CLICK HERE T0 DOWNLOAD THE G.O
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TET நிபந்தனை ஆசிரியர்கள் - பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து ஆசிரியர் தினம் கொண்டாடியதில்லை!
RTE விதிப்படி 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் TET தேர்ச்சி என்பது அவசியம் என அப்போதைய மத்திய அரசு கூறியது. ஆனால், தமிழகத்தில் அரசாணை எண் 181 பிறப்பித்து இருந்தாலும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற செயல்முறைகள் தமிழக பள்ள…
DEE - ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / அரசு / நகராட்சி / தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்கக்கோரும் கோரிக்கை மனுக்கள் பெறப்படின் முகாம் நடத்தி அக்கோரிக்கை மனுக்களை பரிசீலித்து விதிகளின்படி சரியாக உள்ளதா என்…
ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களுக்கு டிச.15 முதல் போட்டித் தேர்வு!
‘ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வு, டிசம்பர் 15ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும்,’ என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில்வேயில் காலியாக உள்ள 1 லட்சத்து 40 ஆயிரத்து 640 பணியிடங்களை நிரப்ப, ரயில்வே வாரியம் இந்தாண்டு ஆரம்பத்தில் முடிவு …
பிரதமரின், தேசிய குழந்தைகள் விருதுபெற, விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில், வீர தீர செயல்புரிந்த, தனித்தகுதி படைத்த குழந்தைகளை, அங்கீகரிக்கும் விதமாக, 'பாலசக்தி புரஷ்கார்' என்ற, குழந்தைகளுக்கான தேசிய விருதுவழங்கப்படுகிறது. இவ்விருது, 1 லட்சம் ரூபாய்க்கான …
பெண்களுக்கான அழகு குறிப்புகள்
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் பரு குண மாகும். திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முக…
புதினாவின் மருத்துவ குணங்கள்
புதினா செரிமான சக்தியை அதிகரிக்கும். வயிற்று போக்கு ஏற்பட்டால் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு சரியாகும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறைய புதினாவை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது. புதினாவை அதிகளவில் உணவில் சேர்த்…
தலைமைமுடியை கருமையாக்கும் அவுரி ஆயில்
அவுரி வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. அவுரி சிறுசெடி வகையைச் சார்ந்தது, பயிரிடப்படுபவை, புதர்ச்செடிகள் போல அடர்த…
லவங்கப்பட்டை இப்படி சாப்பிட்டால் நோய்கள் அண்டாது!
நாம் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய், லவங்கப்பட்டை உள்ளிட்ட அனைத்து நறுமணப் பொருட்களும் உடலின் சீரண கோளாறுகளை சரிசெய்ய மிகவும் பயன்படுகின்றது. லவங்க பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவதனால் மூன்று மணிநேரத்தில் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விரைவில் உடல் எடையை குறைக்க…
தொடர் இருமல், தும்மலை விரட்டும் ஏலக்காய்!
வாசனைப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுவது ஏலக்காய். சாதாரண சளி மற்றும் இருமலை விரட்டியடிக்கவும், நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும் ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே போதும். அடுக்குத் தும்மல், தொடர் இருமல் குறையும். செரிமானப் பிரச…
நோய்களும் அதற்கான இயற்கை தீர்வுகளும்
முகம் பளிச் ஆக இருப்பதற்கு : ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் வென்னீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும். ஆஸ்துமாவிற்கு : ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 இ…
எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான Indian Institute Of Integrative Medicine நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். …
அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் தலைமை ஆசிரியர்.
அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்குமாறு தலைமை ஆசிரியர் ஒருவர் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். குழந்தைகளின் கல்வி தடைப்படாமல் இருக்க, கட்டணமின்றி அரசு செலவில் படிக்க வைக்க முன்வருமாறும் பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகிறார். கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்துக்க…
தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி: அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளில் 40 சதவீதம் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். மேலும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக …
தமிழகத்தில் செப்.14 பள்ளி, கல்லூரிகள் திறப்பா? தமிழக அரசு விளக்கம்.
தமிழகத்தில் செப்.14ல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானது அக்.1ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படுவதாக பரவி வரும் தகவலும் உண்மையல்ல என தமிழக அரசு விளக்கம்
தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி வழங்க வேண்டும்: ‘ TET ’ தோ்வில் தோ்ச்சி பெற்றோா் வலியுறுத்தல்!
அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி வழங்க வேண்டும் என ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கத்தின் மாநில தலைவா் சு.வடிவேல் சுந்தா், மாநில ஒரு…









