CLASS 12 MATHEMATICS e-SOLUTION BOOK Chapter 1 - 6 | English Medium
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
7, 8, 9, 10 பெங்குயின் தமிழ் கையேடு
பத்தாம் வகுப்பு-தமிழ்- பெங்குயின் முழு கையேடு (பகுதி 1 மற்றும் 2) ஒன்பதாம் வகுப்பு-தமிழ்- பெங்குயின் முழு கையேடு (பகுதி 1 மற்றும் 2) 9.ஆம் வகுப்பு-தமிழ் கையேடு 8.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் 3 இயல்களுக்கான கையேடு 7.ஆம் வகுப்பு-தமிழ்- முழு கையேடு(3 பருவங்களும் இணைந்தது
12.ஆம் வகுப்பு | தமிழ்-மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான | ஒரு மதிப்பெண் வினா விடைகள் | மொழிப்பயிற்சிக் கையேடு | இலக்கணம் எளிய வரைபட வடிவில்
12.ஆம் வகுப்பு | தமிழ்-மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான | ஒரு மதிப்பெண் வினா விடைகள் | மொழிப்பயிற்சிக் கையேடு | இலக்கணம் எளிய வரைபட வடிவில்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இயல்-2 இயங்கலைத் தேர்வு-மின் சான்றிதழுடன்
தமிழ்ப்பொழில் வலைதளம். பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவைச் சோதிக்கும் வகையிலும்,அவர்களது கற்றலை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் இயல் 2 க்கான இயங்கலைத்தேர்வு 11-08-20 முதல் 12-08-20 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டணம் ஏதுமில்லை.பத்த…
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல், 'ஆன்லைன்' வகுப்புகள் துவக்கம்.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல், 'ஆன்லைன்' வகுப்புகள் துவக்கப்படுகின்றன.கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்ச் முதல் கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன. இறுதியாண்டு தவிர, மற்ற மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், முதலாம் ஆண்டு தவிர, ம…
Details Need For Generate Online Transfer Certificate In EMIS
மாற்றுச்சான்றிதழ் (T.C) EMISல் 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்வதற்கு முன்பாக கீழ்க்கண்டுள்ள படிவத்தில் மாணவர்களின் விபரங்களை பூர்த்தி செய்துகொண்டு onlineல் உள்ளீடு செய்ய வேண்டும். 1)மாணவர்களின் அங்க அடையாளங்கள் இரண்டு. 2. கடந்த ஆண்டு மாணவருக்கு மருத்துவ மு…
EMIS-ல் பெயர் நீக்காததால் தேர்வு முடிவில் குழப்பம்.
தமிழக அளவில் 12,690 பள்ளிகளில் படித்த 9,39,829 மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) படி 9,45,077 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிப்பதாக கணக்கில் உள்ளது. இதனால், முடிவு அறிவித்த மீதியுள்ள 5,248 மாணவரின் முடிவுகள் என்ன ஆனது…
நல்லாசிரியர் விருதுக்கு நேர்காணல்
மதுரையில் இந்தாண்டு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த 43 ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் நேர்காணல் நடந்தது.தொடக்க கல்வி 23, உயர் மேல்நிலையில் 16, மெட்ரிக் 3, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்) சார்பில் 1 என விண்ணப்பித்தவர்கள் சி.இ.ஓ., அலுவலகத்தில் பங்கேற்றனர். சி.இ.ஓ.…
நல்லாசிரியர் விண்ணப்பித்தோருக்கு சோதனை
'தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் போதே போலீஸ் நன்னடத்தை சான்று இணைக்க வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க ஆக., 14 கடைசி நாள். தற்போது மாவட்ட அளவில் சி.இ.ஓ.,க்கள் தலைமையில் நேர்காணல் நடக்கிறது. மா…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்து நிறைந்த ஜூஸ்!
ஆப்பிள், பீட்ரூட், கேரட், எலுமிச்சை பயன்படுத்தி தயாரிக்கும் ஜூஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியமாகிறது. அதற்கு நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை…
மூடப்பட்ட பள்ளிகளால் குழந்தைகளிடம் உளவியல் ரீதியான பாதிப்பு
''மூடப்பட்ட பள்ளிகள், விளையாட அனுமதி மறுப்பு, ஆன்லைன் வகுப்பு என புரியாத புதிய அனுபவங்கள், குழந்தைகளிடம் உளவியல் ரீதியான பாதிப்புகளை கட்டாயம் ஏற்படுத்தும். பெற்றோர் மிகவும் கவனமுடன், குழந்தைகளை கையாள வேண்டும்,'' என அறிவுறுத்துகிறார், வளர்பருவ குழந்தைகள் நல ம…
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பேரிக்காய்
பேரிக்காயில் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு சேர்மங்கள் உள்ளன. அவற்றின் அந்தோசயனின் மற்றும் சினமிக் அமில கலவைகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதாகக் கூறப்படுகிறது. பேரிக்காய் மற்றும் மற்ற பழங்கள் நிறைந்த உணவுகள் நுரையீரல், வயிறு மற்றும் சிறுநீர்ப்…
குடற்புழுகளை வெளியேற்றும் குப்பை மேனி
இந்த குடற்புழு பிரச்சனை பெரியவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு தினமும் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும். உடலுக்கு நன்மை பயக்கும் காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் குப்பைமேனி இலைகளில் நிறைந்…
பள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: ‘நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து 15 நாட்களுக்குள் மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்,’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை கடந்த மார்ச் …
அரசு பள்ளிகளில் 17 முதல் மாணவர் சேர்க்கை
சென்னை: அனைத்து அரசு பள்ளிகளிலும், வரும், 17ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை துவங்கப்பட உள்ளது. இதற்காக, வகுப்பு வாரியாக தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ''பள்ளிகள் திறப்பு குறித்து, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்…
காலை வேளையில் இந்த ஜூஸை தினமும் குடிங்க....
அன்றாடம் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவச் செலவுகளை தவிர்த்து ஏராளமான செல்வங்களை சேமித்து விடலாம்.எனவே, நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் பீட்ரூட்டை ஜூஸ் செய்து, அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ஏராளமான நன்மைகளை பெற்று விடலாம். இந்த …
நீரிழிவு நோயை குணமாக்கும் நாவல் பழம்!
இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சந்திக்கும் நோய்களில் முக்கியமானவை முதன்மையானவை நீரிழிவு. தீராத நோயான இது உடலில் மேலும் பல குறைப்பாட்டை கொண்டு ஆரோக்கியத் தை அதிகமாகவே பதம் பார்க்கும். இந்த நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வர கடும் பிரயத்தனம் செய்வதுண்டு. ஆனால் இதைக் கட்டுப்படு…



















