163 உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 ஆசிரியர்களுக்கு 11.04.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

163 உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 (Physical Director Grade 1) ஆசிரியர்களுக்கு 11.04.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! CoSE - PD 1 Deployment.pdf - Download here... PD 1 SURPLUS DETAILS 2022 -2023.pdf - Download here PD 1 Need And Vacant List 20…
Share:

SMC Meeting 10.04.2023 - பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்

SMC Meeting 10.04.2023 - பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நாள் - திங்கள் கிழமை தேதி - 10/04/2023 நேரம் - பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள் 3.00-3.05 காணொலிகள் சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல் *1.Attendance: https://bit.ly/SMCAppAtt…
Share:

தமிழ் மொழியை கற்பிக்க வெளிநாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பிவைப்பு

தமிழ் மொழியை கற்பிக்க வெளிநாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ் வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

11.04.2023 கோட்டை முற்றுகை - ஜாக்டோ-ஜியோ செய்தி அறிக்கை - 06.04.2023

எங்கள் நியாயமான கோரிக்கைகளை , திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கழக ஆட்சி வந்ததும் நிறைவேற்றித் தருவதாக எங்கள் மாநாடுகளிலும் தேர்தல் அறிக்கையிலும் உறுதியளித்துள்ளதை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் உள்ளதையும் அரசுத்துறைகளில் ஆறுலட்…
Share:

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கல்வி அமைச்சர் இன்று காலமானார்!!!

 சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கல்வி அமைச்சர் இன்று காலமானார்!!!
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமன…
Share:

முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு அநீதி இழைப்பதா? - நீதிமன்ற தீர்ப்பை TRB மதிக்க வேண்டும்!

முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு அநீதி இழைப்பதா? - நீதிமன்ற தீர்ப்பை TRB மதிக்க வேண்டும்!
முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த…
Share:

AICTE - புதிய ஆண்டு கால அட்டவணை வெளியீடு

AICTE - புதிய ஆண்டு கால அட்டவணை வெளியீடு
பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் திறப்பு, பருவத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர கால அட்டவணையை அகில இந்திய தொழில்நு…
Share:

தொலைந்து போன ரேஷன் அட்டைக்கு பதிலாக நகல் மின்னணு குடும்ப அட்டை பெறும் வசதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தொலைந்து போன குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, நகல் மின்னணு குடும்ப அட்டையை இணையதளம் மூலம் பெறும் நடைமுறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். பொது விநியோக திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நியாயவிலை கடை பணியாளர்களின் பணியினை பாராட்டி ரொக…
Share:

உடலில் உள்ள எல்லா நோய்களுக்கும் இந்த ஒரு டீ போதும். எப்படி தயாரிப்பது?

உடலில் உள்ள எல்லா நோய்களுக்கும் இந்த ஒரு டீ போதும். எப்படி தயாரிப்பது?
வாழைப் பழ தேநீர் என்பது வாழைப் பழம், வெந்நீர், இலவங்கப்பட்டை மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் அற்புதமான பணம். வாழைப்பழ டீ-யை தோலுடனும், தோல் இல்லாமலும் தயாரிக்கலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. புற்றுநோய், தூக்கமின்மை, இதய நோய், நீரிழிவு என பல நோய்களின் அபாயத்தை க…
Share:

தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை பூசிக்கொண்டால் எந்த நோயை துரத்தலாம் தெரியுமா ?

தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை பூசிக்கொண்டால் எந்த நோயை துரத்தலாம் தெரியுமா ?
பொதுவாக தேங்காய் எண்ணெய் அனைவரின் வீடுகளிலும் இருக்கும் .இந்த எண்ணெயை நாம் தலை முடிக்கு மட்டும்தான் உபயோக படுத்துகிறோம் ,ஆனால் கேரள மக்கள் இந்த எண்ணெய் கொண்டு சமையல் செய்து சாப்பிடுகின்றனர் ,ஆயுர்வேதத்தில் தேங்காய் எண்ணெய் மூலம் ஆயில் புல்லிங் செய்தால் நம் பற்கள் மற்றும் ஈற…
Share:

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000... புதிய அறிவிப்பு - யாருக்கு எப்படி கிடைக்கும்?

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000... புதிய அறிவிப்பு - யாருக்கு எப்படி கிடைக்கும்?
சென்னை ஐஐடி வளாகத்தில் 'அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தில் 250 அரசு பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' திட்டம் குறித்த அறிவிப்பையும் முதலம…
Share:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப். 6) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும…
Share:

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு - முடிவுகள் மே 19-ல் வெளியீடு

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்றது. இறுதி நாளில் நடைபெற்ற கணித பாடத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த …
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.04.23

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.04.23
பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ செல்வங்களும் நன்முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற போதிமரம் சார்பாக வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: வெஃகாமை
Share:

சென்னை ஐஐடி –பள்ளிக்கல்வித்துறை இடையே, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

 சென்னை ஐஐடி –பள்ளிக்கல்வித்துறை இடையே, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை ஐஐடி – பள்ளிக்கல்வித்துறை இடையே, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. ஊரகப் பகுதிகளில் கல்வி பயிலும் ஒரு இலட்சம் அரசுப் பள்ளி மாணவ -மாணவிகளை மின்னணு அறிவியலுடன் இணைக்கும் முயற்சியே அனைவருக்கும் ஐஐடி திட்…
Share:

தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.

2022-2023ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியிமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 2022-2023ஆம் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் முடிய பணி…
Share:

TNTEU - Time Table for B.Ed/B.Ed(Spl Edn)/M.Ed./M.Ed.(Spl Edn)/B.Sc.B.Ed. and B.A.B.Ed. Degree Examinations, April 2023

TNTEU - Time Table for B.Ed/B.Ed(Spl Edn)/M.Ed./M.Ed.(Spl Edn)/B.Sc.B.Ed. and B.A.B.Ed. Degree Examinations, April 2023
I am to inform you that the B.Ed. / B.Ed. ( Spl . Edn . ) / M.Ed. / M.Ed. ( Spl . Edn . ) / B.Sc.B.Ed. /B.A.B.Ed . ( Semester ) Degree Examinations , April 2023 are scheduled from 17.04.2023 , as per the Time - Table attached herewith. TNTEU - Examinations Time Table April 2…
Share:

மத்திய அரசில் 7,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!

மத்திய அரசில் 7,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!
2023 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL) அறிவிப்பை (Combined Graduate Level Examination, 2023) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆள் சேர்க்கையின் மூலம், உத்தேசமாக சுமார் 7,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான பாடப் …
Share:

6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு...EMIS தளம் மூலம் வினாத்தாள் அனுப்ப முடிவு!

அரசு பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி தொடங்கி 17 ம் தேதி வரை முழுஆண்டு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. இதுநாள் வரை இவர்களுக்கு வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை முயற்சியாக E…
Share:

மன அழுத்தம் ஏற்பட்டால் செடிகளும் அழும்! ஆய்வில் வெளியான ஆச்சர்யத் தகவல்; பின்னணி என்ன?

மன அழுத்தம் ஏற்பட்டால் செடிகளும் அழும்! ஆய்வில் வெளியான ஆச்சர்யத் தகவல்; பின்னணி என்ன?
சில சமயங்களில் மன அழுத்தம் காரணமாக மனிதர்கள் அழுவதுண்டு. அதேபோல அதிக அழுத்தம் ஏற்படும்போது செடிகளும், தாவரங்களும் கூட அழும் என பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவை அழும்போது அதன் சத்தத்தைக் கேட்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்…
Share:

Total Pageviews

Categories