வாக்குறுதிகள் அதிகம்: ஆசிரியா்களின் ஆதரவு யாருக்கு?

ஆசிரியா்களின் வாக்குகளைக் கவரும் வகையில், அவா்களுக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பெருமளவு அளித்துள்ளன. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளா்கள் ஏதாவது ஒரு கட்சியைச் சோ்ந்தவா்களாகவோ அல்லது அந்தக் கட்சியின் அபிமானிகளாகவோ இருப்பாா்கள். தோ்தலில் அவா்கள் தொடா்புடைய கட்சிக்…
Share:

தாய்மொழியில் பொறியியல் படிக்க தமிழ் உட்பட 8 மொழியில் புத்தகம் தயார்

புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழியில், பொறியியல் படிப்புகளை படிக்கும் வாய்ப்பு, வரும் கல்வியாண்டு முதல் கிடைக்க உள்ளது. அதற்காக, தமிழ் உட்பட எட்டு மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாராகி வருகின்றன. புதிய தேசிய கல்விக் கொள்கையை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலா…
Share:

ஓட்டுச்சாவடி அமையும் பள்ளிகள் ஏப்.,1ல் தயாராக வைக்க அறிவுரை

ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படும் பள்ளி, கல்லுாரிகளை, ஏப்., 1க்குள் தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு துறை கட்ட…
Share:

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கரோனா: 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு திங்கள்கிழமை வரை‌ விடுமுறை

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவிகள் 80 பேருக்கு திங்கள்கிழமை வரை‌ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 3,500க்கும் மேற்பட்ட மாணவிகள…
Share:

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவு கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டு மு…
Share:

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க உத்தரவு

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.  11ஆம் வகுப்பு சேர்க்கை எப்படி நடத்துவது என்ற குழப்பம் இருந்த நிலையில் பள்ளி அளவில் பொதுத்த…
Share:

அரசு உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் - CEO Proceedings

அரசு உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் - CEO Proceedings
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குல் – படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவ…
Share:

Election 2021 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்.

Election 2021 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்.
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ள இடங்களில் அவர்களின் கடமைகள். வாக்குப் பதிவு அலுவலர் 1 : இடம் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்கும் . வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் அவரே பொறுப்பாவார். வாக்குப் பதிவு அலுவலர் 2 : வாக்காளரின் இடது கை …
Share:

நாளை ( 18.03.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து CEO உத்தரவு.

நாளை ( 18.03.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து CEO உத்தரவு.
2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் சார்பாக சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு நாளை 18.03.2021 நடைபெறவுள்ளது . மேற்காண் பயிற்சியில் அனைத்து ஆசிரியர்கள் மற…
Share:

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாத நிலுவை ஊதியம், 14 மாத நிலுவை ஓய்வூதியம் தர அனுமதி.

புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆறு மாத நிலுவை ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்குக் கடந்த 14 மாத நிலுவை ஓய்வூதியமும் தர ரூ.27.85 கோடியை விடுவிக்க ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஒப்புதல் தந்துள்ளார். புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 3…
Share:

சென்னை உயர்நீதிமன்றத்தில் 367 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், சோப்தார் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கை எண்.36/2021 14.03.202…
Share:

இந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.!!!

இந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.!!!
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஆடாதொடையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதன…
Share:

"அதிக உப்பு ,அதீத பாதிப்பு" எலும்புகள் வலுவிழந்து..பெரிய பாதிப்பு..!!

உப்பின் சிறப்பை உணர்த்தும் விதமாக, 'உப்பில்லா பண்டம் குப்பையிலே'! என்ற பழமொழி இன்றளவும் வழக்கில் உண்டு. அந்த உப்பு என்ற உபபொருள் ருசிக்காக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்காகவும் சேர்ப்பது உண்டு. ஆனால் அதே உப்பு அளவுக்கு அதிகமானால். அதனால் ஆரோக்கிய கேடுகள் பல நமக்கு உண்டா…
Share:

வன அதிகாரிப் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வன அதிகாரிப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு அறிக்கை எண்: No.05/2021-1Fos தேர்வின் பெயர்:…
Share:

கண் நரம்புகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராக செயல்பட இந்த காயை சமைத்து சாப்பிடுங்க!

நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும், அது உண்மையிலேயே ஒரு பீன்ஸ்/பட்டாணி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும…
Share:

இந்த ஒரே ஒரு இலை வயிற்றுக் கொழுப்பை இருமடங்கு வேகத்தில் கரைக்கும்..

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க நம் வீட்டு சட்னி முதல் பல சமையலுக்கு சேர்க்கும் ஒரு பொருள் பெரிதும் உதவி புரியும்.அது தான் புதினா. இது சுவையையும் தாண்டி பல மகத்தான மருத்துவ நன்மைகளுக்காக ஆயுர்வேதத்தில் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. கூடுதலாக, புதினா இலைகள் …
Share:

உடல் எடையை குறைப்பது முதல் மலச்சிக்கல் வரை அனைத்திற்கும் மருந்தாகும் பாசிப்பருப்பு!!!

பாசிப்பருப்பு ஆங்கிலத்தில் பச்சை கிராம் என்று அழைக்கப்படுகிறது. பாசிப்பருப்பு முக்கியமாக கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் பயிரிடப்படுகிறது. பாசிப்பருப்பின் ஊட்டச்சத்து தகவல்: பாசிப்பருப்பில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், நார்ச்…
Share:

மாரடைப்பு வராமல் தடுக்கும் தர்பூசணி!

தர்பூசணியில் லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. இது மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். தர்ப…
Share:

ஆம்பூரில் 11-ம் வகுப்பு மாணவர் உட்பட ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு

ஆம்பூரில் 11-ம் வகுப்பு மாணவர் உட்பட 8 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங் கியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் நோய் தொற்று நா…
Share:

Election - PO 1 , PO 2 ,PO 3 பணிகள் என்ன? தமிழில் எளிய வீடியோ பதிவு.

Share:

Total Pageviews

Categories