கொரோனா பரவல் காரணமாக இன்று பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டிலிருந்து பணிபுரிவது ஒரு விதமான சுகத்தை அளித்தாலும் இன்னொரு பக்கம் அலுவலகத்தில் கிடைக்கும் சில வசதிகள் வீட்டில் இல்லாதது பணியாளர்களுக்கு சில தொந்தரவுகளை அளித்து வருகிறது. வீட்டிலி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் பீட்ரூட் ஜூஸ்!
முதுமை வந்தாலே வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போய்விடும். எதிலும் மனம் லயிக்காது. சோம்பல் தானாக வந்து ஆக்கிரமித்து கொள்ளும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் முதுமையையும் சுறுசுறுப்பாக மாற்றமுடியும் என்று…
'மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000 வழங்கப்படும்'.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு போடப்படுவதற்கு முன்னரே, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த கடைசி தேர்வில் கொரோனா அச்சத்தால், 32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பதால் அதனை மீண்டும் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு…
பிளஸ் 2 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு !! அமைச்சர் செங்கோட்டையன்
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது : அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி 75 சதவீதம் முடிந்துள்ளது. மீதி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், துறை அலுவலர்கள் நடத்தை விதிமுறைக…
கொரோனா எதிர்த்துப் போராட ..ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி.!
இந்தியாவில் ஒரு மருந்து சந்தைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தேவை. இந்நிலையில், மிக அவசர தேவைக்காக கொரோனா நோய்க்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்த கடந்த மே 29-ம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு சில கட்டுப்பாடுகளுடன் கடந்த 1-…
SSLC - விடை.தாள் சமர்ப்பித்தலில் செய்ய வேண்டிய பணிகள்!
விடைத்தாட்கள் சமர்ப்பித்தல் சார்ந்தது : TOP Sheets .....ஒவ்வொரு மாணவருக்கும் SSLC 5 பாடங்களுக் கான காலாண்டு அரையாண்டு விடைத்தாட்களை முறையே அந்தந்த 5 பாட Top Sheet களுக்கும் கீழே தனித்தனி ஆக வைத்து இடது புற மேல் மூலையில் ஸ்டேப்பில் செய்து ஒரு மாணவருக் கான ஐந்து விடைத்தாட்களைய…
ஊக்க ஊதியஅனுமதிக்க மறுப்பதை எதிர்த்து ஆசிரியர் சங்கம் போராட்ட அறிவிப்பு
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பார்வை 2 முதல் 7 வரை கண்டுள்ள அரசாணைகளின்படி உயர்கல்வித்தகுதிக்காக அவர்களது பணிக்கா…
கொரானாவால் கல்வி பாதிப்பு : நமக்குத் தேவை "சிட்டுக்கள் மையம்."- தேனி சுந்தர்
விளையாட்டாய்க் கற்போம்.. கற்பதைக் கற்கண்டாய் மாற்றுவோம்.. பாடிக் கற்போம்.. விளையாடிக் கற்போம்.. - இவை தான் அந்த மையத்தின் முழக்கங்கள்.. எந்த மையத்தின் முழக்கங்கள்? சிட்டுக்கள் மையம்.. ஆம், கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் எனும் உறுதியோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுடன் இணைந்து நட…
இன்று சர்வதேச யோகா தினம்: மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் கரோனா தடுப்புக்கும் உதவும் யோகா
புதுச்சேரி அரசு சார்பில் வாழ்வியல் முறை மாற்று சுகாதார மையம் இயங்கி வருகிறது. இங்குள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை பெறு வோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அங்குள்ள மருத்துவர் ச.மகேஸ்வரன் கூறி யது:…
உங்கள் ஊரில் இன்று சூரிய கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை விடியோ பார்க்கலாம்..DIRECT LINK..
கீழ்க்கண்ட இணையதளத்தில் உங்கள் ஊரின் பெயரைத் தேர்வு செய்து பார்த்தால் உங்கள் ஊரில் கிரகணம் எப்போது துவங்கி எப்போது முடியும் என்பது போன்ற விவரங்களையும், கிரகணம் துவங்குவது முதல் முடியும் வரையிலான விடியோவையும் காணலாம்! Live Stream Annular Solar Eclipse - Direct Link...
நீட் மாணவர்களுக்கான இலவச ஆப் அறிமுகம் .!
ஆகாஷ் என்ற கல்வி நிறுவனம் நீட் மாணவர்களுக்கான இலவச ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு "நீட் சேலஞ்சர் (NEET Challenger) ஆப்" என்று பெயரிடப்பட்டது. இந்த ஆப்பில், கடந்த 10 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் முழுமையாக இருப்பதால், வரவிருக்கும் நீட் தேர்வை சிறப்பாக எழுத…
சூரிய கிரகணத்தில் தோன்றிய கொரோனா கிரகணத்திலேயே முடியும் ஆச்சர்யம்!
2020-ஆம் ஆண்டு வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்தாண்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காணக் கூடிய 6 கிரகணங்கள் நிகழ உள்ளது. அதில் ஜனவரி 10 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் இரண்டு சந்திர கிரகண நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன. அவற்றில் ஒரு கிரகண நிகழ்…
தமிழகம் , புதுச்சேரி, கர்நாடகாவை தொடர்ந்து , ஆந்திராவிலும் 10 ம் வகுப்பு பொது தேர்வு ரத்து...
கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப…
ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் கல்வி..? -அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த ஒன்றியத்திற்குட்பட்ட 96 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 41 சத்துணவு மையங்களுக்கு உபகரணங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். பிறகு செய்தியாளர்களிட…
வீடுகளுக்கே சென்று நடத்தும் பாடம் ஆசிரியர்
இந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பு விட்டுப் போகக்கூடாது என்பதற்காக அவர்கள் இருக்கும் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்திவருகிறார் ஒரு ஆசிரியர். தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதி கரம்பை அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக 12 வருஷமாகப் பணியாற்றிக் கொண்டு வருபவர்தான்…
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி!!!
கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் பள்ளிக்கல்வி துறை கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல த…
பாட புத்தகங்களுக்கான விலை பட்டியல் வெளியீடு!
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால்…
தியாகத்தின் சின்னம்: --இன்று உலக தந்தையர் தினம்
தந்தை என்பவர் பிள்ளைகளுக்கு நண்பனாக, வழிகாட்டியாக திகழ்கிறார். தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்ததில்லை தந்தையின் தியாகம். பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பவர்.தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன…
தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது 'அவசியம்!'
சென்னை : ஊரடங்கால் மூடப்பட்ட தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பெரும் அல்லல்படும் நிலைமை உருவாகி உள்ளது. எனவே, அவர்களின் நலனை காக்கும் வகையில், பள்ளிகளின் தன்மைக…
10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு: செங்கோட்டையன்
கோபி; ''பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், பாட வாரியாக, மதிப்பெண் பதிவு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண…























