வயிற்றுக் கடுப்பு: வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெய்யையும் கலந்து குடித்துவிடுங்கள். குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். பற் கூச்சம்: புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாரடைப்புக்கு ஐந்து காரணங்கள்! - தடுக்க செய்ய வேண்டியது என்ன?
காலையில் கூட பார்த்தேன் நல்லா பேசினார், திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு ஆஸ்பிட்டல் தூக்கிட்டுப் போனாங்க. மேசிவ் அட்டாக், முடிஞ்சிடுச்சின்னு சொல்லிட்டாங்க… இப்படி நம்முடைய வாழ்வில் நாம் கேள்விப்படாத நபர்களே இருக்க மாட்டார்கள். திடீரென்று உயிரைக்கொல்லும் மாரடைப்பு பிரச்னை ஒரே ந…
மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும் லவங்கப்பட்டை
இலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். கை, கால் மூட்டு வ…
அரசு அலுவலக பணி மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு 31-ந் தேதிவரை விலக்கு அரசாணை வெளியீடு
தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா நோய் தொற்றை தவிர்க்க, அரசுத் துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவலகப் பணியை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் பலமுற…
கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான விலையில்லா விலைமதிப்பற்ற உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 26.07.2020 அன்று ஜியோமீட் செயலி மூலம் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெறலாம். சந்தேகங்கள…
கல்வியியல் கல்லுாரியில் சேர 10க்குள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மாநில கூட்டுறவு ஒன்றிய நிர்வாகி சரோஜினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியி…
ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நிறுவன முதல்வர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ இயங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத…
பிளஸ்2 மதிப்பெண் சான்று: இன்று முதல் வினியோகம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. இதையடுத்து, மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகளை 24ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்த்து கையெழுத்திட்டு…
வைட்டமின் C நிறைந்த பெரிய நெல்லிக்காய் ஜூஸ் : சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்
வைட்டமின் C -யானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதோடு இது இரத்தத்தை சுத்தீகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் பயமின்றி குடிக்கலாம். வீட்டிலேயே எப்படி போட்டுக் குடிப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் - 1…
கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம்: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு ஆகஸ்ட் 10 வரை நீட்டிப்பு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 1 முதல் 10-ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்த…
1 - ம் வகுப்பு முதல் , 8 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களூக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு !!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கான அரிசி, பருப்பு போன்றவை பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் , சத்துணவுக்கான உணவு தானியங்களை, மா…
TAMIL NADU ENGINEERING ADMISSION - 2020 - Counselling Process - Pdf
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2020 க்கு பதிவு செய்யும் முறை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2020 ( TNEA - 2020 ) முழுமையாக இணைய வழி விண்ணப்ப பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் அமையும் , விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் , பதிவு செய்வதற்கான பணத்தைச்…
ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்திவரும் கனிவான வேண்டுகோள்:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக வலியுறுத்திவரும் கனிவான வேண்டுகோள்: JACTTO - GEO Letter Download here... வாழ்வாதார கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி எவ்வித உள்நோக்கமும் இன்றி முற்றிலும் ஆசிரியர்கள் , அரசு ஊ…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என வெளியான செய்தி தவறு - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என வெளியான செய்தி தவறு என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 3-ம் தேதி மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது நடவடிக்கை…
பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஈரோட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும் எனவும் கூறினார். வரும் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளில் பாடங்…
சத்துணவு மானியத்துக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா? குழப்பத்தில் தலைமையாசிரியர்கள்.
சத்துணவு பொருட்களை மாணவர்களுக்கு நேரடி யாக வழங்கும் நிலையில் , அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் வங்கி கணக்கு தொடங்க கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத் துவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவ தும் அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட ஆயி ரக்…
மாணவர்கள் மாற்றுச் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்யலாம்
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் பிழை இருந்தால் இஎம் ஐ எஸ் இணையதளத்தின் வாயிலாக திருத்தம் செய்து கொள்ளலாம் என்று பள் ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது . தேர்ச்சி பெற்ற ம…
கல்வித்துறை செயலாளருக்கு ஒருங்கிணைந்த கல்வித்திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் தபால் அனுப்பும் போராட்டம்.
கடலூரில் கல்வித்துறை செயலாளருக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் தகவல் அனுப்பும் போராட்டம் இன்று கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும் ஒருகிணைந்த கல்வித்திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், கணினி விவர பதிவாளர்கள் கணக்கு மேலா…
நடப்பாண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு.
பள்ளிகளை எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. * பள்ளிகளை திறந்தாலும், சில மாதங்களுக்கு சுழற்சி அடிப்படையில், வாரத்தின் 3 நாட்கள் மட்டும் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்படலாம். * பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாணவர்களுக…




















