ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது கடந்த 19ம் தேதி தும்பல் அரசு மருத்துவமனையில் கோரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி. விடுதியில் தங்கியுள்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
G.O.Ms.No.22 - (IF&HRMS) - Government Servants transferred from one Office/ Department to another Office/ Department issue of Last Pay Certificate - Amendment - Orders – Issued - PDF
ORDER: In the Government Order first and second read above, the Government have issued orders for the implementation of the Integrated Financial and Human Resource Management System (IF&HRMS) Project, which envisages integration of both Financial and Human Resource Mana…
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது?- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்றுபது குறித்து விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது 10,…
இரத்து செய்யக் கூடியதே புதிய ஓய்வூதியத் திட்டம்!
1990 களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல் கொள்கைகளின் விளைவாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையிலான சட்டங்களையே தற்போது ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளும் இதற்கு முன்னர் ஆட்சி …
பள்ளி வேலை நாள் எத்தனை நாள் ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
‘ ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை…
அமேசான் குடியரசு தின விழாவை முன்னிட்டு லேப்டாப்களில் அதிரடி சலுகை அறிவிப்பு
Amazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை நடைபெறும் மேலும் ஈ-காமர்ஸ் ரீடைலர் விற்பனையாளர் அமேசான் தனது முதல் விற்பனையை 2021 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது, அந்த வகையில் இன்று லேப்டாப்களில் அசத்தலான டீல்ஸ் வழங்கப்படுகிறது குறைந்த …
வாட்ஸ் அப்பில் புதிய வசதி !!
உலகத்திலேயே சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப் படுவது வாட்ஸ் அப் தான். இந்தியாவில் இன்னும் அதிகம் பகிரப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் புதிய ரீடு லேட்டர் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்…
தினமும் ஒரு கேரட். எந்த நோயும் வராது
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு ச…
உடலிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் அருமருந்து இதுதான்!
வேப்பத்தின் மருத்துவ மதிப்புகளை நாம் அனைவரும் அறிவோம். இது இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு மூலிகையாகும். இது பழங்காலத்தில் இருந்து பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. தவிர, வேப்பம் தூள் நிறைய பயன்களைக் கொண்டுள்ளது. அதன் அனைத்து பகுதிகளும் மருத்துவ மதிப்புகளைக் கொ…
வறட்டு இருமல் மற்றும் தொண்டை கட்டு நீக்கும் கற்பூரவள்ளி
வறட்டு இருமல், இருமலால் ஏற்பட்ட தொண்டை கட்டு பிரச்சனை நீங்க, இதன் இலை சாருகளில் சில சொட்டுகளை தொண்டையில் படும்படி அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு நீங்கிவிடும். நுண்கிருமி தொற்றால் நம் உடலின் தோல் பகுதிகளில் சிலருக்கு படை, அரிப்பு, சொறி போன்ற நோய்கள் இருக்கும். இதன் தீர்வான க…
மாதுளை ஜூஸ் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மாதுளை ஜூஸ் தினமும் குடித்து வந்தால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும், இளமையுடன் வைத்துக்கொள்ளும், முதுமை செயல்முறையைத் தாமதமாக்கும், சருமத்தில் உள்ள சுருக்கங்களை தடுப்பதோடு புதிய செல்களைப் புதிப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் வராமல் தடுக்கும். மேலும் இது பிம்பிள், பரு…
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவ…













