நல்லெண்ணெய்யை இருப்பு கடாயில் சிறிது ஊற்றி சூடாக்கவும், சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். எண்ணெய்யை மட்டும் வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும் 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். வலி அத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 அன்று நடைபெறும் திருப்புதல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 2 Ballot பயன்படுத்தப்பட உள்ளதால் அத்தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட Presiding Officer மட்டுமே திருப்புதல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு
7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
AZ கணக்குத் தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! CLICK HERE
B.E./ B.Tech படித்தவர்களுக்கு..ஆதார் துறையில் அதிரடி வேலை.
ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UIDAI - NISG மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: TECHNICA…
தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு.
தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC) ஆனது அங்கு காலியாக உள்ள Site Inspector பணிகளுக்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Site Inspector பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்…
பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலை
வங்கி வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 150 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங…
ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு!
சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்…
உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் . உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும் . சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. ( MD ) Nos . 76 , 225 , 341 of 2019 , 1612 , 1076 , 1093 , 1461 , 1473 and 1531 of…
EPF வட்டிக்கும் வரி ?" : மக்களை வதைக்கும் புதிய வரிகள் இன்று முதல் அமல் !
ஏப்ரல் 1- முதல் புதிய ஊதிய விதியை மத்திய மோடி அரசு அமல்படுத்தும் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. அது உறுதியாகும் பட்சத்தில், ஊழியர்கள் தங்களின் கையில் வாங்கும் சம்பளத்தின் அளவு குறையும். அதாவது, மோடி அரசின் புதிய ஊதிய விதியில், ஊழியர்களின்அடிப்படை ஊதியத்தில் சலுகைகள…
PF பணத்தை நீங்களே வீட்டில் இருந்தே எடுக்கலாம் !!
டிஜிட்டல் காலமாக மாறிக்கொண்டு வந்தாலும் பெரும்பாலானோர் பிஎஃப் பணத்தை எடுக்க அலுவலகத்திற்கு நடந்து நடந்து சென்று ஓடாய் தேய்ந்து வருகின்றனர். ஆனால், இந்த நிலை ஏற்படக்கூடாது என எளிமைப்படுத்தப்பட்டு மொபைல் போன் மற்றும் ஆன்லைன் மூலமாகவே பிஎஃப் பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளத…
தேர்தல் கமிஷன் காதுகளுக்கு எட்டுமா? தேர்தல் பணி ஆசிரியர்கள் குமுறல்!
ஓட்டுச் சாவடி பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மத்தியில் தற்போது ஒரு பதிவு, சமூக வலை தளங்களில் உலா வருகிறது.'வணக்கத்திற்குரிய தலைமைத் தேர்தல் கமிஷனர் அவர்களுக்கு இந்தப் பாவப்பட்ட ஆசிரியர் சமூகத்தையும் சற்று நீங்கள் கவனித்தால் என்ன' என்று இந்த பதிவு துவங்குகிறது. இப்பதி…
டெபிட்- கிரெடிட் கார்டுகள் பண பரிவர்த்தனை முறையில் புதிய மாற்றம்!
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்து வரும் பழைய முறையில், புதிய மாற்றமாக கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) முறையினை ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இந்த மாற்றம் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நாட்…
வருங்கால வைப்பு நிதி ( PPF ) வட்டி விகிதம் 6.4% ஆக குறைப்பு.
அனைத்து வகையான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான (Small Savings Scheme) வட்டி விகிதம் அதிரடி குறைப்பு - நாளை (01.04.2021) முதல் அமல் - மத்திய அரசு உத்தரவு. வருங்கால வைப்பு நிதி ( PPF ) வட்டி விகிதம் 7.1%ல் இருந்து 6.4% ஆக குறைப்பு. Subject : Revision of interest rates for Small…
பான் கார்டு ஆதார் உடன் இணைக்க ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் - பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டிப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆதார் - பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது வருமான வரித்துறை.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா?
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா என்பதை, பள்ளி கல்வி துறை அறிவிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பிளஸ் 2 தவிர மற்ற வகுப்புகளுக்கு, காலவரைm யின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது.கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட அன…











