பிளஸ் 2-க்குப் பிறகு படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கு அதில் அதிக தெளிவு தேவைப்படுகிறது. உயர் கல்வியை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? அதற்கு எத்தகைய கண்ணோட்டமும் தயாரிப்பும் தேவை? - இந்தக் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை மட்டுமல்ல;…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ள…
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு முதலமைச்சர் பாராட்டு !
உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் பாராட்டு ! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்திய பென்னாலூர்பேட்டை பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு !
விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
SSLC விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை விதித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு! ஏப்ரல் 2023 இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக , தங்கள் மதிப்பீட்டு மையத்தில் முகாம் து…
எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்கள் இரண்டு பதிவேடுகள் பராமரித்தால் போதுமானது - TN EE Team
From TN EE MISSION: 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொ…
SSC தேர்வுகளும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய த…
தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
3 மாதத்துக்குள் தமிழக்கத்தில் 54 துறைகளில் பணி மூப்பு பணிகளை தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவு. தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி மூப்பு (பதவி உயர்வு) வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் இருக்கும் 54 த…
மாரடைப்பு அண்டாமல் இருக்க.... நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கும் 'சூப்பர்' உணவுகள்..!!
கொலஸ்ட்ரால் அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இது இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம். கொலஸ்ட்ரால் என்பது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL கொலஸ்ட்ரால் மற்றும் அழுக்கு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் …
18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடியில் ஸ்மார்ட் போன்கள்: சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
தமிழகத்தில் ரூ.17.53 கோடியில், 18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று சமூகநலத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் …
போட்டி தேர்வுக்கு எதில் தொடங்கி எப்படி படிப்பது...? டிப்ஸ் இதோ..!
எதை படிப்பது என்பது தான். தேர்வு என்று வந்து விட்டால் பலதரப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்போது எந்த பாடத்தை முதலில் படிக்க வேண்டும் , எதை இறுதியாக படிக்க வேண்டும் குழப்பம் உண்டாகும். அதற்கான வழிகாட்டுதலை தான் இன்று சொல்கிறோம். முதலில் நீங்கள் எந்த தேர்வை…
மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!
2023 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL) அறிவிப்பை (Combined Graduate Level Examination, 2023) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆள் சேர்க்கையின் மூலம், உத்தேசமாக சுமார் 7,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் மத்திய அரசின் த…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.04.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: வெஃகாமை குறள் : 177 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். பொருள்: பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது பழமொழி : Try try again you will succeed at …
பழைய ஓய்வூதிய திட்டம் :தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றிய இமாசலப் பிரதேச அரசு
The undersigned is directed to say that in view of the Cabinet Decision for implementation of the Old Pension Scheme under the CCS ( Pension ) Rules 1972 , the State Government has decided that contributions of the State Government employees ( i.e. employee's and employ…
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு TET தேர்ச்சி கட்டாயமா? - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) கட்டாயம் - பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்... அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தவறாது நேரில் கலந்து கொள்ள வேண்டும் 6TORI தெரிவிக்கப்படுகிறது . பட்டதாரி ஆ…
தமிழகத்தில் 1 - 3ம் வகுப்பு விடுமுறை அறிவிப்பு..!!!!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 3ஆம் வ…
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை... விரைவில் தீர்வு!
சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்ள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதேபோல் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்…
ஆப்பிள் 1 போதும்சிறுநீரகக் கல்லை அடியோடு நீக்க!!
நம் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை நீக்க எளிமையான சில வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம். முதல் வீட்டு வைத்திய முறை: முதல் வீட்டு வைத்திய முறையில் வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளைக் கொண்டு எவ்வாறு சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவது என்று பார்க்கலாம். முதலில் வெ…
பப்பாளி பழத்தை பாதங்களில் தேய்த்தால் எந்த நோய் பயந்து ஓடும் தெரியுமா ?
நம்முடைய பாதங்களில் பல நரம்புகளின் முடிச்சு உள்ளது .இந்த பாதத்தை செகண்ட் ஹார்ட் என்று கூறுவர் .இந்த பாதத்தில் ஒரு பிரச்சினையும் வராமல் பாதுகாக்க வேண்டும் .ஆனால் நாம் பாதத்தில் உண்டாகும் பித்த வெடிப்பை கண்டு கொள்வதில்லை .இதற்கு சில வழிமுறைகளை பாக்கலாம் 1.சிலருக்கு கால்களில் ப…
நெஞ்சு மற்றும் தொண்டையில் சளி உடனே கரையனுமா? இந்த கசாயத்தை குடித்து பாருங்க
தொண்டை மற்றும் நெஞ்சில் சளி இருப்பதால் அவதிப்படுபவர்களா நீங்கள். அப்பொழுது இந்த பதிவில் இருக்கும் கொய்ய இலை கசாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள். உடனே நெஞ்சில் மற்றும் தொண்டையில் இருக்கும் சளி நீங்கும். கொய்யப்பழத்தில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை பற்றி நமக்கு …
இதை 1 தடவை மட்டும் குடியுங்கள்! கை கால் முழங்கால் வலி மாயமாகும்
நீங்கள் முழங்கால் வலி, கை வலி, கால் வலி, நரம்பு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா. இந்த பதிவில் சொல்வதை அப்படியே செய்து பாருங்கள். இனி உங்களுக்கு முழங்கால் வலி, கை வலி, கால் வலி பிரச்சனைகள் இருக்காது. கால் வலி கை வலி முழங்கால் வலி குறைய வீட்டு வைத்தியம் இதற்கு முதலில்…

















