CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற்ற அஞ்சல் அட்டை இயக்கம்.

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற்ற அஞ்சல் அட்டை இயக்கம்.
இன்று 400 அஞ்சல் அட்டைகளில் கையொப்பம் பெற மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
Share:

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் மனு

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் மனு
Share:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்விக் கட்டணம்: அரசாணை வெளியீடு

மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அதற்காக முதல்கட்டமாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மர…
Share:

முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் உயர்நீதிமன்ற மதுரை கிளை

முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் உயர்நீதிமன்ற மதுரை கிளை
அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் ? அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது,? மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் & அரசு ஊழியர்கள் & அமைப்பு தலைவர்கள் சமூக…
Share:

பிரகதி இலவச பெண் கல்வி உதவித்தொகை திட்டம்

பிரகதி இலவச பெண் கல்வி உதவித்தொகை திட்டம்
Share:

ஆசிரியர்கள் நியமனம் - ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை.

அகில இந்தியி தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ( ஏஐசிடிஇ ) கல்விப்பிரிவு ஆலோசகர் திலீப் என்.மால்ஹீடே , உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை :  ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கிராஸ் மேஜர் ( பாடப் பிரிவு மாறி படிப் பவர்கள் ) முடித்தவர்களை ஆசிரியராக நியமிப…
Share:

காவலர் தேர்விற்கு செல்வோர் கவனத்திற்கு...

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் , சிறைக்காவலர் , தீயணைப்பாளர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இதற்கான எழுத்து தேர்வு டிச . , 13 ல் நடைபெற உள்ளது .  இதற்கான தேர்வுமுறை , தேர்வில் கேட்கப்படும் வி…
Share:

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும்.

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும்.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும் வசூலித்த கட்டணங்களை 4 வாரங்களில் அண்ணா பல்கலை.க்கு செலுத்த கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியானதால் அண்ணா பல்கலை. உத்தரவில் தலையிட முடியாது - உயர…
Share:

பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை

மாணவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலே‌ஷன், சி.பி.எஸ்.சி. பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தக…
Share:

448 நோய்ககளைக் குணமாக்கும் துளசி

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனி…
Share:

அருகம்புல் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்தவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.  இதனுடன் சிறிது மிளகுப் பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.  இது உடல் வெப்பத்தை கு…
Share:

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் ஹால் டிக்கெட் வெளியீடு - டவுன்லோட் செய்வது எப்படி?

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் ஹால் டிக்கெட் வெளியீடு - டவுன்லோட் செய்வது எப்படி?
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான நுழைவுச் சீட்டை tnusrbonline.org அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. அட்மிட் கார்டில் தேர்வின் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். தேர்வுக்கு முன்னும் பின்னும் தேர்வர்…
Share:

ஆன்லைனில் அறிவியல் திறனறித் தேர்வு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி., மற்றும் விபா இணைந்து ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் திறனறித்தேர்வை நடத்துகின்றனர்.  இணைய வழியில் இத்தேர்வு, நடத்தப்படுகிறது.வழக்கமாக, மையத்…
Share:

நீட் பயிற்சி பெற ஆர்வம்: மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டத்தில், 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் இணைய அரசு பள்ளி மாணவர்கள், ஆர்வம் காட்டுகின்றனர்.கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாவட்டம் வாரியாக 'நீட்' தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்தாண்டு பயிற்சி பெற்ற, 119 பேரில், 59 பேர் &#…
Share:

Categories