ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

TNSED School App தொடர்பான technical issues இருந்தால் தொடர்பு கொள்ளவும் - EMIS Team

Kind Attention to all FA(B) Assessment தொடர்பான technical issues இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி அல்லது ஆசிரியர் 14417 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு complaint book செய்தால் தங்களுடைய இடர்பாடு சரி செய்து தரப்படும். - State EMIS support team
Share:

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள், நடத்தை விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள், நடத்தை விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள், நடத்தை விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் * TAMIL NADU LEAVE RULES , 1933 * TAMIL NADU GOVT.SERVANTS CONDUCT RULES , 1973 * TAMIL NADU CIVIL SERVICES Discipline & Appeal ) Rules , 1955 Pdf file - Download here
Share:

முதுமலையில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது

முதுமலையில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது
தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் எனும் இந்திய ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்து ஒரு சில மாதங்கள் மட…
Share:

அரசுப் பள்ளிகளுக்கு முன்னாள் மாணவா்கள் நன்கொடை வழங்க வேண்டும்:அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு முன்னாள் மாணவா்கள் முன்வர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்துவதற்கு நிதியுதவி பெறுவதற்காக ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ (நம்ம பள்ளி) எனும் திட்டத்தை …
Share:

Ennum Ezhuthum - March Lesson Plan - Module 7

Ennum Ezhuthum - March Lesson Plan - Module 7 - Download here
Share:

ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை

ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழகத்தில் நடப்பாண்டு ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
Share:

TRUST EXAM 2022-23 வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை

TRUST EXAM 2022-23 வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை
37 பேர் தேர்வு எழுதி 30 மாணவ மாணவிகள் தேர்ச்சி திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் V. நாக சன்மதி, இரண்டாம் இடம் R. மகாலெட்சுமி, S. மனோஜ் மூன்றாம் இடம் P.S. சரண்யா B. சந்தோஷ் நான்காம் இடம் S. சரண்யா M. வெங்கட பாலாஜி பாட ஆசிரியர் SK செந்தில்குமார், K.கீர்த்திகா, R.சண்முகப்பிரியா…
Share:

Public Exam - Duties of Hall Supervisor

Hall suprvisor instruction - Download here
Share:

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு டிப்ஸ்

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு டிப்ஸ்
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு, நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் நாளைக்கு தேர்வு எழுத செல்லும்போது, உங்கள் அம்மா, அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கி பு…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: பொறை உடைமை குறள் எண் : 153 இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை பொருள்: வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள…
Share:

உடல் உஷ்ணத்தை தவிர்க்க உதவும் எலுமிச்சை சர்பத் : இப்படி போட்டு குடிச்சு பாருங்க..!

உடல் உஷ்ணத்தை தவிர்க்க உதவும் எலுமிச்சை சர்பத் : இப்படி போட்டு குடிச்சு பாருங்க..!
கொளுத்தும் வெயில் உடல் சூட்டையும் கிளப்பி விடும். இதனால் உடல் உபாதைகளையும் சந்திக்க நேரிடும். அன்றாட வேலைகளை செய்வதிலும் சிரமம் உண்டாகும். எனவேதான் வெயில் காலத்தில் நம்மை எப்போது நீரேற்றத்துடனும், உடலை குளுர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஏலக்காய் பொடி பயன்…
Share:

வெளியானது அஞ்சல் துறை தேர்வு முடிவுகள்... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

வெளியானது அஞ்சல் துறை தேர்வு முடிவுகள்... ரிசல்ட் செக் செய்வது எப்படி?
நாடு முழுவதுமுள்ள அஞ்சல் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், தமிழ்நாட்டில் மொத்தம் 3,164 தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வர்கள், வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங…
Share:

தினமும் இஞ்சி டீ குடிச்சு பாருங்க.. இந்த 8 பிரச்சனைகளே இருக்காது..!

தினமும் இஞ்சி டீ குடிச்சு பாருங்க.. இந்த 8 பிரச்சனைகளே இருக்காது..!
எவ்வளவு சோர்வு, மனக்கவலை இருந்தாலும் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால் எல்லாம் பறந்து போகும். இந்த பருவத்தில் நம் மனநிலையை அமைதி படுத்துவது மட்டுமன்றி தொற்று, அஜீரணம் , சளி , இருமல் , தொண்டை வலி என பருவகால தொந்தரவுகளுக்கும் மருந்தாக இருக்கும். ஏனெனில் இஞ்சியில் அதிக அளவு வைட்டமின்…
Share:

“ஒரு டென்ஷனும் வேண்டாம்” - பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!

“ஒரு டென்ஷனும் வேண்டாம்” - பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!
நாளை 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நீங்கள்…
Share:

கருணை அடிப்படையில் பணிநியமனம் - விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசிதழ் வெளியீடு!

a person who is appointed to any post on special time scale of pay Explanation Government servant whose services are placed at the disposal of a company , corporation , organization , local authority , another State Government or the Union Government shall , for the purpose…
Share:

TNPSC முக்கிய அறிவிப்பு... வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு தேதி மாற்றம்!

TNPSC முக்கிய அறிவிப்பு... வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு தேதி மாற்றம்!
வனப்பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகு…
Share:

9 மாவட்டங்களில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துவதற்கு பிரிண்டர்கள் வழங்கி SPD உத்தரவு.

இவ்வாண்டு 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் சோதனை முறையிலான ஆண்டு தேர்வுகள் நடத்திட ஏதுவாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எல்காட் நிறுவனம் வாயிலாக பிரிண்டர்கள் வழங்கப்படவுள்ளது எனபது தெரிவி…
Share:

Categories