மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புடைய தொழிற்திறன் மேம்பாட்டிற்கு 2 புதிய பாடத்திட்டங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகத் துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
போலி பல்கலைக்கழங்களின் பட்டியலை வெளியிட்டது UGC!
நாடு முழுவதும் முறையான அங்கீகாரமின்றி செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, உத்தரப்பிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்களும், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும் போலியாக செயல்பட்டு வருவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. கேரளாவின் ஜெயின்ட் ஜான்ஸ் பல…
கல்லூரிகளில் சுழற்சி வகுப்புகள் நடத்தும் வகையில் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க அனுமதி: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் நடத்துவதற்கு வசதியாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் 4,084 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணை: தம…
BE பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
பொறியியல் மாணவா் சோக்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (அக். 8) முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவா்கள் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. - பி.டெக். பட…
பள்ளிகள் இன்று திறப்பு ஒப்புதல் கடிதம் 'ரெடி'
பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதற்கான மாதிரி கடிதத்தை பள்ளிக் கல்வித் துறை தயார் செய்துள்ளது.புதுச்சேரியில் இன்று (8ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, 9ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாடங்கள் நடத…
நூறு வயது வரை வாழ பழங்கால வாழ்க்கை முறை ரகசியங்கள்
பல ஆண்டுகள் வாழும் நோயின்றி வாழ பழங்கால வாழ்க்கை முறை ரகசியங்கள்.. முடிந்தவரை கடைபிடியுங்கள். அதிகாலையில் எழுபவன். இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.. முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன். மண்பானைச் சமையலை உண்பவன்.. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன். உணவில் பாகற்காய், சுண்டை…
NCERT - இனி சைகை மொழியில் பள்ளிப் பாடங்களைப் படிக்கலாம்!
இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் என்சிஇஆர்டி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாத குழந்தைகள், சைகை மொழியில் பாடப்புத்தகங்களையும் பிற கல்வி உபகரணங்களையும் உபயோகப்படுத்த…
சென்னையில் அரசு துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலைவாய்ப்பு.!
Chennai District Child Protection Unit அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Cum Data Entry Operator காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, Typing கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலை…
Aadhaar for children: உங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை எவ்வாறு பதிவு செய்வது?
ஆதார் அட்டை (Aadhaar Card) என்பது இந்தியாவில் வசிப்பவருக்கு UIDAI வழங்கிய 12 இலக்க அடையாள எண். இது இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் நீங்கள் அதை ஒரு ஆவண ஆதாரமாக சமர்ப்பிக்கும்போது மிகவும் எளிது. பதிவு செய்வது எப்படி? 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவல…
வனக்காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.!
Institute of Forest Genetics and Tree Breeding அதிகாரபூர்வ இணையதளத்தில் Forest Guard காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12TH, ITI கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணி…
திருவாரூரில் தமிழக அரசு வேலை
Tiruvarur District Child Protection Unit அதிகாரபூர்வ இணையதளத்தில் Counsellor காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக LLB, Post Graduate கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பண…
பகுதிநேர ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படுவது நியாயமல்ல
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 07) வெளியிட்ட அறிக்கை: "மனிதவள மேம்பாட்டுத் துறையின் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தோடு சர்…
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற எப்படி எதிர்பார்க்கலாம்?: சென்னை உயர்நீதிமன்றம்
அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏஐசிடிஇ-க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செ…
ஆசிரியர்கள் கலந்தாய்வுநடத்த வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. மாவட்ட தலைவர் தவமணி, செயலாளர் சந்திரன் ஆகியோர் கமிஷனர் விசாகனிடம் அளித்த மனு: ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்…
புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. உயர்கல்வித்துறை சார்பில் புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள் …
இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நாளை துவக்கம்
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் முடிந்தது. நாளை பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. இதில், 1.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுா…
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு குழந்தைகளை கவனிக்க வருடத்திற்கு 6 நாட்கள் சிறப்பு விடுமுறை - புதிய அரசாணை வெளியீடு.
G.O 111-AMENDMENT TO ANNEXURE VII-சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு - நாள்: 0…
Important Notification on Recruitment of Forest Guards.
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee ( TNFUSRC ) has notified the direct recruitment for the posts of Forest Guard and Forest Guard with Driving Licence in Tamil Nadu Forest Department in its ' Advertisement No.2 / 2019 , dated : 30.11.2019 . The O…
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர்கள் ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை)எண் :136 நாள்: 06.10.2020. GO NO : 136 , DATE : 06.10.2020 - Temporary Lectures Appointment GO - Download here...






