கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பணிபுரிந்தபோது , பணிக்காலத்தில் இறந்துவிட்ட வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கிடுவதற்கு , தமிழ்நாடு குடிமைப் பணிகளின் விதிகள் 2023 - ன்படி , விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசு அறிவிக்கையானது பார்வை 1 - ல் …
Share:

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு - செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு - செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் ( HQ ) சென்னை -9 அவர்களின் கடிதத்தில் , இந்திய ராணுவ ஆள்சேர்ப்பில் முதல் வடிப்பானாக ஆன்லைன் CEE மாற்றம் ஆன்லைன் பதிவு செய்தல் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார் . பார்வையில் காணும் கடித நகல் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் இணைத்து இத…
Share:

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் சொத்து வரிக்கு (Property Tax) 5% ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு.

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் சொத்து வரிக்கு (Property Tax) 5% ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாநகராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 % ஊக்கத்தொகை பெறலாம்.
Share:

SSLC விடைத்தாள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் - அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

SSLC விடைத்தாள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் - அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.
SSLC விடைத்தாள் திருத்தும் பணி - தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும் ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் திருத்த வேண்டும் - பல்வேறு அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு! DGE Proceedings - Downloa…
Share:

பதவி உயர்வு இன்றி 17 ஆண்டுகளாக பரிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

பதவி உயர்வு இன்றி 17 ஆண்டுகளாக பரிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
'தொடக்க கல்விதுறையில், பதவி உயர்வுக்காக 17 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து வகை நடுநிலைப் பள்ளிகளிலும் 6, 7, 8 ஆம் வகுப்…
Share:

பி.டெக். படிப்பு நுழைவு தேர்வு தொடக்கம்: ஏப்.26-ல் முடிவு வெளியாகி அன்றே ஆன்லைன் கலந்தாய்வு

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புக்கான கணினி வழி நுழைவுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் வரும் 26-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கவுள்ளது. விஐடியில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ‘விஐடிஇஇஇ-2023’…
Share:

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு 25 %இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இ…
Share:

“O” ரத்த வகையினருக்கான உணவு முறைகள்!

 “O” ரத்த வகையினருக்கான உணவு முறைகள்!
‘O’ வகை இரத்தமானது, உலகத்தில் மிகப் பரவலாகக் காணப்படுகிற ஒரு ரத்த வகையாகும். அதிலும் முக்கியமாக தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் “A” மற்றும் “B” ஆன்டிஜன் இல்லாமலும் ஆனால், “A” மற்றும் B ஆன்டிஜன் அமையப்பெற்றும் இருப்பது “O” ரத…
Share:

தமிழ்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி அறிமுகம்

 தமிழ்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி அறிமுகம்
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தமிழ்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி அறிமுக நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், செயலியை வடிவமைத்த …
Share:

பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் ஆழமான பதில்

பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் ஆழமான பதில்
பிளஸ் 2-க்குப் பிறகு படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கு அதில் அதிக தெளிவு தேவைப்படுகிறது. உயர் கல்வியை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? அதற்கு எத்தகைய கண்ணோட்டமும் தயாரிப்பும் தேவை? - இந்தக் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை மட்டுமல்ல;…
Share:

விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

 விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ள…
Share:

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு முதலமைச்சர் பாராட்டு !

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு முதலமைச்சர் பாராட்டு !
உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் பாராட்டு ! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்திய பென்னாலூர்பேட்டை பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு !
Share:

விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
SSLC விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை விதித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு! ஏப்ரல் 2023 இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக , தங்கள் மதிப்பீட்டு மையத்தில் முகாம் து…
Share:

எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்கள் இரண்டு பதிவேடுகள் பராமரித்தால் போதுமானது - TN EE Team

From TN EE MISSION: 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொ…
Share:

SSC தேர்வுகளும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

SSC தேர்வுகளும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய த…
Share:

தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
3 மாதத்துக்குள் தமிழக்கத்தில் 54 துறைகளில் பணி மூப்பு பணிகளை தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவு. தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி மூப்பு (பதவி உயர்வு) வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் இருக்கும் 54 த…
Share:

மாரடைப்பு அண்டாமல் இருக்க.... நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கும் 'சூப்பர்' உணவுகள்..!!

கொலஸ்ட்ரால் அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இது இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம். கொலஸ்ட்ரால் என்பது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL கொலஸ்ட்ரால் மற்றும் அழுக்கு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் …
Share:

18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடியில் ஸ்மார்ட் போன்கள்: சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

தமிழகத்தில் ரூ.17.53 கோடியில், 18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று சமூகநலத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் …
Share:

போட்டி தேர்வுக்கு எதில் தொடங்கி எப்படி படிப்பது...? டிப்ஸ் இதோ..!

எதை படிப்பது என்பது தான். தேர்வு என்று வந்து விட்டால் பலதரப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்போது எந்த பாடத்தை முதலில் படிக்க வேண்டும் , எதை இறுதியாக படிக்க வேண்டும் குழப்பம் உண்டாகும். அதற்கான வழிகாட்டுதலை தான் இன்று சொல்கிறோம். முதலில் நீங்கள் எந்த தேர்வை…
Share:

மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

2023 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL) அறிவிப்பை (Combined Graduate Level Examination, 2023) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆள் சேர்க்கையின் மூலம், உத்தேசமாக சுமார் 7,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் மத்திய அரசின் த…
Share:

Total Pageviews

Categories