எண்ணும் எழுத்தும் சிலபஸ் படித்து, அடுத்த வகுப்புக்கு முன்னேறும், குழந்தைகளுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான ஆலோசனை, ஆசிரியர்களிடம் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. இது களைய, தொடக்க வக…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..
நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடும் நேரத்தில்,மக்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் சுயவிவர படத்தில் தேசியக்கொடியை வைப்பது, வீடுகள் தோறும் கொடி ஏற்றுவது என்று செய்து வருகின்றனர். இந்திய தே…
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தொழில் பாதை (Career Path) திட்டம் - Press News
12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு IIT, மெட்ராஸ் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து வழங்கும் தொழில் பாதை (Career Path) திட்டம். Press News pdf - Download here...
TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில்கள்
நேற்று மாலை TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு …
ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் ( Mail id Added )
ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.... Mail id - உருவாக்கம்..... ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க ‘ஆசிரியர்களின் மனசு’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட…
ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் - உயர் நீதிமன்றம் உத்தரவு
10.03.2020க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Incentive Allowed Judgement - Download here
பட்டியலின மாணவ SC /STமாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் தாய்/ தந்தையின் ஊதியத்தில் DA மற்றும் HRA கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை
பட்டியலின மாணவ SC /STமாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் தாய்/ தந்தையின் ஊதியத்தில் DA மற்றும் HRA கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை.... நடுவணரசு திட்டத்தின் கீழ் பார்வை ஆறில் குறிப்பிட்டுள்ள அரசானைப்படி 2012-13 ஆம் ஆண்டு முதல் வருமான வரம்பு 2.50 லட்சம் என நிர்ணய…
8th Pay Commission: Automatic Pay Revision System (APRS) – Central Govt. is preparing to bring new formula to increase salary of the employees..
👉8th Pay Commission: Automatic Pay Revision System (APRS) – Central Govt. is preparing to bring new formula to increase salary of the employees. 7th Pay Commission: Central Govt. Employees’ Salary will be Calculated & Increased with This New Formula? 👉After the implemen…
அரசாணை 101 விரைவில் திருத்தப்பட்டு வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் புத்தக பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கல்வி உபகரணங்கள் பொருட்களை விரைந்து வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை- 101 விரைவ…
திருச்சி மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
பள்ளிக்கல்வி - திருச்சி மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் - இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் - தகவல…
ஆண்களே இதை கொஞ்சம் கவனியுங்கள்.. துளசியை அதிகளவில் சாப்பிட்டால் இந்த குறைபாடு ஏற்படும்..!
துளசி என்றதுமே அதன் வாசமும் குணமும்தான் அனைவரது நினைவுக்கும் எட்டும். நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் சளி, இருமல் போன்ற உபாதைகள் தீர துளசியை மென்று சாப்பிட்டு வருகிறார்கள். ரத்த ஓட்டத்தை சீராக்கவும், சிறுநீரக பாதிப்பை நீக்கவும், தோல் நோய்களை குணப்படுத்தவும், ஜீரண உபாதைகள் நீங்க…
TNTET Practice Test: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ரெடியா? - பயிற்சித் தேர்வை பயன்படுத்திக்கோங்க
2022ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் I மற்றும் தாள் II எழுத்துத் தேர்விற்கான மாதிரி தேர்வு இணைய பக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திறந்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் க…
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இலவச பயிற்சி: சென்னை வேலைவாய்ப்பு அலுவலகம் அசத்தல் அறிவிப்பு..
இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு, சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு …
ஆயுத காவல்படைகளில் 4300 காலியிடங்கள்.. விண்ணப்பம் செய்வது எப்படி?
2022 ஆண்டுக்கான டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வு, அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் - 3960 டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்)- 228 …
கியூட் தேர்வுடன் நீட், ஜேஇஇ தகுதி தேர்வுகளும் இணைப்பு: யுஜிசி அதிரடி திட்டம்
ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு நுழைவுத் தேர்வு …
ஆக.16ல் தரவரிசை பட்டியல் ரிலீஸ்..தமிழக பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக காரணம் என்ன?
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் த…
ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றம் - இனி பென்ஷன் கிடையாது!
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு இணைந்த ச…
UGC - ஒரே நாடு... ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் வருகிறது.
ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை இணைக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளதால் கல்வித் துறையில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்புள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்லைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு தேசி…












