தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் இன்று ( அக்.2 ) ஈரோட்டில் பேட்டி அளித்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 5 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Share:

பிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்

CLICK HERE TO DOWNLOAD -EVALUATION CERTIFICATE
Share:

How to check our TDS details in income tax website

INCOME TAX OF INDIA How to check our TDS details in income tax website உங்களது வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி? 1. login e-Filing page 2.my account-----view form 26 AS-----Conform----agree + proceed 3.view tax credit-----select assessment year----…
Share:

அண்ணாமலைப் பல்கலைக்கழக உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

ஆசிரியர்களின் கவனத்திற்கு உண்மை தன்மைக்கான தொகை அவ்வப்போது தொகை மாறுபடுவதால் study centre அல்லது university website- ல்பார்த்து எடுக்க வேண்டும்.. அதே போல பெரும்பாலான university-ல் online மூலம் உண்மைத்தன்மைக்காண தொகை செலுத்த வேண்டியுள்ளது... ஒரு சில university மட்டும் தான் DD…
Share:

10th,12th,D.T.Ed. உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான விண்ணப்பம்

Click Here to Download Application Click Here to Download- DIR.PRO
Share:

பணிவரன்முறை படிவம்

Click Here to Download-form1 click here downlaod form 2 click here downlaod form 3
Share:

சேர்க்கை விவரப் படிவம் மற்றும் சுருக்கம்

Click Here to Download
Share:

ICT விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.

ICT விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.
ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்குவதற்கு ஏதுவாக ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்களை பெற்று அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / தொடக்க / நடுநிலை / உயர்நிலை …
Share:

பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு.

பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது.  அந்தவகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி 1,334 பணி…
Share:

தமிழக அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

இந்திய அஞ்சலக துறையில் அறிவிப்பு செப் 1 ஆம் தேதி வெளியானது. மொத்தம் 3162 காலியிடங்கள் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் (Merit List) அடிப்படையில் தேர்ந…
Share:

நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC) இருந்து காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது.  அங்கு காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்…
Share:

துணை ஆட்சியர், டிஎஸ்பி பணி; ஜனவரி 3-ல் குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேதி அறிவிப்பு

தமிழக அரசின் ஆட்சிப் பணியில் ஒன்றான குரூப்-1 தேர்வு ஏப்.5-ல் நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது. தமிழக அரசில் துணை ஆட்சியர் பணிக்கு காலியாக உள்ள 1…
Share:

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தேர்ச்சிபெற்று நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

தபல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது. அந்தவகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி 1,334 பண…
Share:

தட்டச்சர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு தேதி வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 4 பதவியில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகள்(2018-2019, 2019-2020 ஆண்டுக்கானது) அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத…
Share:

கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 2,747 பேர் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் 2,747 மாணவர்கள் குலுக்கல் முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்த…
Share:

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலை

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு துறையின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடம் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் …
Share:

ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம்

திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் ஓராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் 108 பேருக்கு தனியார் நிறுவனம் சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் மாணவர்கள் குடும்பத்தினருக்கு விலையில்லா மளிகை பொருள்களையும் வழங்கின…
Share:

கொச்சின் கப்பல் கழகத்தில் வேலை

நிறுவனம்: Cochin Shipyard Limited காலியிடங்கள்: 624 பணிகள்: Sheet Metal Worker - 88, Welder - 71, Fitter - 31, Mechanic Diesel - 30, Mechanic Motor Vehicle - 06, Fitter Pipe (Plumber) - 21, Painter - 13, Electrician - 63, Crane Operator(EOT) -19, Electronic Mechanic - 65,Inst…
Share:

Categories