ஆவணங்களைச் சேமிக்கத் தனி தரவுத் தளம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு.

கல்வி ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைக்கத் தனி தரவுத் தளத்தைப் பயன்படுத்தத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களும் இதையே இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேசியக் கல்விக் களஞ்சியம் (என்ஏடி) சார்பில் டிஜிலாக்கர் செயலி பயன்படுத்…
Share:

மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க மத்திய அரசு உத்தரவு.

மருத்துவக் கல்லூரிகளை டிசம்பர் 1 அல்லது அதற்கு முன்பாக மீண்டும் திறக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் அனைத்து கோவிட் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மரு…
Share:

ஆடிட்டிங் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பதிவு செய்யலாம்.

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, தென்னிந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (எஸ்ஐஆர்சி) ஆகியவை இணைந்து ஆடிட்டிங் எனப்படும் சிஏ அடிப்படைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சியை அளிக்க உள்ளன. இது தொடர்பாக எஸ்ஐஆர்சி துணைத் தலைவர் கே.ஜலபதி கூறியதாவது: ''இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் …
Share:

நிரந்தர பணியிடங்கள் - வேலை வாய்ப்பு செய்திகள்.

நிரந்தர பணியிடங்கள் - வேலை வாய்ப்பு செய்திகள்.
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Govt Aided College Co - Educational Institution ) | Surya குமாரபாளையம் -638 183 , நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு , ஆசிரியரல்லாத பணியாளர்கள் ( REGULAR VACANCIES - GOVT.AIDED COLLEGE ) | am.is. க.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூர…
Share:

கொரோனா வைரஸின் தாக்கம் முழுவதுமாக குறையும்வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும்: உயர்கல்வி துறை அமைச்சர் தகவல்

கொரோனா வைரசின் தாக்கம் முழுவதுமாக குறையும் வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,…
Share:

வேளாண்மை பல்கலைக்கழக ஆன்லைன் கலந்தாய்வு இன்று திட்டமிட்டப்படி நடக்கும் -துணைவேந்தர்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று திட்டமிட்டப்படி நடக்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கு இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவுக்கான இடஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்…
Share:

காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித்தொடர்பாளர் முருகேசன் தெரிவித்தார். பொது மாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவின்றி உடனே நடத்த வேண்டும்.
Share:

மஞ்சள் காமாலைக்கு தீர்வு தரும் பீர்க்கங்காய்

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர…
Share:

அஸ்வகந்தா பற்றிய சிறு தகவல்

அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு. சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது. மூலிகை வயாக்ரா என்று இ…
Share:

TNPSC நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு..

TNPSC நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு..
நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

UGC NET தேர்வு ஒத்திவைப்பு.

UGC NET தேர்வு ஒத்திவைப்பு.
நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறுவதாக இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. கல்லூரிகள் , பல்கலைக்கழக இணைப் பேேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வாக யுஜிசி நெட் நடத்தப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முக…
Share:

புயல் என்றால் என்ன ? அது எவ்வாறு உருவாகின்றது?

Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து ஆனது. பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் (Equator), வெப்பத்தால் கடல் நீர் சூடு ஆகின்றது. இதனால் ஆவியாகும் நீர்,  கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கின்றது.  இந்த சூடான ஈரக்காற்று…
Share:

நாளை 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை !

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக நாளை 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தற்போது அறிவித்து உள்ளார். புயலின் தாக்கம் மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த முதல்வர் இவ்வாறு அறிவித்து உள்ளார். நிவர் புயல் ! வங்கக்கடல் பகுதி…
Share:

3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை !

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நிவர் புயல் எதிரொலியாக, புதுச்சேரியில் நாளை முதல் அதாவது 26-ம் தேதி முதல், 28 -ம் தேதி வரை 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
Share:

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி..?

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி..?
தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்று கொடுத்தது அப்பா அம்மா தந்தை தாத்தா பாட்டி அண்ணன் அக்கா எல்லாரும…
Share:

Total Pageviews

Categories