தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 அரசு மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள, ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஏ.. எல்.எல்.பி. படிப்புகளுக்கு 1,731 இடங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு ஹா…
ஊதிய உயர்வு விவகாரம்: அறிக்கை அளிக்க உத்தரவு
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு, சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை, அர…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: குடி செயல் வகை குறள் : 1021 கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். பொருள்: உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது பழ…
உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் நர்சிங் படிப்புகள்! இப்போது விண்ணப்பிக்கலாம்
பொது மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் என்றில்லாமல், துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சந்தையில் எப்போதும் தேவை இருந்து வருகிறது. பொதுவாகவே, படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் வேலையும், அதன்மூலம் பொருளீட்டுவதையும் எதிர்பார்ப்பது இயல்புதான். எனினும், சில பணிகள் வெற…
இன்ஜி., கவுன்சிலிங்கில் புது நடைமுறை அறிவிப்பு
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், ஏழு நாட்களுக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான வழிகாட்டுதல் கூட்டம், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் ச…
இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் சார்ந்து சிறப்புப் பணி அலுவலரின் கடிதம்!
சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் ஊக்கப்படுத்தும் விதமாக கற்பித்தல் குறித்தும் இரு நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 15 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர…
பதவி உயர்வு கலந்தாய்வு தகவல்
இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை பட்டியலை தயார் செய்து உடனடியாக ஒப்புதல் பெற சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள நிலையில், அதன் அடிப்படையில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னுரிமை பட்டியல் தயாராகிவிடும் என்றும் பின்னர் அது சார்ந்து விரைவில் அட்டவணை வெள…
பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! Awareness Week Proceedings - Download here....
புரதம், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம்
*கொய்யாவில் உள்ள தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். *சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கொய்யாப்பழம் சாப்பிடலாம். *இதில் கார்போஹைட்ரேட் அளவு மிகவும் குறைவு என்பதால், உடல் எடை குறைப்புக்கு உதவும். *…
வாய்ப்புண், சிறுநீர் கோளாறு, சரும நோய், நீரிழிவு நோய்களைக் கட்டுப்படுத்தும் - கோவைக்காய்
சமையலுக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய காயாக கோவைக்காய் விளங்குகிறது. வேலி ஓரங்களில், வயல்வெளிகளில் படர்ந்து இருக்கும் இந்த காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. *குளிர்ச்சி தன்மை கொண்ட கோவைக்காயை கூட்டு, குழம்பு மற்றும் பொரியல் செய்து சாப்பிடலாம். மோரில் போட்டு வற்றலாகவ…
கொத்தமல்லி விதைத் தேநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் !!
தனியாவை தேனீராக தினமும் அருந்துவது நமக்கு முழுமையான பயன்களை தரும். நீரிழிவு தொந்தரவு இருப்பவர்கள் 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். தனியாவை தேநீராக தயாரிக்கையில் 20 தனியாவை இரவு முழுக்க ஊறவைத்…
அரசு ஊழியர்கள் மீதான சஸ்பெண்ட், ஒழுங்கு நடவடிக்கைக்கு காலக்கெடு நிர்ணயம்; வழிகாட்டுதலை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
அரசு ஊழியர்கள் மீதான சஸ்பெண்ட், துறை ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக தலைமை …
அன்றாட உணவில் கருப்பட்டியை பயன்படுத்துவதால் உண்டாகும் பயன்கள் !!
காபியில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கருப்பட்டி போட்டு குடிக்கலாம். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. ஒமத்தை…
எல்லா விதமான வைட்டமின்களை கொண்டுள்ள பீர்க்கங்காய் !!
பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் க…
இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமல் போக்கும்
இயற்கையான முறையில் உடல் எடையை குறைத்து கண்ணுக்கு குளிர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும் ஐந்து பானங்கள். காலையில் வெறும் வயிற்றில் இந்த 5 பொருட்களை வெந்நீரில் குடித்து வந்தால் தொப்பை படிப்படியாக குறையும், உடல்ஆரோக்கியம்மேம்படும். தொப்பை கொழுப்பு என்பது பலருக்கு ஒரு பிரச்சனையாக …
மருத்துவரிடம் செல்லாமல் நீரிழிவு நோய் இருப்பதைக் கண்டறியும் முறைகள்
நமது உடலில் ஏற்படும் மாற்றங்களே நமது ஆரோக்கியத்தை காட்டிவிடும். சர்க்கரை நோயின் அறிகுறிகளை நமது கால் மூலமாகவே தெரிந்துக் கொள்ளலாம். அசாதாரண உயர் இரத்த சர்க்கரை அளவுகள் பொதுவாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன, ஆனால் அவை உங்கள் கால்களிலும் பிரச்சனைகளை ஏற…














