ஜனவரி 25ஆம் தேதி டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. இந்தச் சேவை மூலம் வாக்குப்பதிவு செய்ய மக்கள் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன் மூ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பெயர்ப் பட்டியல் வெளியீடு.
01.01.2021 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் சார்பில் தற்காலிக பெயர்ப் பட்டியல் தயார் செய்து வெளியீடு. அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இய…
முக கவசத்துக்கு பதில் கைக்குட்டை - பள்ளி கல்வி இயக்குநர் எச்சரிக்கை
பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிவதற்கு பதில், கைக்குட்டைகளை முகத்தில் சுற்ற, பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது. தமிழகம் முழுதும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 19ல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில், தடுப்பு விதிக…
ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோ ஆலோசனை!
ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் நடக்கிறது. தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்; அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தரப்பில், பல்வேறு கோரிக்கைகளை…
ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவிகளை தனிமைப்படுத்த உத்தரவு!!
தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது வகுப்பறை மாணவிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு ம…
காலியாகவுள்ள MBBS, BDS இடங்களுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்
மருத்துவ, பல்மருத்துவ படிப்பில் காலியாகவுள்ள இடங்களில் சேர 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தரவரிசையில் இடம்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. சுயநிதி மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 177 MBBS, 459 BDS இடங்க…
எஸ்பிஐ ஏடிஎம்.. பணம் எடுப்பதற்கு முன்பு ஃபோனை பாருங்கள்!
எஸ்பிஐ வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் போது உங்களது மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி நடந்திருப்பதை சரியான நேரத்தில் நீங்க…
பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த ஏடிஎம்-ல் பணம் எடுக்க முடியாது !!
போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக பண மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி திகழ்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் யூனியன் பே…
SMC/SMDC training -last date to attended the training ( 31-01-2021 )
SMC/SMDC training last date to attended the training ( 31-01-2021 ) 15-01-2021 உடன் முடிவடைந்த நிலையில் கால நீட்டிப்பு 31-01-2021 வரை செய்யப்பட்டிருந்தது பயிற்சி முடிக்காதவர்கள் விவரங்கள் விரைவில் சேகரிக்கப்படும் எனவே விரைவாக முடிக்கவும் Diksha…
அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு இளைஞர் மற்றும் சுற்றுச் சூழல்சார் மன்றங்கள் அமைக்க நிதி விடுவித்து செயல்முறைகள் வெளியீடு.
அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க தலா 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றற…
ஜன .31 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்.
வரும் ஜனவரி 31 -ஆம் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக தமிழகம் முழுவதும் 43,000 மையங்கள் அமைக்கப்பட உள்ளன . அதன் வாயிலாக மொத்தம் 70 லட்சம் குழந் தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கத் திட்ட மிடப்பட்டுள்ளது . இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலி யோவை ஒழிப்பதற்காக , 1994 -…
அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்றுநர் பணி வரும் 29 - க்குள் விண்ணப்பிக்கலாம்.
அம்பத்தூர் அரசு ஐடிஐயில் காலியாக உள்ள தற்காலிக பயிற்றுநர் பணிக்கு தகுதியானோர் வரும் 29 - ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இப்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன் …
அரசு பள்ளி மாணவர்களும் சம வாய்ப்பு பெறவே 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு
அரசு பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் சம வாய்ப்புகிடைக்க வேண்டுமென்பதற்காகவே 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வ…
அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு: முக ஸ்டாலின் அறிவிப்பு
அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவு உண்டு என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு திமுக தல…
பித்தம் குணமாக பாட்டி வைத்தியம்..!
கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கின்றோம். நம் செரிமானத்திற்கு உதவி, இன்றியமையாத பணியை இந்த பித்த நீர் தான் செய்கின்றது. முக்கியமாக அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதற்கு ஏற்றது போல் பித்த நீர் சுரந்து செர…
பள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு.
பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குறைவான மனிதவளம் இருந்தால் போதும். இந்தத் திட்டம் மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ…
TRB - BEO Exam Result And Final Key Answer Published
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்! Publication of Computer Based Examina…















