ஆரம்பப்பள்ளி வகுப்பறையில் 9, பிளஸ் 1 பாடம் நடத்த திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத் தில் வகுப்பறையில் போதிய இடவசதியில்லாத பள்ளியில் 9, பிளஸ் 1 மாணவர்களை அருகே உள்ள ஆரம்ப பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் (பிப்.,8 ல்) ஒன்பது, பிளஸ் 1 மாணவர்களுக்கு வகுப்பு நடத்த …
Share:

இன்று முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு...!

இன்று 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமென கல்வித்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும…
Share:

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்-ல் பணமெடுக்க புதிய விதி... மீறினால் அபராதம் உஷார்

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது ஒரு பெரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அது என்னவென்றால் தனது கஸ்டமர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின்களில் (ATM) பணத்தை வித்ட்ராவ்  செய்வதற்கான விதிகளை திருத்தியுள்…
Share:

Income Tax Tips - வருமான வரி கணக்கீட்டில் 💯 விலக்கு பெறுவது எப்படி?

Income Tax Tips - வருமான வரி கணக்கீட்டில் 💯 விலக்கு பெறுவது எப்படி?
Share:

PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counselling Date Published.

PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counselling Date Published.
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல்/பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய 06.02.2021 அன்று பணிநியமன கலந்தாய்வு. அமைச்சுப்பணியிலிருந்து 2 % ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் மு…
Share:

தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தால் (TNPEITA) தொகுத்து அனுப்பப்பட்டிருக்கும் முதல் பட்டியல்

தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிரபல தனியார் பள்ளிகளின் காலிப் பணியிட அறிவிப்புகள் தங்கள் பார்வைக்காக : தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தால் (TNPEITA) தொகுத்து அனுப்பப்பட்டிருக்கும் முதல் பட்டியல 👇👇👇👇👇👇👇 *தஞ்சை - மன்னார்குடியில்.. 📞9790565324* W…
Share:

அரசு பள்ளிகளில் எல்.இ.டி., பல்பு, டியூப் லைட்

மத்திய அரசின் நிதியில், சென்னை உட்பட, நான்கு மாவட்டங்களில் உள்ள, 127 அரசு பள்ளிகளில், குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சம் தரக்கூடிய, 'எல்.இ.டி., பல்பு, டியூப் லைட்' பொருத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசு, நாடு முழுதும், மின் சிக்கனத்தை வலியுறுத…
Share:

அரசு பள்ளி மாணவருக்கு ஷூ : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில், 75 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூரில், 6 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில், முதலிபாளையம் துவக்க பள்ளி நடுநிலை பள்ளியாகவும், மங்கலம் நடுநிலைப்பள்ளி உயர்நிலையாகவும், பெருமாநல்லுார் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக…
Share:

ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்தம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்தம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்தம் செய்து கொள்ளலாம் என்பதற்கான பதிவாளர்-சென்னை அவர்களின் சுற்றறிக்கை...
Share:

Salary up to ₹50,000/_ Teachers Wanted (100 + Vacancies Asst Proff.. etc...)

Salary up to ₹50,000/_ Teachers Wanted (100 + Vacancies Asst Proff.. etc...)
GGN INTERNATIONAL SCHOOL Chrompet A'Cambridge School needs passionate educators to create a stimulating environment for young learners. Academic coordinator Lower / Upper Secondary Candidate must have strong leadership experience. Handled a core subject for at least 7 y…
Share:

கின்னஸ் சாதனை பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்கள்!

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா ஆகியோர் இணைந்து இராமேஸ்வரத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் ஒரு செயற்கைகோள் தயாரிப்பு, விண்வெளித்துறையில் மாணவர்…
Share:

பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் அச்சப்பட தேவையில்லை - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பிப்ரவரி எட்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு …
Share:

உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தால்.. மாரடைப்பு நிச்சயம் வருமாம்...

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடும்…
Share:

8ஆம் வகுப்பு தகுதியில் அரசு செவிலி உதவியாளா் பணி.. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.8 !

சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் கீழ் செயல்படும் புழல் பெண்கள் தனிச்சிறையில், பெண் செவிலி உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடத்தை நிரப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பி…
Share:

2018-19-ல் உயர்நிலை பள்ளிப்படிப்பில் மாணவிகள் இடைநிற்றல் சராசரியாக 17%: ஸ்மிருதி இரானி தகவல்

2018-19-ம் ஆண்டில் நாட்டில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் மாணவிகள் இடைநிற்றல் சராசரி 17.3 சதவீதமாக இருந்தது. கர்நாடகா, அசாம், பிஹார், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் இருந்து மாணவிகள் அதிகமாக படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினர் என மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர…
Share:

றுக்கு தீனியால் பெண்களுக்கு ஆபத்து அதிகம்!!

எண்ணெய்யில் பொறித்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களைவிட பெண்களுக்கு உடல்ரீதியாக அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது ஒருவருக்கு உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்க வேண்டும். அதில் மாறுபாடு ஏற்பட்டாலே உடல் நிலை சரியாக இல்லை என்று பொருள்…
Share:

விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும், கரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கரோனா ஊரடங்கை அடுத்து, 10 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பொ…
Share:

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்; நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்; நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல ஆணையரகம் இன்று (பிப். 06) வெளியிட்டுள்ள அறிவிப்பு: "அலுவலக உதவியாளர் காலிப்…
Share:

திராட்சை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

கோடைக்காலம் நெருங்குகிறது. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க நாம் படாத பாடு படவேண்டியிருக்கும். இந்த நேரத்தில்தான் ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது. அதாவது, திராட்சை பழங்களை அதிகம் சாப்பிடுவது, சூரிய ஒளிக்கதிர் மற்றும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமது சருமம் பாதிக்கப்படுவதைத…
Share:

5,000 காலிப்பணியிடங்களை நிரப்ப சாலை பணியாளர் சங்கம் கோரிக்கை

நெடுஞ்சாலைத்துறையில், காலியாக உள்ள, 5,000க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் இடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க, மாநில தலைவர் சண்முகராஜா, சேலத்தில், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக நெடுஞ்சாலைத்துறையில், காலியாக உள்ள,…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel