காலாண்டு விடுமுறையின் போது, பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய, வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

காலாண்டு விடுமுறையின் போது, பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய, வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க, மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள் வழக்கம் போல் இயங்…
Share:

IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை -அரசாணை அரசாணை (நிலை) எண் :160 நாள்02.12.2004

CLICK HERE TO VIEW THE LETTER
Share:

NMMS Information Guide - தகவல் கையேடு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது . உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் ( Block Level ) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு எட்…
Share:

கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு - மத்திய அரசு அதிரடி

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை …
Share:

பள்ளி திறப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் பேட்டி.

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:- தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை. நாட்டிலேயே கல்வியில் வியக்கத்தக்க மாநிலமாக தமிழகம் உள்ளது. நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. முழுமையா…
Share:

மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களில் எண்ணிக்கையை 07.10.2020 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கும் படி அம…
Share:

சத்துணவு அமைப்பாளா், சமையலா், உதவியாளா் வேலை

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா், உதவியாளா் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் கா…
Share:

தலைமை செயலக ஊழியர்களுக்கு விரைவில் பயோமெட்ரிக் அறிமுகம்

தலைமை செயலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக புகைப்படம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது.சென்னை தலைமை செயலகத்தில் இதுவரை பயோமெட்ரிக் முறை அமல்படுத்தவில்லை. அடையாள அட்டை மட்டுமே அணிந்து பணியில் இருக்க வேண்டும் என்று துறை செயலாள…
Share:

பள்ளிகளை திறக்கலாமா?: விரைவில் கருத்து கேட்பு!

காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு, பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.கொரோனா பரவல் தடுப்புக்காக, நாடு முழுவதும், பள்ளி, கல்லுாரிகளுக்கு, மார்ச் முதல் விடுமுறை விடப்பட்டது.  இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 …
Share:

எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான பொதுத் தேர்வு, வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இதன…
Share:

தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம்- அமெரிக்க நிறுவனம் இணைந்து 50,000 இளைஞர்களுக்குப் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், அமெரிக்காவின் கோர்ஸெரா நிறுவனமும் இணைந்து இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளிக்கிறது. இதற்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாநிலத்தின் …
Share:

"அக்டோபர் முதல் பழைய கார், பைக்குகளை பயன்படுத்த முடியாது!"

காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் பழைய வாகனங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்க உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பழைய வாகனங்களை வரும் மாதம் முதல் பயன்படுத்த முடியாது. மேலும், புதிதாக வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகை வழங்கவும் மத…
Share:

TRB மூலம் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகளாகியும் பணி நியமனம் கிடைக்காமல் தவிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள்

தமிழகத்தில் டிஆர்பி மூலம் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகளாகியும், பணி நியமனம் பெற முடியாமல் 536 உடற்கல்வி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக…
Share:

ஆசிரியருக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை

'நடப்பு ஆண்டு ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்த, உடனடியாக உத்தரவிட வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திர…
Share:

பணி நிரந்தரம் கோரி போராட்டம் : பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு

'பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யா விட்டால், போராட்டம் நடத்தப்படும்' என, ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2012ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்ச…
Share:

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,NHIS- DISTRICT WISE OFFICE ADDRESS & MOBILE NUMBER

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டுக்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு பெறாதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com&q…
Share:

வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவு -எப்போது ? CM-Cell Reply

வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவு -எப்போது ? CM-Cell Reply
மதிப்பிற்குரிய ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அவர்கள் , சென்னை , வணக்கம் ஐயா , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவை வெளியிட வேண்டி விண்ணப்பம். தற்போது ஊரடங்கு காலத்தில் , போட்டி தேர்வுக்கு என்று தயாரா…
Share:

பென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும் புதிய வசதி!

பென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும் புதிய வசதி!
ஓய்வூதியதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்... ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்து பாஸ்வேர்டு உருவாக்கிக் கொண்டு பின்னர் தங்கள் பென்ஷன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து தங்களுக்கு மாதாந்திர பென்ஷன், பிடித்த விவரங்கள் மேலும…
Share:

Total Pageviews

Categories