பள்ளிகளை திறந்து மாணவர்களை எந்த வகையில் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உலக நாடுகளுக்கு மாறாக இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கே கொரோனாவால் அதிக ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: உலக நாடுகளுக்கு மாறாக இந்தியாவில், கொரோனாவால் ஆண்களை விட பெண்களுக்கே இறப்பு அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் பொருளாதார வளர்ச்சி நிறுவனம், ஜெய்ப்பூரின் சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வேர்டு…
தமிழகத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கா? - முதல்வர் பழனிசாமி விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது என சமூகவலைதளங்களில் வெளியான செய்திக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றூபாதிப்பு மிகவும் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. இதுவரை 38,717 பேர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்திலேயே சென்…
SSLC - காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது? அமைச்சர் பதில்.
''எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வர் தேர்ச்சி குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:எஸ்.எஸ்.எல்.சி., மாணவ - மாணவியரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் தலா,…
PAN எண் பெற புதிய திட்டம் பத்தே நிமிடத்தில் இலவசமாக இணைய வழியில் பெறலாம் இந்த சேவையை பெறுவது எப்படி?
வருமான வரித்துறையின் இணையவழி வரித்தாக்கல் இணையதளத்திற்கு சென்று “Get New PAN” என்ற தெரிவை சொடுக்கிவிட்டு, உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள். அடுத்தடுத்த படிநிலைகளில், ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். அதை சரியாக பூர்த்தி செய்தத…
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன. அடுத்ததாக பிளஸ்-1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நில…
மே மாதம் சம்பளம் 9வது முறையும் மறுப்பு - ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்.
தமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வலியுறுத்த தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் !! 10வது கல்வியாண்டு ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் முடிந்துபோன ஒன்பது வருடங்களுக்கு மே மாத சம்பளம் கூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அரசு கொடுக்க முன்வராதது வேதனையிலும் வ…
பொதுப் பிரிவினர் இட ஒதுக்கீடு:அரசு உத்தரவால் கடும் அதிர்ச்சி
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர், 10 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்காக, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம்' என, தாசில்தார்களுக்கு உத்தரவிடும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் அனுப்பி இருப்பது, பொதுப் பிரிவினரிடம்,…
2 ரூபாயில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ! பரிசீலனை செய்ய கோர்ட் உத்தரவு.
கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச…
உடல்நலம் காப்போம் - வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுவர நல்ல வழி!
இணையத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ குறிப்புகள் உள்ளன. அதில் நிறைய தவறான மருத்துவ முறைகளும் உள்ளன. கொரோனா பரவும் இந்த நேரத்தில் அலோபதி மருத்துவம் பலன் அளிக்குமா? என்ற சந்தேகம் வரத்தொடங்கி விட்டது. தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக…
இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு !! மொத்த காலி பணி இடங்கள்: 4166
இந்திய தபால் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தபால் திறை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். நிறுவனம்: இந்திய தபால் துறை மேலாண்மை: மத்திய அரசு மொத்த காலி பணி இடங்கள்:…
கொரோனாவுக்கான முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகம்
மாஸ்கோ: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகமாகி உள்ளது.கொரோனா சிகிச்சைக்கு 'அவிஃபாவிர்' என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரர்…
வாரத்தில் மூன்று நாள்கள் பள்ளி: வகுப்பறையில் கட்டுப்பாடுகள்
நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக திட்ட அறிக்கையை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சமா்ப்பித்துள்ளது. என்சிஇஆ…
NEET, JEE மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் செயலி; 65 லட்சம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி
கொவிட்-19 பரவும் இந்தச் சிக்கலான சூழலில், ஆன்லைன் பயிற்சி வசதியை அளிக்கும் வகையில், செயலியை என்டிஏ தொடங்கியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். சுமார் 65 லட்சம் மாணவர்கள் ஏற்கனவே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் தேர்வுக்…
ஒடிசாவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து
புவனேஷ்வர்: ஒடிசாவில் நடத்தப்படாமல் இருக்கும் இளநிலை, முதுநிலை கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து நடந்து கொண்டிருந்த அனைத்து பள…
மீண்டும் கடுமையான ஊரடங்கு?
கோவை; ''கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்துள்ளதை அறிந்துள்ளதால், மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து, முதல்வர் முடிவெடுப்பார்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த பின், அமைச்சர் வி…
தனித்தேர்வர் விவகாரம்: செங்கோட்டையன் பதில்
ஈரோடு; ''எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வர் தேர்ச்சி குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:எஸ்.எஸ்.எல்.சி., மாணவ - மாணவியரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களி…
'நோய் எதிர்ப்பு சக்திக்காக புதினா குடிநீர்
சென்னை; ''நோய் எதிர்ப்பு சக்திக்காக, சீரகம் குடிநீர், புதினா குடிநீர், கறுப்பு உளுந்தங்கஞ்சி போன்றவற்றை, வீட்டிலேயே தயாரித்து பருகலாம்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னை மாநகராட்சி, வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவ…
பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக அவா்களது வருகைப் பதிவேட்டை ஒப்படைக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை வ…
முகக் கவசங்களை திரும்ப ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
மாணவா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக் கவசங்கள், உடல் வெப்பநிலையை அளக்கும் கருவிகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோவு நடைபெறவுவதாக அறிவிக்கப்பட்டிருந்…






















