காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும். தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். உடல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ரத்த கொழுப்பைக் கரைக்கு வெங்காயம்
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தால…
மருத்துவச் செலவை குறைக்கும் சில வகையான உணவுகள் ...
நாட்டுக்கோழி முட்டை முட்டையில் புரோட்டீன்கள் வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் மட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் அடங்கியுள்ளது அதுமட்டுமல்ல முட்டையின் மஞ்சள் கருவில் மற்றும் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்…
தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் நம் உடல் நலத்துக்கு மிகவு…
ரூ.27000 சம்பளத்தில் அரசு பணி!
Tamilnadu WAQF Board என்ற தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வருகின்ற துறையில் காலியாக இருக்கும் அதிகாரி பணியிடம் காலியாக இருப்பதால், அதனை நிரப்ப, தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் தகுதி மற்றும் விருப்பம் இருபவர்கள் வரும…
மாதுளை பழம் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
மாதுளை பழம் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். மாதுளம் பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மாதுளம் பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. மாதுளம்பழம் சாப்பிட்டு வருவதால் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். மாதுளம் பழம் ஜூஸ் குடிப…
பலவகை நோய்களுக்கு மருந்தாகும் தும்பை
1) மூலிகையின் பெயர் -: தும்பை. 2) தாவரப்பெயர் -: LEUCAS ASPERA. 3) தாவரக்குடும்பம் -: LABIATACEAE 4) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ மற்றும் வேர்முதலியன. 5) வகைகள் -: தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்…
இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் காணாமல் போகும்
தேமல் என்பது இன்று பலரையும் தாக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் எந்த சோப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை உடனடியாக வாங்கி பயன்படுத்துவது என்பது தேமல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உடலுக்கு சோப்பை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன…
40 முதல் 60 வயது வரை என்னென்ன நோய்கள் வரும்
40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால்…… ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண…
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க...!
சைலியம் (பிளாண்டகோ ஓவாடா) என்பது சைலியம் விதைகளின் உமிகளில் இருந்து தயாரிக்கப்படும் கரையக்கூடிய நார். இந்த மருத்துவ ஆலை பொதுவாக இந்தியாவில் காணப்படுகிறது. ஆனால் இது வணிக ரீதியாக அமெரிக்க, தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. 'பிளாண்டாகோ' என்ற தா…
அரசு வேலை- NABARD வங்கியில் வேலை வாய்ப்பு!
NABARD வங்கியில் வேலை வாய்ப்பு! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்! NABARD வங்கியில் Specialist Consultants யில் Project Manager – Application Management, Senior Analyst – Information Security Operations, Senior Analyst – Network/SDWAN Operations போன்ற பலப்பணியிடங்களை நிரப்ப…
உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையால் ஆசிரியர்களிடையே குழப்பம்!
அரசு கலைக் கல்லூரிகளின் பாடவேளை நேரம் ஒரே சுழற்சியாக மாற்றம் செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையால் ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ், தமிழகம் முழுவது…
எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வாணைய இணையதளம் மற்றும் பள்ளிகள் மூலமாகவும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட…
SSLC Result 2020: மாவட்டம் வாரியாக முதலிடம் பெற்ற மாணவருக்கு ₹ 1 லட்சம் பரிசு!!
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற SC / ST மாணவருக்கு ₹ 1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது..! கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் வந்துள்ள SSLC தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கபட்டுள்ளது. கர்நாடகா SSLC தேர்வு முடிவு திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு திணைக…
தமிழகம் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு …
கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம்: யுஜிசி
கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது என பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது.இறுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், யு…
5177 விடுபட்டது ஏன். தேர்வுத் துறை இயக்ககம் விளக்கம்!
10ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 5177 மாணவர்கள் விடுபட்டது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதன் படி இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு …

























