DEPARTMENT EXAM BOOKS-PDF FILE

CLICK HERE TO DOWNLOAD- DEPARTMENT EXAM BOOKS
Share:

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே DIKSHA- Q.R code பயன்பாட்டை பரவலாக்குதல் சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாக அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து SCERT-இயக்குநரின் செயல்முறைகள்..

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே Q.R code பயன்பாட்டை பரவலாக்குதல் சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாக அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து SCERT-இயக்குநரின் செயல்முறைகள். இயக்குநர் அவர்களது அறிவுரை நாள் -18.9.20 CLICK HERE TO DOWNLOAD- SCERT D…
Share:

பணியில் இருப்பவர்கள் எம்.பி.ஏ படிக்கலாம்... சென்னை ஐஐடியில் வாய்ப்பு

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) கல்வி நிலையத்தின் மேலாண்மைத் துறை எக்சிகியூட்டிவ் எம்பிஏ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் கொண்ட பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இது இரண்டு ஆண்டு படிப்பு…
Share:

மருத்து நோய்ப் பரவியல் படிப்புக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு !

மருத்து நோய்ப் பரவியல் படிப்புக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு !
தமிழகத்தில் எம்எஸ்சி நோய்ப்பரவியல் (எபிடமாலஜி) படிப்புக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்எஸ்சி நோய்ப் பரவியல் இரண்டு ஆண்டு முதுநிலை படிப்புக்கு பல்கலைக்கழகத்தில் நான்கு இடங்கள் உள்ளன. நுழைவ…
Share:

பணி நிரந்தரம் கோரி போராட்டம் : பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு

'பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யா விட்டால், போராட்டம் நடத்தப்படும்' என, ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2012ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்ச…
Share:

அரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter!

பார்வையில் காணும் மனுவின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அம்மலுவில் தாங்கள் கோரியுள்ளவற்றிற்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது. வ.எண் .1 குறித்து : அரசாணை ( நிலை ) எண் .37 , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் ( அவி- IV ) துறை , நாள்.10.03.2020 - ல் பத்தி 6 (…
Share:

பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 28ல் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை - இயக்குநரின் செயல்முறைகள்.

பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 28ல் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை -  இயக்குநரின் செயல்முறைகள்.
ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள், இன்னும் திறக்கப்படவில்லை. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து, வரும், ௨௮ம் தேதி கருத்து கேட்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. அன்று பிற்பகலில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடக்கும…
Share:

சிறப்பு கையேடு தயாரித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

மதுரையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தமிழ் தேர்வில்கல்வித்துறை தயாரித்த சிறப்பு கையேட்டில் இருந்து 68 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இடம் பெற்றன. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பத்தாம் வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவரை கண்டறிந்து அவர்கள் கற்கும் திறனுக்கு ஏற்ப சிறப…
Share:

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுதமிழ் வினாத்தாளால் அதிர்ச்சி

தமிழகத்தில் நடந்த பத்தாம் வகுப்பு தமிழ் துணைத் தேர்வில் 'தமிழ் -முதல் தாள்' என குறிப்பிட்டு வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இந்தாண்டு நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப் பட்டு அனைவருக்கும் தேர்ச்சி (ஆல் ப…
Share:

விடைத்தாள்களை கூரியரில் அனுப்பலாம்: சென்னை பல்கலை. துணைவேந்தா்

சென்னைப் பல்கலைக்கழக மாணவா்கள், இறுதி பருவத் தோவுக்கான விடைத்தாள்களை கூரியரில் அனுப்பலாம் என பல்கலை. துணைவேந்தா் கெளரி தெரிவித்தாா். சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரி மாணவா்களுக்கான இறுதி பருவத் தோவு, திங்கள்கிழமை (செப். 21) தொடங்கியது. தோவுகள் வரும் 30-ஆம்…
Share:

பள்ளி மாணவா் சேர்க்கை விவரங்களை அக்.7-க்குள் சமா்ப்பிக்க உத்தரவு

பள்ளிகளில், கடந்த கல்வியாண்டு மற்றும் இந்த கல்வியாண்டு செப்டம்பா் மாதம் வரையிலான மாணவா் சேர்க்கை விவரங்களை அக். 7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:  …
Share:

பள்ளிகளில் காலியாக உள்ள டெக்னிக்கல் பிரிவிற்கு விரைவில் பணியிடம் நிரப்பப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற…
Share:

தமிழகத்தில் அரசு சிறப்புப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை…
Share:

10, 12-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் வேலை

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் ஜெனரல் டூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் க…
Share:

தமிழ்நாடு வேளாண் துறையில் அரசு வேலை

Tamil Nadu Agriculture University துறையில் Junior Research Fellow பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.Sc, B.Tech/B.E கொடுக்கப்பட்டுள்ளது தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Coimbatore) கொடுக்கப்பட்டுள்ளது. இந்…
Share:

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு சலுகையை அறிவித்த வங்கி..!

கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டுகடன் தாரர்களுக்கு 24 மாத காலம் வரை தவணை அவகாசத்தை வழங்க பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மற்றொரு வாய்ப்பாக கடன் தவணைகளை திருத்தி அமைத்து தவணை கால அவகாசத்திற்கு மிகாமல் தவணைகளை நீட்டித்து செலுத்தவும் அனுமதிக்க முடிவு …
Share:

தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை நேரடி வேலைவாய்ப்புகள்.!

Adi Dravidar Welfare Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Cook Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Read & Write in Tamil கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணிய…
Share:

Total Pageviews

Categories