இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் எலக்ரானிக்,மெக்கானிகல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்தியக் கடற்படையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
இந்திய ராணுவ கடற்படையின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கடற்படை டாக்யார்ட் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-24 ஆண்டுக்கான ஒரு வருடப்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சிக்குத் தேவையான விவரங்கள் கீழ் வருமாறு. பயிற்சி விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் Electronics Mech…
அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகள் , 6948 அரசு நடுநிலைப் பள்ளிகள் , 3,120 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3057 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி , அம்மாணவர்களை பள்ளிகல…
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலருக்கான புதிய கடமைகள் மற்றும் பொறுப்புகள்
வட்டாரக் கல்வி அலுவலருக்கு வழங்கப்படும் கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் சேர்க்க வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் 👉ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்த வரையில் 👉1.அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை/சிறப்பு நிலை/போனஸ் ஊதி…
முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள்: மத்திய அரசு
முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரா்களுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் இது குறித்து பதி…
மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - கோர்ட்டின் உத்தரவும்!!!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் வ…
மாண்டஸ் புயல் காரணமாக நாளை (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட 16 மாவட்டங்கள் :
*மாண்டஸ் புயல் காரணமாக இன்று (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :* திருப்பத்தூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) சேலம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) தருமபுரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்) கிருஷ்ணகிரி (பள்ளி மற்றும் கல்லூரிகள…
Term 2 - Summative Assessment ( 13.12.22 - 23.12.22 ) வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
ஒன்று முதல் மூன்று வகுப்பு மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு மூலமாகவும் நடைபெறும் என்பதற்கான ஆணை. ல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 13.12.22 முதல்…
2022 டிசம்பரில் தேர்வு நிலை பெற 2012 ல் பணி நியமன ஆணை பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கப்பட வேண்டியவை.
படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்(1 copy மட்டும்)
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் ஒரு புதிய லிங்க்..!!
தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த அக்.6-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானி…
'மாண்டஸ்' புயல் எச்சரிக்கை; பல்வேறு தேர்வுகள் ரத்து
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் சென்னையிலிருந்து 320 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ச்சியாக 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலை…
எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம்.. Y குரோமோசோம் அழிந்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு வெளியீடு
மனிதர்களுக்கு மற்றும் பிற பாலூட்டிகளுக்கு பிறக்கும்குழந்தைகளின் பாலினம் ஆண் குரோமோசோம் என்றழைக்கப்படும் ஒய் குரோமோசோம் (Y chromosome) மரபணுவால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் மனித Y chromosome சிதைந்து வருவதாகவும் மற்றும் சில மில்லியன் ஆண்டுகளில் இந்த குரோமோசோம் மறைந்து போகலாம…
பள்ளிக் கல்வித் துறை திட்டங்கள்: டிச.12, 13-இல் அமைச்சா் ஆய்வு
அரையாண்டுத் தோ்வு, கலைத் திருவிழா உள்பட பள்ளிக் கல்வித் துறை தொடா்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டிச.12, 13-ஆம் தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளாா். பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்த…
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் ( 13.12.2022 ) பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - பள்ளிகளில் பட்டியல் இணைப்பு
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 12.12.2022 மற்றும் 13.12.2022 ஆகிய நாட்களில் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேற்கண்ட ஆய்வு கூட்டத்தில் அன்று பட்டியலில் தலைமை ஆசிரியர்களும் தவறாமல…
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.
அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை உபரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் கலந்தாய்வு 09.12.2022 அன்று நடைபெறும் என்பதை அரசு / நகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளித்…
10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: படிவம், அரசாணை மற்றும் ஒருங்கிணைப்பாளர் பட்டியல்!
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் , 14.122022 ( புதன் கிழமை ) முற்பகல் 1.00 மணி முதல் 23 : 12.2022 ( வெள்ளிக் கிழமை ) வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www.dge.tn.gov.in ) சென்று , இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படும் வ…
6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது-அறிவிப்பு
மாண்டோஸ் புயல் காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட…














