நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டிய விவரங்கள் அறிமுகம் புல எண் (Survey Number) பதிவுத்துறை வருவாய்த்துறை பதிவு செய்யும் முறை அறிமுகம் அறிமுகம் நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் மு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவையான முதலீடுகள்
குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களின் எதிர்காலத்துக்கு பெற்றோர் திட்டம் தீட்ட தொடங்கி விடுகின்றனர். பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கி படிப்பு முடிகின்ற வரையிலும் செலவுகள் ஏராளம். இதற்கு சேமிப்பு மட்டுமே போதாது. அதையும் தாண்டி பலன் தர சில திட்டங்கள் இருக்கின்றன. பெண் குழந்தைகளுக்…
கல்லூரி தேர்வுகள் இரத்து?.. அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடையும் நபர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்திய அளவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்…
PG Teachers / Physical Dir Vacancy List as on 01.06.2020
01.06.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 காலிப் பணியிட விவரம். ( கடலூர் மாவட்டம் ) PG Teachers / Physical Dir Vacancy List as on 01.06.2020 - Download here...
போராட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யுங்கள்:ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தியஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரியில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. பேச்சுவ…
அரசு ஊழியா்-ஓய்வூதியா் காப்பீட்டில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு
அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் புதன்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:- முதல்வரின் சுகாதார காப்பீட்டுத் தி…
போலி இ-பாஸ் கண்டறிய 'மொபைல் ஆப்'
போலி இ-பாஸ்களை கண்டறிய, திருப்பூர் மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச்சாவடியில், 'மொபைல் ஆப்' மூலம், ஸ்கேன் செய்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்…
பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்
பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனா பாதிப்புகளால், மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2020-21 ம் கல்வியாண்டு துவங்கியும், வைரஸ் பாதிப்புகள் பரவலாக இருப்பதால், பள்ளிகள் திறப்பது குறித்து அரசால் அறிவிக்கப்படவில்லை.புத…
GO : 279 , DATE : 24.06.2020 - ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
30-6-2020 அன்று காலாவதியாகும் ஊழியர்களுக்கான ABSTRACT MEDICAL AID - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், 2016 - 1-7-2020 முதல் 30-6-2021 வரை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு - உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை நடத்துவது சுகாதாரப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் …
"மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் கட்டாயம்": முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மண்டல ரீதியிலான போக்குவரத்தும் நாளை முதல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையைத் தாண்டி மாவட்ட அளவிலும் கொரோனா தொற்று பரவுவதால் அடுத்து என்ன நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோ…
அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை; காப்பீட்டு திட்டம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு
சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு ந…
நாளை முதல் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை: முதல்வர்
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (புதன…
அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா?
அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூ…
Surprise Visit - BEO மற்றும் பணியாளர்களை கண்டித்த CEO - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து செயல்முறைகள்
ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் பள்ளிக்கல்வி விலையில்லா பாடநூல்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட வேண்டும் அறிவுரை வழங்குதல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டார கல்வி அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பின்றி ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 22…
“குளிர்சாதனப் பெட்டியை அப்படியே வீட்டினுள் திறந்து வைத்தால் வீடு முழுவதும் குளிர்ச்சி ஆகிவிடுமா?
குழாயில் ஓடும் அழுத்தப்பட்ட ஃபிரியான் திரவம் பெட்டியினுள் சென்று வெப்பத்தை ஏற்று விரிவடைந்து வாயுவாக மாறுகிறது. அப்போது குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் பொருட்கள் குளிர்வடைகின்றன. இவ்வாறு விரிவடைந்த ஃபிரியான் வாயுவை மீண்டும் அழுத்தி திரவமாக்கும் போது வெப்பம் உண்டாகிறது. இது…
ஆசிரியர்களை கொரோனா பணியில் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்..!! தமிழக அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை..!!
பாதுகாப்பு நலன் கருதி ஆசிரியர்களை வீட்டிலிருந்தபடியே கொரோனா பணியில் பயன்படுத்த அரசு முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பெருந்தொற்று கொரோனா…
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அட்டகாசமான திட்டம்.
ஆந்திராவில் உள்ள அரசுப் பள்ளிகளின் முழுமையான கட்டமைப்புக்களுக்காக, 'மன பாடி நாடு-நேடு' திட்டம் சில சுவாரஸ்யமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு அனைத்து அரசு நிறுவனங்களையும், மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க ஒரு மெகா திட்டத்தை தொடங்…


















