நீரிழிவு நோய்க்கு தீர்வாகும் கேழ்வரகு

நீரிழிவு நோய்க்கு தீர்வாகும் கேழ்வரகு
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வைக் குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்த…
Share:

உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க!

உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க!
நாம் தினமும் வேண்டாமென்று, தூக்கி எறியும் இந்த கறிவேப்பிலையை தினமும் காலை வேளையில் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து,விட்டமின் ஏ, விட்டமின் பி,விட்டமின் சி, விட்டமின் பி2,போன்ற சத்துகள் அதிக அ…
Share:

கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும் ஆட்டு இறைச்சி

கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும் ஆட்டு இறைச்சி
ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும். இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்த…
Share:

தினம் ஒரு கப் காரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

 தினம் ஒரு கப் காரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
தாவரத் தங்கம் என்று நாம் அவ்வப்போது உணவில் பயன்படுத்துகின்ற ஒரு பொருளை அழைக்கிறார்கள். அது எந்தப் பொருள் தெரியுமா? காரட் தான் அது.  காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா. தங்க நகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகூட்டுகின்றதோ அவ்வாறு காரட்டை நாம் ச…
Share:

மின்னணு துறையில் உடனடி அரசு வேலைவாய்ப்பு.!

Electronics Corporation of India Limited (ECIL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Technical Officer Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.Tech/ B.E கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவா…
Share:

தேசிய விதைகள் கார்ப்பரேஷன் டிபார்ட்மெண்டில் அரசு வேலைவாய்ப்பு.!

National Seeds Corporation Limited (NSCL) அதிகாரபூர்வ இணையதளத்தில் MT & Diploma Trainee Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ITI, B.Com, BCA, B.Sc, M.Sc, BE/B.Tech, MBA கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடி…
Share:

10 வது தேர்ச்சி ரயில்வேயில் வேலை 4500 காலியிடங்கள்

10 வது தேர்ச்சி  ரயில்வேயில் வேலை 4500 காலியிடங்கள்
Indian Railway (NFR) Act Apprentice Recruitment 2020: ரயில்வேயில் பத்தாவது தேர்ச்சி பெற்றவருக்கு பணி காலியிடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வடக்கு ரயில்வே (NFR) ஆயிரக்கணக்கான ஆக்ட் அப்ரண்டிஸ் (Act Apprentices) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடத்திற…
Share:

LIC-யில் 5000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ( LIC-Life Insurance Corporation Of India ) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Insurance Advisor பணிக்கு மொத்தம் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். . நிறுவனம்(LIC-Life Insuran…
Share:

பட்டதாரி இளைஞர்களே!! மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசுத் துறையின் ராணுவ காவல் துறையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் யூபிஎஸ்சி எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 209 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இ…
Share:

தொங்கும் உங்கள் தொப்பையை விரைவாக குறைக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!!

தொங்கும் உங்கள் தொப்பையை விரைவாக குறைக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!!
இந்திய சமையலில் கிட்டத்தட்ட ஒவ்வொரு உணவு வகைகளிலும் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த பல்துறை காய்கறி எடை இழப்புக்கு உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக தொங்கி கொண்டிருக்கும் தொப்பை கொழுப்பை எரிப்பதில் இது பெரிதும் உதவுகிறது. வயிற்று கொழுப்பு அல்லது அடிவய…
Share:

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!.

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!.
அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும் இது வாதம் பித்தம் கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நம் முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர். தினசரி உணவி…
Share:

EPASS - "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி!

EPASS - "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி!
மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் கூடாது என்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் எழுதிய கடிதத்தில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள…
Share:

கொரோனா குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன…
Share:

செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை

செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை
செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பை தொடர்ந்து நாடுமுழுவதும் கடந்த மார்ச் 23 முதல் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க …
Share:

"கொரோனா பரவல் குறைந்த பிறகே, பள்ளி - கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்" - அமைச்சர் செங்கோட்டையன்

"கொரோனா பரவல் குறைந்த பிறகே, பள்ளி - கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்" - அமைச்சர் செங்கோட்டையன்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11 ஆம் வகுப்புக்கான பாடம் இன்னும் எடுக்கப்படவில்லை. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி நீதிமன்…
Share:

உங்ககிட்ட வாட்ஸ்அப் இருக்கா...? இனி வங்கி சேவைகள் வீட்டுக்கே வரும்!

உங்ககிட்ட வாட்ஸ்அப் இருக்கா...? இனி வங்கி சேவைகள் வீட்டுக்கே வரும்!
வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவைகள் இனி வீட்டிற்கே வரும் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது. இந்த சேவையை வழங்க இருப்பது எஸ்பிஐ வங்கி. அதாவது பணம் எடுக்க ஏடிஎம் மையத்தை தேடிப்போகும் காலம் போய், உங்க வீட்டு வாசலுக்கே ஏடிஎம் எந்திரம் இருக்கும் வாகனம் வர இருக்கிறது. அதன்படி "உங்க வீ…
Share:

நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் - தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை!

நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் - தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை!
நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து, தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை. நீட் தேர்வு எழுதுவதற்காக இதுவரை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் பதிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தனது அட்டவணையில் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி …
Share:

அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்த அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்த அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  பாலப்பள்ளி கிராம பள்ளி ஆசிரியர் பாலகிருஷ்ணன்(50) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.  பெட்டியில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை ஆசிரியர் பாலகிருஷ்ண…
Share:

Ncert - Audio Books

https://ciet.nic.in/pages.php?id=audiobook&ln=en
Share:

அரசுப்பள்ளி மாணவனின் கண்டுபிடிப்பு - சாதாரண ஒயரில் மின்சாரம் உள்ளதா? இல்லையா என்பதை கண்டறியும் அரிய கண்டுபிடிப்பு

அரசுப்பள்ளி மாணவனின் கண்டுபிடிப்பு - சாதாரண ஒயரில் மின்சாரம் உள்ளதா? இல்லையா என்பதை கண்டறியும் அரிய கண்டுபிடிப்பு
(அரசுப்பள்ளி மாணவனின் சாதாரண ஒயரில் மின்சாரம் உள்ளதா? இல்லையா என்பதை கண்டறியும் அரிய கண்டுபிடிப்பு) சாதாரண மின்சார ஒயரில் மின்சாரம் உள்ளதா என்பதை tester இல்லாமல் அறியும் புதிய கருவி CLICK HERE TO VIEW THE NEWS
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel