யு.பி.எஸ்.சி., பிரதான தேர்வு அட்டவணை வெளியீடு

யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான தேர்வுகளை யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக…
Share:

இனி வாட்ஸ் ஆப் மூலம், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை செலுத்தலாம். ஒருவருக்கு ஒருவர், பணம் அனுப்பலாம்!

அமெரிக்காவைச் சேர்ந்த, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம், நம் நாட்டில், பணப் பரிவர்த்தனை சேவையை துவக்கியுள்ளது.மொபைல் போன் வாயிலாக பேசவும், தகவல்கள், படங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளவும், 'வாட்ஸ் ஆப்' செயலி உதவுகிறது. சோதனை 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவன…
Share:

தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு!

தொலைநிலைக் கல்வியில் பட்டம் ெபற்றோருக்கு தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த வழக்கில், பல்கலைக்கழகங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த …
Share:

பள்ளிகள் திறப்பது பற்றிய கருத்துக் கேட்பு படிவம்.

கருத்துக் கேட்பு படிவம் Click Here to Download விருப்பக் கடிதம் Click Here to Download
Share:

ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்! தபால்துறை சிறப்பு ஏற்பாடு.

ஓய்வூதியர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்றிதழை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் கூறுகையில், ''ஓய்வூதியர்கள், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அரசு கருவூல அலுவலகங்களுக்…
Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 11ல் முதல்வர் அறிவிப்பு!

'மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி., தெரிவித்தார். ஊட்டியில்,அவர் கூறியதாவது: பள்ளிகள், கல்லுாரிகள் திறப்பு குறித்து, வரும், 9ம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்ட பின், முடி…
Share:

தமிழக ஊராட்சித் துறையில் 2616 காலி பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிற…
Share:

8-வது தேர்ச்சி தமிழக அரசு வேலை

தமிழக அரசிற்கு உட்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் பஞ்சாயத்திற்கு உட்பட்டு காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்…
Share:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

முதல் நான்கு (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடையுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) 20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில் செ…
Share:

'மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு வரை தேர்வுகள் இல்லை' : கல்வித்துறை அமைச்சர்

மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு மே மாதம் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் வர்ஷா கூறியதாவது, "கரோனா தொற்றின் பரவல் இன்னும் கு…
Share:

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுகு ரத்தாகும் பொதுதேர்வு.?! செய்தியாளர்களிடம் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டு வகுப்புகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றது. காலாண்டு தேர்வுகளை ஆன்லைனில் சில பள்ளிகள் நடத்தி முடித்து இருக்கின்றது. நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில் அதற்க…
Share:

வாட்ஸ் அப்பில் பாதுகாப்பான முறையில் பணத்தை ஒருவருக்கு அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பாதுகாப்பான முறையில் பணத்தை ஒருவருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ)விடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்த நிலையில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ்…
Share:

சென்னை உள்ளிட்ட 3 நகரங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு; புகை பிடித்தல், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாததால் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

தெற்கு ஆசியாவில் சென்னை உள்ளிட்ட 3 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும் புகை பிடித்தல், ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டில் இல்லாததால் தொடர்ந்து நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது எனத் தெர…
Share:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசு நாளிதழில் வெளியீடு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசு நாளிதழில் வெளியீடு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு அண்மையில் ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒது…
Share:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சென்றுவரத் தேவையான போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த முகமது யூனுஸ் ராஜா, கடந்த 2018ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு …
Share:

பள்ளிக் கல்வி - நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் க‌ணி‌னி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு. ஆணை : ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் தரத்தில் பணிப…
Share:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகள் மற்றும் அனுமதி தொடர்பான ஆணைகள் அரசாணைகளில் அரசால் உத்தரவிடப்பட்டது. Overseer Recruitment Letter ( pdf ) - Download here...
Share:

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அத்தாட்சி சான்றிதழ் வழங்க குழு: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

கலந்தாய்வில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அத்தாட்சி சான்றிதழ்களை வழங்க முதன்மை கல்விஅலுவலகங்களில் சிறப்பு குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை…
Share:

இஞ்சி மற்றும் தேன் இப்படி சாப்பிட்டால் நன்மை அதிகம்

இஞ்சி மற்றும் தேன் இப்படி சாப்பிட்டால் நன்மை அதிகம்
இஞ்சியை வெந்நீரில் கலந்து சில நேரங்களுக்கு பின்பு வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு 3 கப் இஞ்சி டீக்கள் குடிக்கலாம். இஞ்சியில் பல நுன்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும், இது உடலில் உள்ள கழிவு…
Share:

UGC Issues Guidelines for Re-opening the Universities and Colleges Post Lockdown due to COVID-19 Pandemic

UGC Issues Guidelines - Download here...
Share:

Categories