SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நெல்லையில் நீட் தேர்வு எழுத வந்த புதுமணப்பெண்: தாலி, மெட்டியை கழற்றிய பிறகு தேர்வெழுத அனுமதி
திருநெல்வேலியில் தாலிச்செயின், மெட்டியை கழற்றிய பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் செல்ல புதுமணப்பெண் அனுமதிக்கப்பட்டார். நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள…
நீட்’ தேர்வு எப்படி இருந்தது? மாணவ-மாணவிகள் கருத்து.
நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து முடிந்தது. தேர்வை மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வந்து எழுதினர். இந்தநிலையில் நீட் தேர்வு எப்படி இருந்தது?, தேர்வை எழுதிய மாணவர்களின் மனநிலை எப்படி இருந்தது?, கொரோனா கட்டுப்பாடுகளான முகக்…
NEET-2020-TENTATIVE KEY ANSWER -PDF FILE
NEET 2020 - G3 - Answer Key - Download here NEET 2020 - G5 - Answer Key - Download here NEET 2020 - E3 - Biology Answer Key - Download here
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள், மஞ்சள் கலந்த பால், நெல்லிக்கனியை எடுத்துக் கொள்ளலாம் - மத்திய அரசு
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகள், சியவன்பிரஷ், மஞ்சள் கலந்த பால், முலேத்தி தூள், அஷ்வகந்தா மற்றும் நெல்லிக்கனி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுஷ் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்ட…
CLASS ROOM ICT TOOLS SESSION 2 STARTS FROM 14.09.2020 To 18.09.2020- REGISTER
பயிற்சி ஒருங்கிணைப்பு: ICT DINDIGUL TEAM ஆசிரியர் பெருமக்கள் கணிணி சார் தொழில் நுட்பத்தை தங்களது வகுப்பறை கற்பித்தலில் பயன்படுத்தும் நோக்கில், கணிணியை கையாளும் முறைகளை திறம்பட அறிந்து கொள்ளும் வகையில் இரண்டாம் கட்டப் பயிற்சி(Phase-2) 5 நாட்கள் இணைய வழி நேரலைப் (online traini…
D.TEd தேர்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை செப்.15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை செப்.15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ…
நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்: அமை்சசர் செங்கோட்டையன்
நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமை்சசர் செங்கோட்டையன் கூறினார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலையை தடுக்க தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். நாடு…
SAIL இல் பணிபுரிய சிறந்த வாய்ப்பு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு...
SAIL Recruitment 2020: துர்காபூரில் அமைந்துள்ள அதன் எஃகு ஆலையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் Proficiency Training க்காக விண்ணப்பங்களை இந்திய எஃகு ஆணையம் கோரியுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியானவர்கள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் ப…
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் வேலை
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்களில் புதிதாக பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற…
தேமலை நிரந்தரமாக போக்க இதை செய்யுங்க!
தோல் சம்பந்தமான பல வியாதிகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. அதில் ஒன்று தான் தேமல். இது முகம்,கழுத்து, கை போன்ற பல இடங்களில் வர வாய்ப்புள்ளது. தேமல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அவர் உடலில் இருக்கும் செல்களில் "மெலனின்" குறைபாடு ஏற்படுவதால் இந்த தேமல் உண்டாகிறது…
முடி உதிர்வுக்கான முக்கிய தீர்வுகள்!.
முடி உதிர்வு என்பது பெண்கள், ஆண்கள் என அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்னையாகவே மாறிவிட்டது. மாசடைந்த சுற்றுசூழலில் வாழும் ஒவ்வொருவரும் நிச்சயம் ஏதாவது ஒரு கூந்தல் பிரச்னையை சந்திக்க நேரிடுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்காக, விலையுயர்ந்த ஷாம்பூ, கண்டிஷ்னர் மற்றும் சீரம் …
B.Sc நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை - 6310 காலிப்பணியிடங்கள்
NHM Recruitment 2020: ராஜஸ்தான் அரசின் மருத்துவ சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் பம்பர் காலியிடம் உருவாகியுள்ளது. சமூக சுகாதார அலுவலர் (CHO) பதவிக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளன. இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 2020 செப்டம்பர் 16 ஆகும். இந்த காலியிடத்திற்கு …
'I am Sorry; I am Tired' - நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் கடிதம்..
'நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாமல் போய்விடுவேன் என்ற அச்சத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன்' என ஜோதி ஸ்ரீ துர்காவின் மனதை உலுக்கும் கடிதம் கிடைத்துள்ளது நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் ச…











