CLICK HERE-TO DOWNLOAD GOVT ORDER COPY
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவு பொருள்கள்
எலுமிச்சை சாறு: ரத்தத்தை சுத்திகரிக்க எலுமிச்சை சாறு சிறந்தது. அதில் இருக்கும் அமிலத்தன்மை உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நச்சுக்களை கொல்லும் தன்மையும் இதற்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து…
தும்பையின் மருத்துவ பயன்கள்
தும்பை மருத்துவ தாவர பயன்பாடுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதோடு நன்மைகளையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். அலோபதி அல்லது ஆங்கில மருத்துவம் எப்போதுமே சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஆனால் இது ஒரு முழுமையான இயற்கை மருந்து. ஆயுர்வேத மருத்துவத்தில் தயாரிக்கப்பட்ட தும்னை எண்ணெய…
நோய் தொற்றுகளை விரட்டும் மூலிகைகள்
துளசி: துளசியில் உர்சோலிக் அமிலம், அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்து வைரஸ்களை விரட்டும் தன்மை படைத்தவை. துளசியை அப்படியே சாப்பிடலாம். துளசியை கொண்டு தேநீர், கசாயம் தயாரித்தும் பருகலாம். …
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்
தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் – 1 பூண்டு பல் – 3 தேன் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 2 கப் பிரியாணி இலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – சிறிதளவு செய்முறை: வெங்காயம், பூண்டை சின்னதாக நறுக்கி கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் வெங்காயம், பூண்டு, பிரியாணி இல…
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பலாப்பழ மாவு!
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அன்றாட வாழ்வில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோயும் இருந்து வருகிறது. சர்வதேச நாடுகளை காட்டிலும் இந்த நோய் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சிறியவர்களும் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாக…
அக்.16ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!
நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியாகும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே செப்.13 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. போக்குவரத்து வசதி இல்லாததாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டதாலும் பல மாணவர்கள் தேர்வில் பங்…
NEET Exam 2020: நீட் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ல் தேர்வு நடத்துங்கள் - உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் அக்.14 ஆம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதியன்று நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மரு…
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாமல் படுத்துக்கொண்டும், டீக்கடையில் அமர்ந்து கொண்டும் தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று த…
ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் 249 ஆக அதிகரிப்பு: நடப்புக் கல்வியாண்டு முதல் அமல்
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-ல் இருந்து 249 ஆக நடப்புக் கல்வியாண்டு முதல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரிக் கிளையில் 37 இடங்களும், காரைக்காலில் 12 இடங்களும் கூடுதலாக உள்ளன. புதுச்சேரியிலுள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபி…
பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்பாட்டையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வர, ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதும் அதிகாரத்தை யார் தந்தது? எனப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கேள்வி எழுப்பியுள்ளது.
மாநில அரசின் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக இருப்பவர், பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்பாட்டையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வர, ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதும் அதிகாரத்தை யார் தந்தது? எனப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கேள்வி எழுப்பியு…
ஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை
அரசு பள்ளிகளுக்கான, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த, 2004 முதல் இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, அதிக கல்வி…
ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 18 மூலிகை கலந்த தேனீர் - கல்வித்துறை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 18 வகை மூலிகை அடங்கிய சிறப்பு தேனீர் வழங்க, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளது. மாநிலம் முழுதும் இருந்து, ஆசிரியர் ச…
இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான…
2017 TO 2020 - கல்வி உதவித்தொகை அறிவிப்பு.
தமிழக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்விக்கட்டணம் செலுத்தி கீழ்கண்ட பட்டியல் வகைபாட்டின் அடிப்படையில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு / தொழில்நுட்ப பட்டயப் படிப்ப பயிலும் மாணவ , மாணவியர்களிடமிருந்து கீழ்கண்ட அறக்கட்டளைகள் மூலமாக வழங்கப்படும் கல்…











