தமிழக ரயில்வே தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

DOWNLOAD-NOTIFICATION CLICK HERE-ON LINE APPLIY
Share:

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி அமைச்சர் அன்பழகன் திட்டவட்டம்

கொரோனா ஊரடங்கால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரியர் வைத்திருந்த மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியிருந்தால், அவர்களு…
Share:

கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளமின்றி தவிப்பு

தமிழகத்தில் உள்ள 113 அரசு கல்லுாரிகளில் இரு ஷிப்ட்களில் 4084 கவுரவ விரிவுரையாளர்கள் மாதம் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், உயர்கல்வித்துறை நிர்வாகம் ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களு…
Share:

பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

கடந்த 2020 ம் கல்வியாண்டில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் சிலரது விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்த விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் மதிப்…
Share:

இணையவழி பி.எஸ்சி. படிப்புக்கு செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி பி.எஸ்சி. பட்டப்படிப்புக்கு செப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள பிஎஸ்சி ( ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் ) இணையவழிப் பட்டப்படிப்பு 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்…
Share:

மொபைலில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகள்... மீட்டெடுப்பது எப்படி...?

வீதிகளில் விளையாடி மகிழ வேண்டிய குழந்தைகள் தற்பொழுது மொபைல் போன், டிவி போன்ற தொழில்நுட்ப சாதனங்களில் மூழ்கி கிடக்கின்றனர் என வருத்தப்படும் பொற்றோர் எண்ணிலடங்காதோர்.  இதற்கு காரணம் என்ன? அதிலிருந்து மீட்டெடுப்பது எப்படி? மொபைல் போன், டிவி ஆகிய தொழில்நுட்ப சாதனங்கள் மக்கள் மத்த…
Share:

பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலை.மானியக்குழு கடிதம்.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாவே அல்லது நேரடியாகவே தேர்வுகளை நடத்தலாம் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலை.மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
Share:

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பிப்பு!
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஊதிய குறை தீர்க்கும் குழுவினர் இன்று ( 7.9.2020 ) நேரில் சந்தித்து ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சமர்ப்பித்தனர்.
Share:

1200 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி !

1200 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி !
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக 450 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 750 பிஜி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே இவற்றினை விரைந்து உடனடியாக நிரப்பிட ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. ஆசிரிய…
Share:

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்.30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்டம்பர்-30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதி…
Share:

தமிழக அரசின் கீழ் இயங்கும் துறைகளில் புதிய அரசு வேலைகள்.!

Government welfare Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Hostel Cooks காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th Pass கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Cuddalore…
Share:

NEET EXAM- QUESTION AND ANSWERS PART -2

CLICK HERE TO DOWNLOAD
Share:

NEET EXAM-QUESTIONS ANS ANSWERS.. PART-1

CLICK HERE TO DOWNLOAD
Share:

பி.ஆர்க்., இளநிலை பட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் துவக்கம்..

பி.ஆர்க்., இளநிலை பட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்குகிறது.கொரோனா காரணமாக நடப்பாண்டு இன்ஜி., போன்று கலை, அறிவியல், பி.இ., பகுதி நேர படிப்பு உள்பட அனைத்து படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, கவுன்சிலிங், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எ…
Share:

கருந்துளசி மருத்துவ நன்மைகள்

கருந்துளசி மருத்துவ நன்மைகள்
ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic) ஆன்டிஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை வலி வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை காய்ச்சலை போக்கும் தன்மை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை நோய்எதிர்ப்புத் தன்மை (Immune mo…
Share:

மூச்சுத் திணறல், வயிற்று வலி, வயிறு உப்புசம், பல்வலி, நரம்புக் சம்பந்தமான பிரச்னைகள் போக்கும் பெருங்காயம்!

நம் வீடுகளில் சமையலுக்கு பெரும்பாலும் ஒரு துளி அளவாவது பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று பெருங்காயம். அதை சமையலில் சேர்த்துக் கொண்டால் அதன் மணமே வேறுதான். மணம் மட்டும் பெருங்காயத்தில் இல்லை... கூடவே மருத்துவ குணமும் உண்டு. அதாவது, பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ…
Share:

நோயில்லா வாழ்வை பெற உதவும் கடுக்காய்..,

 நோயில்லா வாழ்வை பெற உதவும் கடுக்காய்..,
கடுக்காய் பொடி அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா வாழ்வை பெறலாம். சித்தர் பாடலில், "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே." என்று கூறப…
Share:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உலர் பழங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உலர் பழங்கள்!
உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச்செய்து, உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள்கெடாமல் இருக்கும். உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும்…
Share:

Categories