''கல்வி சேனல் மூலம், மாணவ - மாணவியருக்கு கல்வி போதிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி, குள்ளம்பாளையம்வீட்டில், நம் நிருபருக்குஅமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: கொரோனா தொற்று காரணமாக, பள்ளி மாணவ - மா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளிகளுக்கு பாடநூல்கள் விநியோகம்: கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் தேவையான அளவு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஜூன் 30-ஆம் தேதிக்குள் தனியாா் வாகனம் மூலம் நேரடியாக பள்ளி தலைமையாசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ள…
எச்சரிக்கை... இந்த செயலிகள் எல்லாம் உங்க மொபைலில் இருக்கா? மிகவும் ஆபத்து!
இந்தியா - சீனா மோதலை அடுத்து சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது எனவும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 52 சீன செயலிகளை நீக்க வேண்டும், அல்ல…
10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு.. அரசு தேர்வுகள் இயக்குனர் அதிரடி உத்தரவு.!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், பதினோராம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் கலந்துக…
விடைத்தாள் சேகரிக்கும் பணியில் மாணவா்கள், பெற்றோரை ஈடுபடுத்தக் கூடாது: தேர்வுத்துறை எச்சரிக்கை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் சேகரிக்கும் பணியில் மாணவா்களையோ, பெற்றோா்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்வுத்துறை இயக்குநா் எச்சரித்துள்ளாா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செ…
பள்ளிகளுக்கு பாடநூல்கள் விநியோகம்: கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் தேவையான அளவு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஜூன் 30-ஆம் தேதிக்குள் தனியாா் வாகனம் மூலம் நேரடியாக பள்ளி தலைமையாசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ள…
அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை
முழுமையான பொதுமுடக்கத்தின்போது அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக, புதன்கிழமை இரவு அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்ன…
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களை காலாண்டு, அரையாண்டு தேர்வுத்தாளை சமா்ப்பிக்கும்படி பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களை காலாண்டு, அரையாண்டு தேர் வுத்தாளை சமா்ப்பிக்கும்படி பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பது: பத்தாம் வகுப்பு மற்றும் பிள…
ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு -பத்திரிகை செய்தி
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் கூறியுள்ளார் நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. …
10th , 11 th Public Exam 2020 - விடைத்தாள் சேகரிப்பு மற்றும் ஒப்படைப்பு தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.
மார்ச் / ஏப்ரல் -2020 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான இரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்குரிய காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாட்களை பெறுதல் தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது. 10 மற்றும் 11 ம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தே…
First Bell - ஆன்லைன் கல்வியில் கலக்கும் கேரளா!
கைகொடுத்த `டிவி சேலஞ்ச்’ -கேரளாவில் நடைமுறைக்குப் பழக்கப்படும் ஆன்லைன் கல்விமுறை! கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. இருப்பினும் ஜூன் 1ம் தேதி முதல் கேரளாவில் கல்…
10ம் வகுப்பு மதிப்பெண் தயாரிப்பில் முறைகேடு புகார்: காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை 3 நாட்களில் தொகுக்க தேர்வுகள் இயக்கம் அதிரடி உத்தரவு.
முறைகேடுகளை தடுக்க 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை மூன்றே நாட்களில் தொகுக்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் 25 வரை நடத்தப்படும் என்று த…
Covid-19 தொடர்பாக 25.3.2020 முதல் பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்களின் பணிக் காலத்தை பணிக்காலமாக கருதவும் விடுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அரசாணை வெளியீடு!
Public Services - Covid 19 Pandemic - Regulation of Period of Absence of Government Employees during lockdown period - Orders Used. GO NO : 304 , Date : 17.06.2020 Download Go... Covid-19 தொடர்பாக 25.3.2020 முதல் பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்களின் பணிக் காலத்தை பணிக்காலமாக கரு…
சூரிய கிரகணம் எந்த ராசிக்கு நன்மையை தரும்
மேஷ ராசிக்கு 3 ஆம் இடத்தில் உள்ள மிதுனத்தில் இருக்கும் மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் கிரகணம் ஏற்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் செல்வத்தின் பலாபலன்களைப் பெறப்போகின்றனர். உடன்பிறந்தவர்களால் நன்மையும், எந்த ஒரு காரியத்தை செய்து முடிக்கும் தைரியம் மற்றும் நீங்கள் அதை செயல்…
மூச்சு திணறல் பிரச்சனை இருக்கா.? தண்ணீருடன் இதை கலந்து குடியுங்க.!!
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கருஞ்சீரகம் இயற்கையாகவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. இந்த கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்து நாம் உண்ணும் பல உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொண்டால் இயற்கையாகவே நாம் ஆரோக்கியமாக வாழலாம். உதார…
36 பயன்பாடுகளை பாதுகாப்பற்றது என Play Store-ல் இருந்து நீக்கியது கூகிள்!
தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் ஊடுருவும் உலாவி திருப்பிவிடல்களால் பயனர்களை குண்டுவீசித்ததால் கூகிள் அதன் பிரபலமான பிரபலமான 36 பயன்பாடுகளை அதன் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியுள்ளது. இந்த பயன்பாடுகள் பிளே ஸ்டோரில் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்களைக் கொண்டிருந்தன, எனினும் இந்த பயன்ப…
Google Lens மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் எப்படி டிஜிட்டலாக மாற்றுவது?
Google Lens மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் எப்படி டிஜிட்டலாக மாற்றுவது? கூகிள் நிறுவனம் கூகிள் லென்ஸ் பயன்பாட்டில் புதிய அம்சத்தைக் களமிறங்கியுள்ளது. இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் கையால் எழுதிய எழுத்துகளை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து அந்த தகவல…

















