பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு? நாளை முதல் கருத்துக் கேட்பு கூட்டம்!

பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்க நாளை முதல் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் குமார் உள…
Share:

9 ஆம் வகுப்பு | SCIENCE | கல்வித்தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோ பாடங்கள் (ஒரே கோப்பில்)

9 STD | அறிவியல் | பொருளாதார உயிரியல் | பகுதி 2 | பக்க எண் 288 9 STD | அறிவியல் l அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | பகுதி 2 | பக்க எண் 166 9 STD | அறிவியல் | வேதியியல் | அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | பகுதி 1 | பக்க எண் 163 9 STD | அறிவியல் | வேதியியல் | வேதிப்பிண…
Share:

தமிழர் திருவிழா தைப்பூசம் அன்று அரசு விடுமுறையாக அறிவிப்பு.

 தமிழர் திருவிழா தைப்பூசம் அன்று அரசு விடுமுறையாக அறிவிப்பு.
செ.கு. எண் : 02 நாள் : 05.01.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 05.1.2021 தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா . இவ்விழா தமிழ்நாட்டி…
Share:

அவ்வையார் விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்பு: வரும் 8ம் தேதி கடைசி நாள்

காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 8ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவைபுரிந்த ஒருவருக்கு முதலமைச்சரால் அவ்வையார் விருது வ…
Share:

Selection list of Post office for Tamilnadu circle Cycle III

CLICK HERE TO DOWNLOAD-POST OFFICE
Share:

Pongal bonus steps in- IFHRMS

Pongal bonus steps in- IFHRMS
Step 1:- HR - gtn pay service - pongal bonus - click action button - select year, DDO code, office name, and 1st time choose only report - continue - submit Once completed montior request status and then check the details Step 2:- Same as step 1 but choose process with report Onc…
Share:

மருத்துவப் படிப்பில் மேலும் 47 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மேலும் 47 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், நிகழாண்டில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 446 அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளது. மருத்துவப் படிப…
Share:

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு!

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு!
பொங்கல் விடுமுறைக்கு பின், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, வரும், 8ம் தேதி வரை, பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறந்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் அறிவிக்கப…
Share:

பள்ளிகள் ஏப்ரலில் திறந்தால் போதும் என 69 சதவிகித பெற்றோர்கள் விருப்பம்

பள்ளிகள் ஏப்ரல் மாதத்தில் திறந்தால் போதும் என 69 சதவிகித பெற்றோர்கள் விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாடு முழுவதும் 19,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அந்த ஆய்வு  முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: &…
Share:

ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் நீட் தேர்வு?

ஆண்டுக்கு இரண்டு முறை ஆன்லைனில் நீட் தேர்வை நடத்தலாமா என்று தேர்வை நடத்தும் என்டிஏ, மத்திய சுகாதார அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வைக் கடந்த ஆண…
Share:

பள்ளிகளை திறக்கலாமா? - ஜனவரி 8ம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்பு

பள்ளிகள் திறப்பது குறித்து 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதிவரை கருத்து கேட்பு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், '10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர…
Share:

10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு நடைபெறும்

ஈரோடு மாவட்டம் கோபியில் பொங்கல் பரிசு பொருட்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; மாணவர்கள் கல்வி கடன் ரத்து செய்வது குறித்து தேர்தல் வரும் போது தான் தெரியும்.  10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செ…
Share:

உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும். உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்…
Share:

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உச்ச நிலையை ( 3.65500 ) அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு - வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது . RTI Reply .

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உச்ச நிலையை ( 3.65500 ) அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு - வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது . RTI Reply .
இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ .65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி ந…
Share:

கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? செங்கோட்டையன் பதில்.

ஈரோடு மாவட்டம் கோபியில் பொங்கல் பரிசு பொருட்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; மாணவர்கள் கல்வி கடன் ரத்து செய்வது குறித்து தேர்தல் வரும் போது தான் தெரியும்.  10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செ…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel