வியாசர் எழுதிய கருட புராணம்!

பதினெட்டு புராணங்களில் ஒன்று கருட புராணம். எழுதியவர் வியாசர். இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி விட வேண்டாம்.அப்படியானால், கருட புராணம் என்று பெயர் வைப்பானேன்! இந்த விஷயத்தை ஸ்ரீ…
Share:

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் PDF BOOK: CLICK DOWNLOAD
Share:

கம்பராமாயணம் படிக்கலாம் வாங்க!

கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர் காவியத்துக்கே அவர் எடுத்தாளும் சொற்கள் தனிச் சிறப்பைத் தருகின்றன. இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும்.ராமனது வரலா…
Share:

அகநானூறு மூலமும் உரையும்! (பகுதி 1 , 2, 3) - புலியூர்க் கேசிகன்

எட்டுத்தொகை நூல்களுள் அகநூலாக அமையும் பெருமை உடையது அகநானூறு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளில் நானூறு பாக்களைக் கொண்டிருக்கிறது.  நூலைத் தொகுத்தவர் உப்பூரிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இத் தொகை பாடி…
Share:

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, முக்கிய கோவில்களில், கட்டணமில்லாத சிறப்பு தரிசனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது. தி.மு.க.…
Share:

பழைய பென்ஷன் அமல் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

பழைய பென்ஷன் அமல் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
Share:

NISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!

NISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!
1 முதல் 8 ம் வகுப்பு எடுக்கும் அனைத்துவகை பள்ளி ஆசிரியர்களும் ( அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / நர்சரி & பிரைமரி ) DIET விரிவுரையாளர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும்.  பயிற்ச…
Share:

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: இந்த ஆண்டே செயல்படுத்த முடியாது - மத்திய அரசு

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு முறையை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீதம் அல்லது 27 சதவீதம் என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்ப…
Share:

உலகிலேயே சிறிய செயற்கைகோளை கண்டுபிடித்து கரூர் மாணவர்கள் அசத்தல் - நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

உலகிலேயே சிறிய செயற்கைகோளை கண்டுபிடித்து கரூர் மாணவர்கள் அசத்தல் - நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
உலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இந்த செயற்கைகோள், 2021-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று தெரிகிறது. கியூப் இன் பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து ஆண்டுதோறும் …
Share:

ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? RTI Letter!

ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? RTI Letter!
இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலும் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நி…
Share:

பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு.. ஆசிரியைக்கு 3 மாதகால ஊதியம் பிடித்தம்

பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு.. ஆசிரியைக்கு 3 மாதகால ஊதியம் பிடித்தம்
கடந்த ஆண்டு பொதுத்தேர்வு மதிப்பீட்டில் தவறான மதிப்பெண் வழங்கிய ஆசிரியையின் 3 மாத கால ஊதியத்தை நிறுத்தி தர்மபுரி மாவட்ட பொறுப்பு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஜெயஸ்ரீ என்கிற மாணவிக்கு ஆங்கில ஆசிரியை வளர்மதி என்பவர் 82 மதிப்பெண்…
Share:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - டிசம்பரில் அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப்படியை உயர்த்துகிறது இதன்படி கடந்த 2020 ஜனவரியில், அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தியது. பின்னர் கொரோனா தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு …
Share:

10-ஆவது கூட தேர்ச்சி இல்லை; ஆனால் 21 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியர்- வெளிவந்த உண்மை

கிருஷ்ணகிரியில் பத்தாம் வகுப்புகூட தேர்ச்சி பெறாத நபர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக மாவட்ட கல்வி அலுவலர் புகார் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இ…
Share:

தமிழ்நாடு PWD பொதுப்பணித்துறையில் நேரடி வேலைவாய்ப்பு.!

Tamilnadu PWD அதிகாரபூர்வ இணையதளத்தில் Apprentice காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma, BE கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamilnadu) கொடுக்கப்பட்டு…
Share:

அரசு ஊழியர்களை பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு!

அனைத்து துறை அரசு ஊழியர்களையும் மருத்துவ உபகரணம் மூலம் பரிசோதிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. அந்த வகையில் வாரத்தின் 2 நாட்கள் தவிர சென்னை தலைமை செயலகமும், முழு பண…
Share:

இளநிலை பொறியாளர் தேர்வு: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பினை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையவும். பணி: Junior Engineer தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ, …
Share:

Total Pageviews

Categories