தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 3ஆம் வ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை... விரைவில் தீர்வு!
சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்ள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதேபோல் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்…
ஆப்பிள் 1 போதும்சிறுநீரகக் கல்லை அடியோடு நீக்க!!
நம் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை நீக்க எளிமையான சில வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம். முதல் வீட்டு வைத்திய முறை: முதல் வீட்டு வைத்திய முறையில் வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளைக் கொண்டு எவ்வாறு சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவது என்று பார்க்கலாம். முதலில் வெ…
பப்பாளி பழத்தை பாதங்களில் தேய்த்தால் எந்த நோய் பயந்து ஓடும் தெரியுமா ?
நம்முடைய பாதங்களில் பல நரம்புகளின் முடிச்சு உள்ளது .இந்த பாதத்தை செகண்ட் ஹார்ட் என்று கூறுவர் .இந்த பாதத்தில் ஒரு பிரச்சினையும் வராமல் பாதுகாக்க வேண்டும் .ஆனால் நாம் பாதத்தில் உண்டாகும் பித்த வெடிப்பை கண்டு கொள்வதில்லை .இதற்கு சில வழிமுறைகளை பாக்கலாம் 1.சிலருக்கு கால்களில் ப…
நெஞ்சு மற்றும் தொண்டையில் சளி உடனே கரையனுமா? இந்த கசாயத்தை குடித்து பாருங்க
தொண்டை மற்றும் நெஞ்சில் சளி இருப்பதால் அவதிப்படுபவர்களா நீங்கள். அப்பொழுது இந்த பதிவில் இருக்கும் கொய்ய இலை கசாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள். உடனே நெஞ்சில் மற்றும் தொண்டையில் இருக்கும் சளி நீங்கும். கொய்யப்பழத்தில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை பற்றி நமக்கு …
இதை 1 தடவை மட்டும் குடியுங்கள்! கை கால் முழங்கால் வலி மாயமாகும்
நீங்கள் முழங்கால் வலி, கை வலி, கால் வலி, நரம்பு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா. இந்த பதிவில் சொல்வதை அப்படியே செய்து பாருங்கள். இனி உங்களுக்கு முழங்கால் வலி, கை வலி, கால் வலி பிரச்சனைகள் இருக்காது. கால் வலி கை வலி முழங்கால் வலி குறைய வீட்டு வைத்தியம் இதற்கு முதலில்…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், இராணிப்பேட்டை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காகத் பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்ப சேர்க்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மே மாதம் 3ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் …
தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
கரூர்மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்(OSC) தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: மையநிர்வாகி ( Center Admin): காலிப்பணியிடம் -1 மையநிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வே…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.04.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: வெஃகாமை குறள் எண்: 175 அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். பொருள்: கலைஞர் உரை : யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் …
நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் 'விட்டமின் B12' நிறைந்த சில உணவுகள்!
வைட்டமின் பி 12 சத்தின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து DNA சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாடுகளுக்கு விட்டமின் B12 தேவைப்படுகிறது. வைட்டமின் B12 குறைபாடு இருந்தால், அது பல உடல் நல சிக்கல்களை ஏற்பட…
தேர்ச்சி சதவீதம் குறைவதை தவிர்க்க குறிப்பிட்ட மாணவர்களை தனித் தேர்வர்களாக்கும் சில தனியார் பள்ளிகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக புதுவையில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்கத்தொடங்கியுள்ளன. இது பெற்றோர் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுக…
‘நம்ம ஸ்கூல்’ திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் அகன்ற தொடுதிரை வசதி
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட் பட்ட 32 அரசுப் பள்ளிகளுக்கு அகன்ற தொடுதிரை மற்றும் கணினி, மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பள்ளிக்குத் தேவையான வசதிகளை ம…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டன. இதற்கிடையே, கடந்த ஆண்டு கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. எனினும், அரசுப் பள்ளிகள…
பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம்
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க ஏதுவாக ஆசிரியர், பணியாளர் பணியிட விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து ஆதிதிராவிட நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள…
மூன்று மாவட்டங்களில் ஏப்ரல் 25 & 26 -ல் தமிழ்நாடு முதல்வரின் மண்டல அளவிலான மீளாய்வு கூட்டம்
Meeting - Hon'ble Chief Minister's Regional Review Meeting to be held on 25th and 26th April 2023 for Cuddalore , Kallakurichi and Viluppuram Districts - Intimation Regarding . CM Review Meeting Letter - Download here
இந்த கீரையா பார்த்திருக்கீங்களா? குவிந்து கிடக்கும் நன்மைகள்! தெரிஞ்சிக்கலாம் வாங்க!
கீரைகள் என்று மேலும் உணவில் முக்கிய இடம் வைப்பவை. அவற்றில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி கீரை சாப்பிட்டு வந்தால் உடல் நலமானது நல்ல ஆரோக்கியமாக இருக்கும். நம் உணவிலே தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பல்வேறு …
நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தரவு.!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 17-ம் தேதி முதல் 28ம் தேதி வரை மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியி…
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து பாருங்க. ஒரு நோய் கூட உங்ககிட்ட வராது!!!
நெல்லிக்காய் ஒரு சூப்பர்ஃபுட் ஆக கருதப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. நெல்லிக்காயானது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வெறும் வயிற்றில் சாப்பிடும் போத…
வெயில் காலத்தில் உடல் சூட்டை உடனே குறைக்கும் ஒரே பழம்..!!!
கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகமாக இருக்கும். இதனால் வெயில் காலத்தில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சந்தேகங்கள் அதிகமாக இருக்கும். அந்த வகையில் உடல் சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பலமாக கிர்ணி பழம் பார்க்கப்படுகிறது. மேலும் கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்ட…
தேசிய திறனாய்வுத் தேர்வு 298 பேர்தேர்ச்சி
தேசிய திறனாய்வுத் தேர்வில் 298 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியா் 5-ஆம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா். தேசிய திறனாய்வுத் தேர்வில் 298 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியா் 5-ஆம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா். அ…
















