை ஊக்குவிக்கும் கல்வித்துறை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அச்சமின்றி தேர்வெழுதலாம்'' என, கலெக்டர் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடக்கிறது. விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, 16ம் தேதியும், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு, 18…
Share:

நீங்களே சொல்லுங்க.! "புது முடிவு எடுத்த அரசு" துள்ளிக்குதிக்கும் மாணவர்கள் .!!

நீங்களே சொல்லுங்க.! "புது முடிவு எடுத்த அரசு" துள்ளிக்குதிக்கும் மாணவர்கள் .!!
பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு …
Share:

எல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்..? மிரட்டும் வருமான வரி துறை!

எல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்..? மிரட்டும் வருமான வரி துறை..? நமக்கு என்ன லாபம்..? ஏன்..? எல்லாம் அபராதம் என்கிற ஒற்றை விஷயம் தான். வருமான வரித் துறைச் சட்டம் 234 -ன் படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வருமான வரி சொல்லும் நேரத்துக்குள் தங…
Share:

பள்ளிகளை எப்போது திறக்கலாம்? பெற்றோரிடம் கருத்து கேட்கிறது கல்வித் துறை

பள்ளிகளை எப்போது திறக்கலாம்? பெற்றோரிடம் கருத்து கேட்கிறது கல்வித் துறை
ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களைக் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து மெட்ரிக் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அரசுப் பள்ளிக…
Share:

கரோனா தொற்றுக்கு ரஷியாவில் மருந்து

கரோனா தொற்றுக்கு ரஷியாவில் மருந்து
மாஸ்கோ: கரோனா நோய்த்தொற்றுக்கு ரஷியா கண்டறிந்துள்ள அங்கீகாரம் பெற்ற மருந்து அடுத்த வாரம் முதல் நோயாளிகளுக்கு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆா்டிஐஎஃப்) தலைவா் கிரில் டிமிட்ரிவ் 'ராய்ட்டா்ஸ்' செய்தி நிறுவனத்துக்…
Share:

விழிப்புணர்வு போட்டி :பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

விழிப்புணர்வு போட்டி :பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
உடுமலை:உடுமலை தீயணைப்பு நிலையத்தில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாடு தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், உடுமலை தீயணைப்பு நிலைய வளாகத்தில், பள்ளி மாணவ, மாணவி…
Share:

பயமில்லாமல் பரீட்சைக்கு வாங்க! மாணவர்களை ஊக்குவிக்கும் கல்வித்துறை

பயமில்லாமல் பரீட்சைக்கு வாங்க! மாணவர்களை ஊக்குவிக்கும் கல்வித்துறை
திருப்பூர்:''பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அச்சமின்றி தேர்வெழுதலாம்'' என, கலெக்டர் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடக்கிறது. விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, 16ம் தேதியும், பிளஸ் 2 தேர்வில் பங்…
Share:

நீட் தேர்வுக்கு தமிழில் இலவச பயிற்சி

நீட் தேர்வுக்கு தமிழில் இலவச பயிற்சி
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தமிழ் வழி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை ஜூன் 3-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி ஸூம் செயலி மூலமாக இலவசமாக வழங்கவுள்ளது. இதற்காக தமிழ் வழியில் நீட் எழுதும் மாணவர்களுக்கு மிகத் தரமான மா…
Share:

Categories