"அரசு கல்லுாரிகளில் சேர அரிய வாய்ப்பு ! அமைச்சர் .கே.பி. அன்பழகன் அறிவிப்பு !!

அரசு கல்வியியல் கல்லுாரிகளில் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அன்பழகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு கல்வியியல் கல்லுாரிகளில், நட…
Share:

பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது புதிய தகவல்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது புதிய தகவல்
Share:

12 STD | TAMIL | தடையும் விடையும் (கல்வித்தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோ பாடங்கள் - ஒரே கோப்பில்)

12 STD | தடையும் விடையும் | தமிழ் | இடையீடு 12 STD | தடையும் விடையும் | பொருள் மயக்கம் | உரிமைத்தாகம் 12 STD | தடையும் விடையும் | இலக்கணம் பொருள் மயக்கம் | பகுதி 1 12 STD | தடையும் விடையும் | தமிழ் | இளந்தமிழே 12 STD | தடையும் விடையும் | தமிழ் | பெருமழைக்காலம் | பகுதி 2 12 STD |…
Share:

பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும் தினமும் சிலநூறு பேருக்கு கொரோனா தொற்றும் இறப்பும் நடந்துகொண்டே உள்ளன. இந்நிலையில் இதைக்குறைக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வரும் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது. கடந்த மார்…
Share:

பெற்றோர்கள் 70% பேர் பள்ளிகளை திறக்க அரசு நடத்திய கருத்தறியும் கூட்டத்தில் கோரிக்கை: பள்ளிக்கல்வித்துறை

அரசு நடத்திய கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் 70% பேர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2 நாட்களாக நடந்த கருத்தறியும் கூட்டத்தில் பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். 10, 12-ம் வகுப்பு…
Share:

மாநிலம் முழுவதிலும் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்

மாநிலத்தில் பல மாவட்டங்களை சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அனைத்…
Share:

பொங்கல் பண்டிகை - ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன…
Share:

M.Ed மாணவா் சோக்கை: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் (எம்.எட்.) பட்டப் படிப்பு சோக்கைக்கு வியாழக்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2020-20…
Share:

'18ம் தேதி முதல் பள்ளியை திறக்கலாம்!'

'திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 60 சதவீத பெற்றோர், தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கலாம்,' என விருப்பம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், அக்., மாதம் முதல் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்…
Share:

இன்ஜி., முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு

 இன்ஜி., முதலாமாண்டு மாணவர்களுக்கு, பிப்., 26ம் தேதி முதல் செய்முறை தேர்வு துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'இன்ஜி., முழு நேர படிப்பில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்., 26ம் தேத…
Share:

TRB யில் தேர்ச்சி பெற்ற PG ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழகத்தில் டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணிநியமனம் செய்யப்படாததால் முதுகலை பொருளியல் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 210 முதுகலை பொருளியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு 2019, செப்., 27ல் எழுத்து தேர்வு நடந்தது.  விடைக்கு…
Share:

பிப்.8ம் தேதி அமலாகும் புது விதிக்கு சம்மதிக்காவிட்டால் வாட்ஸ் அப் வேலை செய்யாது

வாட்ஸ்அப் செயலியின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் வருகிற பிப்ரவரி 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த 4ம் தேதி தனியுரிமை கொள்கைகளை புதுப்பித்தது. இது குறித்து தனது அறிவிப்பை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு …
Share:

பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் மிதிவண்டி

திருத்தணி அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாலசுப்ரமணியம், தெமினா கிரேனாப் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், திருத்தணி எம்.…
Share:

பள்ளி வளர்ச்சி திட்டம் -மாதிரி படிவம் (SMC -VISIT FORM, SCHOOL DEVELOPMENT MODEL FORM, &ATTENDANCE NEW FORM)

SMC -VISIT FORM, SCHOOL DEVELOPMENT MODEL FORM, &ATTENDANCE NEW FORM OFFICIAL VISIT FORM- CLICK HERE School development plan form CLICK HERE SMC ATTENDENCE LATEST FORM - CLICK HERE
Share:

பள்ளிகள் திறப்பு பற்றிய பெற்றோர்கள் கருத்தை நாளை தெரிவித்தே ஆக வேண்டும்’ – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

பள்ளிகள் திறப்பு பற்றிய பெற்றோர்கள் கருத்தை நாளை தெரிவித்தே ஆக வேண்டும்’ – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9மாதங்கள் முடிவடைந்த நிலையில் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  நெருங்கிவரும் நிலையில் அந்த மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று பள்ளிகளில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel