TNSIC RECRUITMENT 2022 | TNSIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.09.2022 TNSIC RECRUITMENT 2022 | TNSIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நடைமுறைகள் மாற்றம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
2023-2024ஆம் கல்வியாண்டில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நடைமுறைகள் மாற்றம் சார்ந்த கூட்டம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள். SCERT Proceedings
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: குடி செயல் வகை குறள் : 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. பொருள்: குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள் பழம…
Video வடிவில் அறிவியல் சோதனை....
மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும். குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம். த என்ற எழுத்தை தொட்டால் அதன் …
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com. 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது. - கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு.
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com. 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது. - கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு.
அனைத்து பள்ளிப் பேருந்துகளின் முன்புறமும், பின்புறமும் கேமரா மற்றும் சென்சார் கருவிகளை பொருத்த உத்தரவு.
அனைத்து பள்ளிப் பேருந்துகளின் முன்புறமும், பின்புறமும் கேமரா மற்றும் சென்சார் கருவிகளை பொருத்த உத்தரவு - மோட்டார் வாகன விதியில் திருத்தம் செய்து அரசிதழ் வெளியீடு!
கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை
கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக மாணவர்களின் சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கல்வி உதவி தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரு…
அரசு ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் வழங்கும் கம்ப்யூட்டர் பயிற்சி
மைக்ரோசாப்ட் நிறுவனம் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்துடனும், திறன் உருவாக்க ஆணையத்துடனும் இணைந்து பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த 25 லட்சம் ஊழியர்களுக்கு கணினி அறிவை அதிகரிக்கும் பயிற்சியினை வழங்க உள்ளது. இதன் மூலம் பொது மக்கள் சார்ந்த சேவைகளை அவர்களால்…
பொறியியல் முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் 6 மாத தொழில்நுட்ப திறன் பயிற்சி
சென்னை ஐஐடியின் பிரவர்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வேர் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயார் நிலையில் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்க இருக்கிறது. 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.…
மக்கள் நலப் பணியாளர்கள் 2 வாரத்தில் பணியில் சேர உத்தரவு
பணியில் சேராத மக்கள் நலப் பணியாளர்கள் 2 வாரத்துக்குள் பணியில் சேர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர் பணியில் மீதமுள்ள 4% பேர் சேர 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பணியில் சேறுவதற்கான இறுதிக்கெடுவை மேலும் 2 வாரம் நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட…
IRCTC யில் B.Sc படித்தவர்களுக்கு வேலை
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பு (Hospitality Monitor ) சேவைக்காக 60 நபர்களை பணியமர்த்த காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் …
லோன் ஆப்களுக்கான புதிய வழிமுறைகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கடன் செயலிகளுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிற்கும் நிறுவனத்திற்கும் இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், கடன் சேவை வழங்குந…
ஒரே நாளில் இரு தேர்வுகள்; 'டெட்' தேர்வு தேதி மாறுமா
ஆசிரியர் தகுதி தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறைக்கு, தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள், 'டெட்' எனும் …
ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள்
பெரும்பாலான வீடுகளில் வெந்தயம் ஒரு முக்கியமான சமையல் பொருளாக உள்ளது. இதன் விதைகள் மட்டுமல்ல கீரையும் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: குடி செயல் வகை குறள் : 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். பொருள்: தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்…
ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க தகுதியும் , ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். வேலைக்கான விவரங்க…
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய கோரிக்கை!
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தற்போது, கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி(B.Ed) மாணவர்களையும், முதுகலை பட்டதாரி ஆச…
















