இறுதியாக தனியார் வசதிகளில் COVID-19 சோதனை செய்ய தெலுங்கானா அரசு ஒப்புதல் அளித்ததுடன், பணம் செலுத்த தயாராக உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கவும் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், தனியார் மருத்துவமனை ஊழியர்களின் மீது மிகுந்த கவனம் செலுத்தி, சோதனை மற்றும் சி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஜூன் 21ல் நிகழும் சூரிய கிரகணத்தின்போது வெளியாகும் ஆற்றல் கொரோனா வைரஸை செயலிழக்கும் : வயிற்றில் பால் வார்த்த சென்னை விஞ்ஞானி!
சென்னை : மனித இனத்தைப் புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் சூரிய கிரகணத்தின்போது செயலிழக்கும் என்று சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் என்பவர் அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இவர் சமீபத…
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 அறிவித்த தமிழக அரசு.!
சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் உட்பட பல்வேற…
முழு ஊரடங்கு ... குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் - தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இது முதல் அலைதான் , மீண்டும் இரண்டாம் அலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது . தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புகள் குறித்து…
2 கி.மீ. தொலைவிற்குள் நடந்தே தான் செல்ல வேண்டும் -தமிழக அரசு உத்தரவு
அத்திவாசியப் பொருட்களை வாங்க 2 கி.மீ. தொலைவிற்குள் நடந்தே தான் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்…
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் ஓய்வுபெ…
பெண்கள் மீதும் கண் வைத்த கொரோனா!!
தமிழத்தில் தற்போது கொரோனாவால் பெண்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 1,974 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது என்பது க…
ஜூன் 21, 28-ம் தேதிகளில் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: தமிழக அரசு
சென்னை: சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 19-ம் தேதி முதல் 12 நாள்களுக்கு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 12 நாள்களில் குறிப்பாக இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வும் …
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இணைய வழியில் உடனடியாக நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
அனுப்புநர்: ஆ.இராமு மாநிலத் தலைவர் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் DRPGTA 7373761517 பெறுநர், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் பள்ளிக்கல்வி இயக்ககம் சென்னை.6 பொருள்: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த…
மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்புடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பான CEO அறிக்கை!
அரசாணையின்படி மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டிற்கு தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்…
11th Admission - மேல்நிலை வகுப்பில் புதிய பாடத்தொகுப்பு தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்.
பள்ளிக் கல்வித்துறை 18.09.2019 ல் வெளியிட்ட அரசாணை 166 ன்படி 11 ஆம் வகுப்பு சேர்பவர்கள் 2020-21 கல்வி ஆண்டில், மொழிப் பாடங்களுடன் மூன்று முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (500 மதிப்பெண்கள்), அல்லது மொழிப்பாடங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பினையோ…
கொரோனோ என்ன செய்யும்? நோயிலிருந்து தப்பியவர் பதிவு!
சற்றே நீண்ட...ஆனால் பயனுள்ள பதிவு..படித்தேன்..பகிர்ந்தேன்.... தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 2000 பேர் கொரானாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கு சென்னைவாசிகள். எச்சரிக்கையுடன் இருப்போம், ஒருவேளை பாதிக்கப்பட்டாலும் மீண்டுவருவோம் என்ற நம்பிக்கையுடன் இ…
இம்மாத இறுதியில் பிளஸ் 2, ரிசல்ட் வெளியீடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. அன்றைய தினம், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அந்த நாளில் நடந்த தேர்வுகளில் மட்டும், 36 ஆயிரம் மா…
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்!
தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தலா ஒரு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.அதனையடுத்து, மார்ச் 27 ல் துவங்கி ஏப்., 13ம் தேதி வ…
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது எப்படி? - வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனம்!
உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் காணொலி காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார். கொரோனா வைரஸ் பரவல் பற்றி அவர் சில கருத்துக்களை கூறினார். அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்ற…
அனுமதியின்றி மாணவர் சேர்க்கை தொடங்கக்கூடாது! - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மேல் நிலை வகுப்புகளுக்கான சேர்க்கையை தொடங்குதல் குறித்து பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல தனியார் பள்ளிகள் 1…
மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஸ்பைடர்மேனாக மாறிய ஆசிரியர்!
பொலிவியா நாட்டில் ஜார்ஜ் மனோலோ வில்லர்ரோயல் என்ற ஆசிரியர் சூப்பர் ஹீரோக்கள் உடை அணிந்து மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்து வருகிறார். சில நேரங்களில், ஜார்ஜ் மனோலோ வில்லர்ரோயல் ஸ்பைடர்மேன். சில நேரங்களில், அவர் ஃப்ளாஷ் அல்லது கிரீன் லேண்டன். ஆனால் அவர் எப்போதும் ஒரு ஆசிரியர…
மனித உடலின் மத்திய பகுதியான வயிறு எப்படியிருக்க வேண்டும்?..
நீங்கள் உண்ட உணவு சரியான நேரத்தில் ஜீரணமாக வேண்டும். பசி எடுத்தவுடன் உணவு உண்ண வேண்டும். உணவின் சத்துப்போக அசத்து (மலம், சிறுநீர்) தினமும் சரியாக வெளியேற வேண்டும். வயிறு பெரிதாக இல்லாமல் சாதாரணமாக இருக்கவேண்டும். வாயு தொந்தரவு எதுவும் இருக்கக் கூடாது. இப்படியிருந்தால் உங்கள…
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்!
காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, …




















