மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இரண்டு பருவ தேர்வுகள் முறையை டெல்லி கல்வி வாரியம் மாநிலத்தில் உள்ள 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்த உள்ளது. கல்வி இயக்குனரகம்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2021-22 கல்வி அமர்வுக்கான பாடத்திட்டத்தை இரண்டு பருவத்தேர்வுகளாக நடத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செ…
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்களும் கல்வியாளர்களும் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீல…
கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை முதல்வர் வழங்கினார்!
கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினிப் பயிற்றுநர் பணியிடத்த…
பொது முடக்கத்திலும் கல்விக்கு தடையில்லை: ஆசியா்களுக்கு குடியரசுத் தலைவா் பாராட்டு
கரோனா பரவலால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், மாணவா்கள் கல்வி பயில்வதற்குத் தடை ஏற்படாமல் ஆசிரியா்கள் செயல்பட்டனா் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டினாா். ஆசிரியா் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த் நாடு முழுவதும…
கல்வி உபகரணங்கள் கொள்முதல்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்யும்போது வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் சுதன், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: துறை அதிகாரிகள…
தகுதியற்ற படிப்புக்களை வழங்கும் காரைக்குடி-அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் கண்டனம். RTI மூலம் அம்பலம்!!
தகுதியற்ற படிப்புக்களை வழங்கும் காரைக்குடி-அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் கண்டனம். அரசு பல்கலைக்கழகமே இப்படி எனில் எந்த கல்வி நிறுவனத்தை நம்புவது என கேள்வி.. காரைக்குடி , அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெறும் ஆய்வில் நிறைஞர் எம்ஃபில் ( Summer SeQuential Programme ) ப…
பள்ளிகள் திறப்பை தொடர்ந்து அதிகரிக்கிறதா கொரோனா?
தமிழகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1ஆம் தேதி 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 7 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்க…
ஆசிரியப் பணி மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி: முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் நாள் வாழ்த்து
ஆசிரியப் பணி மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி என ஆசிரியர் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், செப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக் கல்வியுலகமும் ஆசிரியருலகமும் போற்றும் நன்னாள்! பைந்தமிழ்நாட்டு ஆசா…
ஊரக உள்ளாட்சி தேர்தல்; வாக்காளர் பட்டியல் வெளியீடு!
9 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்…
உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்துள்ள புதிய கட்டண விவரம்.
ஒவ்வொரு ஆண்டும் உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டு தற்போதைய நிலவரம் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள் *அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000 * தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000 * சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000 * இந்திர கா…
சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம் வழங்க கோரிக்கை!
2009, 2010 ம் ஆண்டுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இன்னும் பணி நியமனம் வழங்கப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஆசிரியர் பணி நியமனம்: தமிழகத்தில் கடந்த 2009, 2010ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியி…
ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு.
2021-22ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன. தற்போது கல்வி மேலாண்மைத் தகவல் முகமை …
பள்ளி ஆசிரியைகள், மாணவர்களுக்கு கொரோனா! மூடப்படுமா பள்ளிகள்?
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப…
பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தொடக்கக் கல்வி - தமிழ் வளர்ச்சி - 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!
அரசு / நகராட்சி / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இணைப்பு IV , V மற்றும் VI ல் குறிப்பிடப்பட்டுள்ள 2406 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் , இணைப்பு VII ல் குறிப்பிடப்பட்டுள்ள 602 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இணைப்பு VIII , IX ல் குறிப்பி…












