CPS ஒழிப்பு இயக்கம் உட்ணாவிரத அழைப்பு.

CPS ஒழிப்பு இயக்கம்* மாநில மையம்* மாண்புமிகு.முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110 மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அளித்த வாக்குறுதிபடியும்* 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அளித்த எழுத்து பூர்வமான தேர்தல் வாக்குறுதிபடி…
Share:

மத்திய அரசு வேலைவாய்ப்பு _ முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி இந்திய ரிசர்வ் வங்கியில் 322 இடங்கள் காலியாக உள்ளன . முதுநிலைப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .  பணியிடங்கள் விவரம் : 1.Officers in Gr.B ( DR ) - General : 270 இடங்கள் .  சம்பளம் : 35 , 150-62,40…
Share:

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஒரு வகுப்பறையில் 10 மாணவர்க்கு மட்டுமே அனுமதி!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த ப…
Share:

ஆசிரியருக்கான அங்கீகாரம்!

ஆசிரியருக்கான அங்கீகாரம்!
ஆசிரியரை தோளில் சுமந்து கொண்டாடிய ஊர் மக்கள் ! ஆந்திராவில் 10 ஆண்டுகளாக தினமும் 20 கி.மீ தூரம் சென்று பாடம் எடுத்த நரேந்தர் என்ற ஆசிரியருக்கு பணியிட மாற்றம் ; ஆடல் பாடலுடன் ஆசிரியரை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று வழியனுப்பி வைத்த பழங்குடி மக்கள் !
Share:

ஜாக்டோ - ஜியோ மீதான வழக்குகள் ரத்து அரசாணை வெளியீடு.

அரசு ஊழியர்கள் , ஆசிரியர் கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய் யப்பட்டதற்கான அர சாணை வெளியிடப்பட் டுள்ளது . ஜாக்டோ - ஜியோ 2019 ல் நடத்திய ஆர்ப் பாட்டத்தின் போது தொடர் வேலை நிறுத் தத்தில் அரசு ஊழியர் கள் , ஆசிரியர்கள் ஈடு பட்டனர் . அவர்களில் சில ஆயிரம் பேர் மீது குற்றவிய…
Share:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் சிறந்த மாணவா்களுக்கு காமராசா் விருது

பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு காமராசா் விருது வழங்கும் வகையில் பெயா்ப் பட்டியலை வெள்ளிக்கிழமைக்குள் அனுப்புமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநா் (தொழிற்கல்வி) பூ.ஆ.நரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அ…
Share:

பிளஸ் 2 பொது தேர்வுக்கு வினாத்தாள் தயாரிப்பு

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வினாத்தாள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. கொரோனா தொற்று காரணமாக, 2020 மார்ச், 10 முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. 10 மாதங்களுக்கு பின், மீண்டும் பள்ளி, கல்லுாரிகளை படிப்படியாக திறக்க, அரசு உத்தரவ…
Share:

தமிழகத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி!

தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடியிருந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் …
Share:

இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: BPM, ABPM/Dak Sevak. காலிப்பணியிடங்கள்: 2,296. வயது: 18 முதல் 40 வரை. மாத சம்பளம்: ரூ.10000 முதல் ரூ.12,000 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி…
Share:

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும், இது மும்பையில் அமைந்துள்ளது.பாபா அணு ஆராய்ச்சி மையம் ஒரு பன்முக சேவை யாற்றிவரும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம். இந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள் சுழற…
Share:

சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு - மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தல்

சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை.  இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை …
Share:

9 , 11 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு - கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

9 , 11 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு - கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
வகுப்பறை வசதிகள் , ஆசிரியர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து பள்ளிகள் செயல்பட கீழ்க்கண்ட கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது . அரசாணையில் வகுப்பறையில் கூடுதலாக இடவசதி இருப்பின் அதிக இருக்கையினை போட்டு சமுக இடைவெளியுடன் கூடுதலாக மாணவர்களை வகுப்பறையில் அமர செய்யலாம் என…
Share:

விழுப்புரத்தில் நாளை மறுநாள் (பிப்.5) தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. வளாகத்தில் நடக்கிறது

விழுப்புரத்தில் நாளை மறுநாள் (பிப்.5) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் விழுப்புரம் மண்டல மையம் உறுப்பு சமுதாய கல்லூரி இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை…
Share:

பழைய 100 ருபாய் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு!

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10,ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மங்களூருவில் மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- பழைய ரூ.5, ரூ.10,ரூ.…
Share:

10th பாஸ் ஆ?. ரிசர்வ் வங்கியில் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Security Guard எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பணியின…
Share:

10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.!!

கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 07.02.2021 அன்று கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஞ்சகுப்பத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மண…
Share:

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, TA உயர்வு பற்றிய முக்கிய செய்தி

7th Pay Commission latest news: 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அகவிலைப்படி அறிவிப்புக்காக காத்திருக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய தொழிலாளர் அலுவலகம் AICPI-யின் (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) தரவு, மத்திய அரசு குறைந்தபட்சம்…
Share:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலை

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சென்னை வட்டத்துக்கான (Chennai Circle Vacancy) பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் (Reliance Industries) சொந்தமான மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் ல…
Share:

எஸ்பிஐ-யில் அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டுமா? இதை முன்பே தெரிஞ்சிக்கோங்க!

sbi state bank of india netbanking sbi: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது OTP சரிபார்ப்பிற்குப் பிறகு 10,000 ரூபாய்க்கு மேல் ATMஇல் இருந்து எடுக்கலாம். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும். இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்குநரான…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel