மாணவர்களுக்கு 5 நாள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு.

மாணவர்களுக்கு 5 நாள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு.
கோவிட் -19 பெருநோய்த் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் , தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 2020 முதல் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ( நிலை ) எண் . 65 பள்ளிக்கல்வித்துறை நாள் 29.07.2020 ல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இணையவழிக்கல்விக்கான வழிக்கா…
Share:

10 ஆம் வகுப்பு படித்தோருக்கு தமிழ்நாடு தபால் துறையில் வேலை - 3162 காலிப் பணியிடங்கள்

மத்திய அரசாங்கம் 10 ஆம் வகுப்பு படித்தோருக்கான வேலைவாய்ப்புக்கான காலிப் பணியிடங்களை தபால் துறையில் அறிவித்துள்ளது. அதாவது Gramin Dak Sevaks என்னும் பதவிக்கான 3162 காலிப் பணியிடங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். 1. அப்ளை செய்ய வேண்டிய வலைதளம்: tamilnadupost.nic.in (https://a…
Share:

அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் - தமிழக அரசு

கலை அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள…
Share:

அரசு கல்லூரிகளே போன்றே தனியார் கல்லூரிகளுக்கும் ஒரே ஷிப்ட் முறை

அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை, தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, உயர் கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு கல்லூரிகளின் பாட …
Share:

பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இது காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை போன்றது. இதன் மூலமாக மாணவர்கள் மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதற்கு இது அமையும். இதனை கண்காணிப்பதற்கு வட்ட அளவில் அலுவல…
Share:

சென்னையில் கல்வி விடுதிகளில் சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

சென்னையில் கல்வி விடுதிகளில் சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட சமையலர் (ஆண்/பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழ…
Share:

ரூ. 1 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்கள் 16 பேருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை

ரூ. 1 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்கள் 16 பேருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை
எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியை பைரவி, தனது சொந்த பணத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்கள் 16 பேருக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்து இணையம் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் ஆசிரியர் தி…
Share:

10 சமூக அறிவியல் SAI K & MEGA GUIDE 2020-21

CLICK HERE TO DOWNLOAD-10th SOCIAL GUIDE
Share:

10 சமூக அறிவியல் SAI K & MEGA வினா -வங்கி 2020-21

CLICK HERE TO DOWNLOAD-QUESTION BANK
Share:

10 சமூக அறிவியல் SAI K & MEGA மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கற்றல் கையேடு

CLICK HERE TO DOWNLOAD
Share:

நீட் தேர்வு: பள்ளிக்கல்வி இயக்குநருக்கு முதன்மை செயலர் அறிவுரை

வரும், 13ம் தேதி நடக்க உள்ள, 'நீட்' தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில்சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு…
Share:

ஆன்லைன் வகுப்புகளுக்கு தமிழகத்தில் தடையில்லை - நீதிமன்றம் தீர்ப்பு.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தமிழகத்தில் தடையில்லை - நீதிமன்றம் தீர்ப்பு.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. - ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.
Share:

5 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் - செங்கோட்டையன்

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா? என்பது குறித்து பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். மேலும…
Share:

பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கான இலக்கணத் திறனறிதல் ( பொது) இயங்கலைத்தேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவைச் சோதிக்கும் வகையிலும்,அவர்களது கற்றலை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் இலக்கணத் திறனறிதல்( பொது) இயங்கலைத்தேர்வு 06-09-20 முதல் 15-09-20 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டணம் ஏதுமில்லை. பத்தாம் வகுப்…
Share:

அரிசி உணவு சாப்பிட்டால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு: புதிய ஆய்வில் தகவல்

'பிராஸ்பெக்டிவ் அர்பன் ரூரல் எபிடெமியாலஜி' ஆய்வின் ஒரு பகுதியாக, 21 நாடுகள் இணைந்து ஒரு சர்வதேச ஆய்வை நடத்தின. 10 ஆண்டுகளில் 21 நாடுகளைச் சேர்ந்த 1,32,373 பேர் அரிசி உணவை எடுத்துக் கொண்டது பற்றி ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.  சீனா, இந்தியா, வட அமெரிக்கா, தென…
Share:

உடல் உபாதைகளுக்கு தீர்வாக அமையும் கறிவேப்பிலை

தலைமுடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை நல்ல பலனை கொடுக்கும் என்பது பலருக்கும் தெரியும். இதுமட்டுமல்லாமல் வேறு சில நன்மைகளும் உண்டு. குமட்டல்: ஆறு கறிவேப்பிலையை எடுத்து கழுவி உலர வைக்கவும். இதனை அரை டீஸ்பூன் நெய்யுடன் வறுத்தெடுக்கவும். இதனை குளிர வைத்து சாப்பிட்டால் குமட்டல் தொந…
Share:

Categories