அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் சேர்க்கை: தக்கவைக்க ஆசிரியர்கள் என்ன செய்யலாம்? ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கிய 14 நாட்களில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளதுதான். இந்த வார இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டும் …
Share:

இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பூண்டு !

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டை மென்று சாப்பிட செரிமானப் பிரச்சனைகளிலிருந்து அறவே விடுபடலாம்.  அதே சமயம் உடலில் கெட்ட கொழுப்பை கரைப்பதிலும் பூண்டின் பயன்பாடு அதிகம். இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பூண்டு உட்கொள்வது மிக…
Share:

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனி நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற…
Share:

விழாக்கள் இன்றி இன்று ஆசிரியர் தினம்

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டு, இன்று எளிய முறையில் கொண்டாடப்படுகிறது.  மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் சார்பில…
Share:

பள்ளி, கல்லூரி மீண்டும் திறக்கும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத் துவம் அளிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறைத் தரப்பில் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளையும் மீண்டும் திறப்பதற்கு பணிகள் ம…
Share:

நவோதயா சமிதி பள்ளிகளில் 454 பணியிடங்கள் காலி!! விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 454 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த 454 இடங்களில், 73 பதவிகள் ஆசிரியர் மற்றும் கணினி நிர்வாகிக்கான …
Share:

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறு தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என சிபிஎஸ்இ ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது மறுதேர்வுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளிவந்துள்ளது இதன்படி பத்தாம் வகுப்புக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை மறு …
Share:

செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் - அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலையில், நவம்பர் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்த, வரும், 19ம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நவம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கு, ஆக., 31க்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என, நிபந்தனை விதிக்க…
Share:

தேர்ச்சி பட்டியலில் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவகள்! மாணவர்களுக்கு பெருகும் ஆதரவு!

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களையும் தேர்ச்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல். இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவி…
Share:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் NET தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு (NET) எழுத உள்ளவர்களுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சிவகுப்பு தொடங்க உள்ளது. இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (NET-202…
Share:

தமிழ்க்கடலின் ஆசிரியர் தின வாழ்த்துகள்

தமிழ்க்கடலின் ஆசிரியர் தின வாழ்த்துகள்
Share:

ஆசிரியர் தினக் கவிதை - ந. டில்லி பாபு

ஆசிரியர் தினக் கவிதை - ந. டில்லி பாபு
Share:

10th Standard - English Practice Book Brilliant Guide

CLICK HERE TO DOWNLOAD
Share:

11th Standard - English Practice Book - Guide - Brilliant

CLICK HERE TO DOWNLOAD
Share:

12 th Standard - English Practice Book Brilliant Guide

CLICK HERE TO DOWNLOAD
Share:

டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் என்றும் இந்தாண்டு 4 சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தி…
Share:

மறுதேர்வு CBSE-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுத்தேர்வை நடத்தும் விவகாரத்தில் வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share:

Categories