மது, புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீடு முன் போராட்டம்!
பகுதிநேர ஆசிரியர்கள் 12,000க்கும் மேற்பட்டோரை நிரந்தரமாக்க வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீடு முன் போராட்டம் நடைபெறுகிறது. சற்றுநேரத்தில் முதல்வர் சேலத்தில் இருந்து சென்னை கிளம்பும் நிலையில் அவரது வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
10, 12 ஆம் மாணவர்களுக்கு முதல் கட்டமாக வகுப்புகள் துவங்க திட்டம் – அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை!
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கேட்ட கருத்தின் அடிப்படையில் 70 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதால், பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இது குறித்து, இன்று ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறக்கும் தேதியை முதல்வர் அறிவிக்க…
இன்று வெளியாகிறது GATE 2021 தேர்வுக்கான அட்மிட் கார்டு - பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) பம்பாய் GATE 2021 தேர்வுக்கான அட்மிட் கார்டை இன்று (jan.,.8) வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத் தாக்கல் செயல்முறை மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் IIT GATE 2021 அட்மிட் கார்டை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான gate.iitb.ac.in -இலிருந்து …
CA Exam 2021 - Hall Ticket Published
2021-ம் ஆண்டுக்கான சிஏ தேர்வுகளை எழுத அனுமதிக்கும் ஹால் டிக்கெட்டை இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டுக்கான தேர்வுக…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு - பள்ளிக்கல்வித் துறை உறுதி.!!!
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள…
எம்.இ., நுழைவு தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜி., கல்லுாரிகளில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., இன்ஜி., படிப்புகளில், 2021-22ம் கல்வியாண்டில் சேருவதற்கான, பொது நுழைவுத் தேர்வுக்கு(டான்செட்-2021) விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விண்ணப்ப செயல்முறை ஜன., 19ம் தேதி முதல் துவங்க…
எங்களால சமாளிக்க முடில..... பள்ளிகளை திறங்க.... பெற்றோர்களின் கோரிக்கை
தமிழகத்திலுள்ள பள்ளிகளை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் திறக்க பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது என்பதால் பள்ளிக…
பள்ளிகளை திறக்க வேண்டும் என 70% பெற்றோர் விருப்பம்!?
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என 70% பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்தல் நடத்த வே…
பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு? கருத்துக் கேட்பில் பெற்றோர் ஆதரவு
தமிழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வந்துவிட்டது. அதனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொங்கல் விடுமுறை…
பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன? இனி பயன்படுத்துவது சற்று கடினம் தான் போல
இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள். 1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும். அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். (For Ex.) எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் ந…
Group 1 Official Key Released.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள துணை ஆட்சியர், டிஎஸ்பி உட்பட 66 காலியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 1.31 லட்சம் தேர்வர்கள் தேர்வெழுதினர். கொரோனா பரவல் காரணமாக சானிடைசர், முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெ…
18,500 பணியிடங்களுக்கு மூன்று மாதங்களுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
பள்ளிக் கல்வி – ஊதிய நீட்டிப்பு ஆணை – சுமார் 18,500 தற்காலிக பணியிடங்களுக்கு ஜனவரி-2021 முதல், மூன்று மாதங்களுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. The under mentioned Officers are hereby informed that the orders of Government Sanctioning , furthe…
"அரசு கல்லுாரிகளில் சேர அரிய வாய்ப்பு ! அமைச்சர் .கே.பி. அன்பழகன் அறிவிப்பு !!
அரசு கல்வியியல் கல்லுாரிகளில் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அன்பழகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு கல்வியியல் கல்லுாரிகளில், நட…












