BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய Annual Results படிவங்கள்...pdf Primary School & Middle school தனித்தனியாக Primary school- Click here-pdf Middle school- Click here- pdf Click here to download- Annual Results Forms A4 size- pdf file click here- Annual Promotion Report-pdf An…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம சபைக் - கூட்டம் தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று - கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள்கள் அனுப்பி வைத்தல் தொடர்பாக.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம சபைக் - கூட்டம் தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று - கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள்கள் அனுப்பி வைத்தல் தொடர்பாக. Click here to download pdf file
எரிசக்தி துறை அரசாணை வெளியீடு டிஎன்பிஎஸ்சி மூலம் மின்வாரிய காலிப்பணியிடம் நிரப்பப்படும்
மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்று எரிசக்தி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அரசாணை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடி…
7 பூண்டு 7 நாள் போதும்.. உங்கள் தொப்பை மளமளவென கரைய ஈஸி டிப்ஸ்!!
நம்மில் பலருக்கு தொப்பை என்பது இருக்கும். அதாவது பெரிய வயிறு இருக்கும். இதனால் பெரும்பாலும் பலர் கேலி கிண்டல்களை சந்தித்து இருப்பீர்கள். இந்த தொப்பையை 7 நாட்களில் எவ்வாறு குறைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தொப்பை என்பது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் அடி …
" குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்..! "....! -திருச்சியில் விழிப்புணர்வு பேரணி....!
திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். "அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்"... திருச்சியை அடுத்த திருவெறும்பூர…
அதிக வெப்பம், வியர்வை. சுகர் பேஷன்ட்ஸ் செய்ய வேண்டியது என்ன?
இந்தியாவில் கோடைகாலத்தில் வரும் வெப்ப அலைகள் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி மற்றும் கடுமையாக நிகழ்கின்றன. நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை அவற்றின் தாக்கங்களின் 'மிகவும் எச்சரிக்கையாக' அல்லது 'ஆபத்து மண்டலத்தில்' இருப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது…
அதிகமா பூண்டு சாப்பிடுவோர் ,அதிகமா எந்த ஆஸ்ப்பிட்டலுக்கு அலையனும் தெரியுமா ?
பொதுவாக பூண்டு சாப்பிடுவது நமக்கு பல வகையில் நன்மை செய்வது உண்டு . குறிப்பாக வாயு தொல்லையை பூண்டு விரட்டியடிக்கும் ,மேலும் பல்வலியுள்ளோர் பூண்டை பல்லில் வைத்தால் பல்வலி ஓடி விடும் .மேலும் பூண்டு ஒரு கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது ,இவ்வளவு நன்மைகள் கொண்ட பூண்டை அதிகம் எடு…
மனதை அமைதிப்படுத்த உதவும் 16 வழிகள்..!
உலகிலேயே அமைதியான நபர் தான் வலிமையான மனம் கொண்டவர் ஆவார். எல்லாம் இருந்தும், மன அமைதி மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை நிறைவானதாக இருக்காது. கடினமான வாழ்க்கை சூழலில், மனதை அமைதிப்படுத்த 16 எளிமையான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து பார்ப்போம். 1. நடைபயிற்சி: நடைபய…
முடி உதிர்வும், நரைமுடி பிரச்னையை சரி செய்யும் ஆளி விதை ஹேர் மாஸ்க்!
இன்றைய கால இளைஞர்கள் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு மற்றும் இளநரை. இதற்கு தீர்வு காண நாம் பல்வேறு விலை உயர்ந்த ஆயில்களை வாங்கி பயன்படுத்தியிருப்போம். ஆனால், அதற்கான சரியான தீர்வு கிடைத்திருக்காது. கூந்தல் வறட்சி, பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு, இ…
டீ உடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்
டீ ஆனது இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது. டீயை சில பொருள்கள் உடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பதை காண்போம். டீ ஆனது இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது. டீயை சில பொருள்கள் உடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டு…
குக்கிராமத்திலிருந்து நாசா -வுக்கு... செல்லும் 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள செம்பகனம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஆறு கிராமங்களில் இருந்து 130 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதே பகுதியை சார்ந்த 8 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷோபனா. இவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட வான…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25 04.23
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புறங்கூறாமை குறள் எண்: 185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். பொருள்: அறம் பேசும் மனித மனத்தின் தன்மையை புறம் பேசும் தன்மையால் கண்டு கொள்ளலாம். பழமொழி : Tomorrow never comes கடந்து போன காலம் …
அடிக்கிற வெயில்ல சரும ஆரோக்கியத்திற்கு இந்த ஜூஸ் குடிங்க...
கோடைக்காலம் தொடங்கினாலே வெயிலின் தாக்கத்திலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தான் யோசிப்போம். அதிலும் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் 105 டிகிரிக்கு மேல் வெளுத்து வாங்குகிறது. பணிக்காக வெளியில் சென்றால் கூட எப்படா? வீட்டிற்கு வருவோம் என்ற மனநில…
சிஆர்பிஎப்-இல் 9360 பணியிடங்கள்
மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎப்-இல் காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎப்-இல் காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட…
இனி TNEB-யில் TNPSC மூலம் ஆட்கள் தேர்வு செய்ய உத்தரவு...!
மின்வாரிய துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்சார வாரியம், ஆவின் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்…
புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!
மாணவர் சேர்க்கை - புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்! Download here...
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு !!!
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புது தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெள…
மாவட்ட வாரியாக சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு
தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்க…
நீட் தேர்வுக்கு 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
2023-24 கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 499 நகரங்களில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத மொத்தம் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும்.…

















