தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதிலும் பச்சை நிற ஆப்பிள் எண்ணிலடங்கா ஆரோக்கியத்தையும் அழகையும் தருகின்றன என்பது தெரியுமா?. ஆப்பிள் என்றதும் எல்லோருக்கும் சிவப்பு நிற ஆப்பிள்தான் நினைவுக்கு வரும். சத்தும…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொறியியல் படிப்புகள்: சான்றிதழ்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கு இணையவழியில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக.20-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் சோக்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1.4…
STUDENT SCHOOL ADMISSION FORMS - PU-PRIMARY, MIDDLE, AIDED, SCHOOLS - 2020-2021 (NEW)
Student School Admission Form 2020 - Panchayat Union Primary - Download Here Student School Admission Form 2020 - Panchayat Union Middle - Download Here Student School Admission Form 2020- Aided Primary - Download Here Student School Admission Form 2020 - Aided Middle - Downl…
நல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்!
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ர…
தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளில் மாணவ , மாணவியர் சேர்க்கை குறித்து பத்திரிக்கை செய்தி!
மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில் , இது தொடர்பாக மாண்புமிகு அம்மாவின் அரசு “ வருமுன் காப்போம் ” என்ற முதுமொழிக்கு ஏற்ப பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட…
அம்மா இருசக்கர வாகன திட்டம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு.
தமிழ்நாட்டில், வேலை செய்யும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகன திட்டம் கடந்த இரன்டு ஆண்டு முன்பு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு, பலர் பயன் அடைந்துள்ளனர். தமிழ் நாட்டில் பணிக்கு செல்லும் 8-ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன ஓட்…
'12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு
நடுவண் தலைமைச் செயலகத்தில் (Cabinet Secretariat) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். நிறுவனம் : Cabinet Secretariat ம…
10th, ITI படித்தவர்கள் அப்ளை பண்ணலாம். இரயில்வே துறையில் அரசு வேலைவாய்ப்பு!!
South East Central Railway அதிகாரபூர்வ இணையதளத்தில் Trade Apprentice Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, ITI கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Bil…
10-வது தேர்ச்சியா? தமிழக அரசு வேலை!
தமிழக அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள ஃபிட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இர…
ஒத்திவைக்கப்பட்ட கிளாட் தேர்வு தேதி அறிவிப்பு.!
கிளாட் தேர்வு Common Law Admission Test (CLAT 2020) செப்டம்பர் 7 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி உட்பட, இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் B.A., LL.B (Hons) மற்றும் B.Com., LL.B (Hons) ஆகிய ஐந்து வருட …
பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியமே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியமே இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் ம…
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்!
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் வரும் 17-ம் தேதி முதல் 1,6,9- ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்…
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆக.24ஆம் தேதி முதல் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில்…
அரசுப் பள்ளிகளில் 1,6,9ஆம் வகுப்புகளுக்கு வரும் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
அனைத்து பள்ளிகளிலும் 2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 17 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாகவும், தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், …
பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் நடைபெறும் நிதிசார் கல்வியறிவு திட்டத்திற்கான பயிற்சியில் கலந்து கொள்ள தயார்நிலையில் இருக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் நடைபெறும் நிதிசார் கல்வியறிவு திட்டத்திற்கான பயிற்சியில் கலந்து கொள்ள தயார்நிலையில் இருக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! CLICK HERE TO DOWNLOAD
கொசுவை எப்படி விரட்டலாம் ..இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!
கொசு தொல்லை பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொசு மூலம் பல நோய்கள் பரவி வருகின்றது. அப்படிப்பட்ட கொசுவை எப்படி விரட்டலாம் என்பது தான் யாருக்கும் தெரியாது. கடைகளில் விற்கும் காயில்களை வாங்கி பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் புகையானது குழந்தைகளுக்கும் பெரியவர்களு…
தொண்டை புண், தொண்டை கரகரப்பு நீங்க அருமையான பாட்டி வைத்தியம்!
நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கிருமிகளை ஆராய்வது டான்சிலின் வேலை. சில நேரங்களில் பலம் வாய்ந்த கிருமிகளான பாக்டீரியா, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகள் முதலில் தாக்குவதை டான்சிலைத் தான். அதனால் தொண்டைச் சதையில் வீக்கம், வலி என டான்சில் அழ…
























