சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது முடக்கத்தால் இணைய வழிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. இணையவழி கற்பித்தல் முறை என்பது சமூகத்தில்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிவாரணம்!
கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக நெசவாளர்கள் வேலையின்றியும் வருமானமின்றியும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யாத நெசவ…
வேலை வாய்ப்பு திறன் பயிற்சி: இணையத்தில் பதிவு செய்ய அழைப்பு
நாமக்கல்: உலக அளவில் கொரோனா நோய் தொற்று தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, வெளிநாடுகள், இதர மாநிலங்களில் இருந்து, தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றர். அவர்களது வேலைத்திறன், முன் அனுபவங்களை கண்டறிந்து, தகுதிக்கேற்ப தனியார் துறைகளில், பணிவாய்ப்பை பெற உதவுவதற்கும், திறன…
எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடித்து வந்தால் உண்டாகும் சிறப்பு ஆற்றல்கள்
உடல் எடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் மற்றொரு விஷயத்தையும் நாம் முழுமனதாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எந்தவொரு பானத்தையும் ஒருமுறை குடிப்…
வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்திய புதிய அப்டேட் !! என்ன தெரியுமா ?
வாட்ஸ் அப் பயன்படுத்தாமல் , யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம் . அந்த அளவுக்கு மனிதனிடம் பிண்ணி பிணைந்திருக்கும் செயலி தான் வாட்ஸ் அப். எல்லா விதமான செல்போன்களிலும் பயன்படுத்த கூடியது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது வாட்ஸ் அப் மட்டும் தான். நமக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும…
நீட்- அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு எடுத்த முடிவு
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற…
சி.ஏ தேர்வர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு.
சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம் என இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாத தேர்வில் இருந்து விலகினால் தேர்வுக்கட்டணம் அடுத்த தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் இருந்து விலகினாலும் தேர்விலிருந்து …
வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும் - முன்னோர்கள் சொன்ன காரணம்
மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கவழிவகுக்கும்.
பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை!
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி / தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எந்தவொரு எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத் தேர்வோ மற்றும் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்ற விபரம் அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிர…
இணைய வழியில் கணிதப் பயிற்சி: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வம்
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஜூன் 22-ஆம் தேதிமுதல் 10 நாள்கள் இணைய வழியில் நடைபெறவுள்ள கணிதப் பயிற்சியில் பங்கேற்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 வெள்ளிக்கிழமை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு, அ…
பள்ளி மேலாண்மை குழுக்கள் சுய அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க கோரிக்கை!
சமக்ர சிக்ஷா திட்ட நிதியை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பயன்படுத்த முடியாமல் கல்வி அதிகாரிகளே குறுக்கீடு செய்வதாக மாணவர்கள் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழகத்தில் பள்ளி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள், அ…
அடுத்த வாரம் உலகம் அழியப் போகிறதா? மாயன் காலண்டரால் பீதி
புதுடில்லி: ஜூன் 21ம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என மாயன் காலண்டர் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறது. இந்நிலையில், 2020 ஜூன் 21ம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என மாயன் காலண்டர் கூறுகிறது. முன்னதாக 2012ல் உலகம…
முகம் பளிச் ஆக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
முகம் பளிச் ஆக இருப்பதற்கு: ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் வென்னீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும். ஆஸ்துமாவிற்கு : ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 இ…
மஞ்சள் காமாலைக்கு தீர்வு என்ன தெரியுமா?
மஞ்சள் காமாலைக்கு : தும்பை இலை, கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, கோவை இலை, இசங்கு வேர் தொலி, இவைகளை சமமாக எடுத்து பால் விட்டு அரைத்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும். 3 நாட்கள் உப்பு, புளி நீக்கவும்.
சூரிய கிரஹண காலத்தில் செய்ய வேண்டியது என்ன
சென்னை:இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம் ஜூன் 21ம் தேதிக்க நடக்க உள்ளது. அன்றைய தினம் பகல் 12:00 மணிக்கு சர்வ பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம் 21ம் தேதி காலை 10:19க்கு துவங்கி பகல் 12:00 மணிக்கு உச்சம் பெற்று 1:45க்கு நிறைவு பெறுகிறது. இந்த கி…
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்?
தமிழகத்தில் கரோனாவால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையில் கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவி…
6 பழக்க வழக்கங்களை கடைபிடித்தால், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கலாம்: ப்ரப்தீப் கௌர்
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பலர் கொரோனாவில் இருந்து தப்பிக்க எந்த மாதிரியான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து ICMR துணை இயக்குநர் ப்ர…
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு - தமிழக அரசு ஒப்புதல்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் ஓய்வுபெற்ற நீதி…
அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
சென்னை : அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச்…
இன்னும் 4 நாட்களில் கொரோனாவுக்கு மருந்து!! பதாஞ்சலி நிறுவனம் அறிவிப்பு!!
இது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் துனை நிறுவனரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆஜ் தக் தொலைக்காட்சியிடம் பேசுகையில் ; சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாகவே மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பதஞ்சலி இறங்கி விட்டது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு துறையும் மருந்து கண்டுபிடிக்க அர்…






















