சென்னை: சென்னைப் பள்ளிகளில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இணையவழி மூலம் கற்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தனியார் பங்களிப்புடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) வழங்கப்பட்டுள்ளதா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
IGNOU பல்கலைக்கழகம் பிஎச்டி உள்ளிட்ட சில படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
IGNOU பல்கலைக்கழகம் பிஎச்டி உள்ளிட்ட சில படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
கோபுர கலசங்கள் பற்றி...சில அறிவியல் உண்மைகள்
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தது. என்ன காரணம் என்றால் கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங…
கோவிலுக்குள் வேகமாக வலம் வரக்கூடாது ஏன்..?
கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், ஊருக்கு அவசரமாக கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள். சில நேரங்களில் ஓட்டப்பந்தயம் கூட நடப்பதுண்டு. சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து …
வீடியோ Edit செய்ய சிறப்பான 5 மொபைல் Apps..
1. வீடியோ Edit செய்ய சிறப்பான 5 மொபைல் Apps.. 2. இந்த ஐந்து விதமான Video Editing Apps பயன்படுத்தி, நீங்கள் தயாரிக்கும் வீடியோவில் பலவிதமான OUTPUTS கொண்டு வர முடியும் 3. ஆசிரியர்கள் நீங்கள் தயாரிக்கும் Educational video Content ற்கு, இந்த Mobile Video Editing Apps பயனுள்ளதாக இ…
Paytm மூலம் பேருந்து கட்டணம் வசூல்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்
சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும். கன்னியாகுமரி ம…
பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை- தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மற்றும் தனிய…
அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை!
69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மத்திய அரசு கர்நாடக சூரப்பாவை நியமித்தது முதலே அண்ணா பல்கலை விவகாரத்தில் தேவையற்ற மிரட்டல் தொனியில் உரிமைகளை பறித்து …
SPD - சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , உள்ளடக்கிய கல்விக் கூறில் பணிபுரியும் சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2019 முதல் ஊதியம் ரூ.18,000 / - வீதம் ( போக்குவரத்துப்படி உட்பட ) வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் COVID - 19 ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நி…
NMMS தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும் மாணவர்கள் கோரிக்கை!
என்எம்எம்எஸ் தேர்வு முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் முடிவு இதுவரை வெளியிடப்படாததால் உடனடியாக முடிவுகளை வெளியிட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் டிசம்பரில் நடத்தப்பட்டு , மா…
பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..!
ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான கண்கள் வேண்டும்” என்பார் கல்வியாளர் மாடசாமி. அந்த வரிகள் இனி வருங்கால வகுப்பறைக்கு மிகவும் பொருந்தக்கூடியதாய் உள்ளன. கொரொனாவும் லாக்டெளனும் மற்றவர்களுக்கு எப்படியாயினும் மாணவர்களுக்கு களிப்பூட்டும் விதத்தில் அ…
விடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனாவா? ஆசிரியர்கள் பீதி!
செங்கல்பட்டில் இருந்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்த வர்களுக்கு கொரோனா பாதித்துள்ளதாக, வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருவதால், ஆசிரியர்கள் பீதியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓத்தி வைக் கப்பட்ட பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணி…
ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத் தொலைபேசிச் செய்தியின்படி , திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து 30.04.2020 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் , 01.05.2020 முதல்…
அனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.! முதலமைச்சர் அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி தருவதாக பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்வும் இறுதிக்கட…
கரோனா ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்: பெற்றோர் சங்கம்
பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலை மாதத்தில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் சங்கம் சார்பில், கரோனா முற…
10th TAMIL ONLINE TEST இயல் 1 - 9
10th TAMIL ONLINE TEST இயல் - 1 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 2 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 3 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 4 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 5 Click Download 10th TAMIL ONLINE TEST இயல் - 6 Click Downlo…
அறம் - 2020 -ஐந்து நாள் வாழ்வியல் பயிற்சி
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்குள்ளேயே இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் நமது இந்து தமிழ்திசை நாளிதழானது தன்னார்வமிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பான கல்வியாளர்கள் சங்கமம், உலகளாவிய அளவில் தமிழ…
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு: எவற்றிற்கெல்லாம் தடை? எவற்றிற்கெல்லாம் அனுமதி? விரிவான முழு விவரம்.
தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அப்பகுதியினரின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சி, சலுான் என அனைத்தும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் கூ…
பிளஸ் 1 விடை திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம்
பிளஸ் 1 விடைத்தாள்களை, நாளை மறுநாள் முதல், திருத்தும் மையங்களுக்கு அனுப்ப, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்துள்ளன. பத்தாம் வகுப்புக்கு, ஜூன்,15 முதல் தேர்வுகள் நடக்க உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 விடை தி…















