இந்திய மக்களின் கைவிரல் ரேகை மற்றும் கண் விழித்திரையுடன்கூடிய அனைவருக்குமான பொதுவான அடையாளமாக ஆதார் அட்டை மாறியுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் வங்கி, அரசு சேவைகள் போன்றவை உறுதிப்படுத்தப் படுகின்றன. ஆனால், சிலர் ஒன்றுக்கும் அதிகமான மொபைல் எண்ண…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு கலை கல்லூரிகளில் 'அட்மிஷன்' சிக்கல் ஏன்?
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பான 'ஆன்லைன்' தளம் வடிவமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம், 170 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில் இளநிலை படிப்பில், 1.08 லட்சம் பேர்; முதுநிலை படிப்பில் 19 ஆயிரம் பேர் உள்பட, 1.3…
அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில்183 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள்ஏப்.11ல் பணி நிரவல் கலந்தாய்வு
நாகர்கோவில், ஏப்.7: தமிழ்நாட்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்களில் உபரியாக கண்டறியப்பட்ட 163 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி பணி நிரவல் கலந்தாய்வு நடக்கிறது. பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட…
உயர்கல்வி குறித்து ஆலோசனை: ஆசிரியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சாவூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் புதிய அங்கன்வாடி கட்டடம், குழந்தைகள் பூங்கா, பள்ளி கட்டடம், ஊராட்சி அலுவலக கட்டடம் ஆகியவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் ஆகியோர் …
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, இன்று முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக…
ஆன்லைன் படிப்புகளுக்கு ஸ்காலர்ஷிப் தொடரும்: யு.ஜி.சி.,
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையிலான, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட, 23 திட்டங்கள், அடுத்த கல்வி ஆண்டிலும் தொடரும்' என, பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது. பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் மனீஷ் ஜோஷி, கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'ஸ்வ…
அரசு கலை கல்லுாரி அட்மிஷனுக்கு சிக்கல்
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பான 'ஆன்லைன்' தளத்தின் உரிமம் புதுப்பிக்கப்படாததால், அதன் வடிவமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலிங் தமிழகத்தில் மொத்தம், 170 அ…
தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தேர்வு ரத்து..அரசுக்கு வலுக்கும் கோரிக்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் ஆசிரியர் நியமனத்தேர்வு ரத்து செய்வது குறித்து பேசியுள்ளார். நியமனத்தேர்வு: தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்க…
தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை.. வெளியான அறிவிப்பு..!!!
தமிழகத்தில் நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளதால் தமிழக முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. அதனைப் போலவே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை செயல்படாது…
NEET UG 2023: நீட் தேர்வு தள்ளிப் போகுமா? காரணங்களை அடுக்கியபடி கோர்ட் படியேறிய மாணவர்கள்
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2023 மே 7 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இருப்பினும், தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் இல்லை, எனவே கூடுதல் கால அவகாசம் கோரி தேர்வை ஒத்திவைக்குமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன…
பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக இதோ பாருங்கள்
பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்னையாக மட்டுமின்றி ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மே 8-ம் தேதி முதல் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக…
அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள்
அக்னி நட்சத்திரத்தை கத்திரி வெயில் என்று கூறுவதும் உண்டு, அந்த வகையில் இதனை ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஒவ்வொரு காரணங்களை முன்வைக்கின்றனர். இந்த அக்னி நட்சத்திரம் ஆனது இன்று முதல் தொடங்கி இம்மாதம் இறுதியில் 29/5/2023 வரை காணப்படும். அந்த வகையில் சூரிய பகவான் பூமி…
மூலநோய் முற்றிலும் குணமாக என்ன செய்யலாம்!! நிரந்தர தீர்வு!!
மூலநோய் மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால் இந்த நோய் மிகவும் வேதனையானது. மூல நோய் ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே உள்ள நரம்புகள் வீக்கம் அடையும் ஓர் நிலையாகும். மலம் கழிக்கும் போது வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் தொடர்ந்து ஏற்படுவது இதற்கு அறிகுறிகளாகும். இதனை சரி செய்…
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்
தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக சற்றே வெப்பம் குறைந்து, பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையி…
10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: தேர்வு முடிவுகள் மே 17-ல் வெளியீடு
தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன. ஏப்.24-ல் தொடங்கிய இந்தப்…
கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள்..!
உடல் ஆரோக்கியமாக செயல்பட உதவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பு தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட ஒன்றாகும். ரத்தத்தை சுத்திகரித்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதில் இருந்து தான் பித்தநீர், ரத்தம் உறைய உதவும் ரசாயனம் உள்ளிட்டவற்றை கொடுக்…
12,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி வெளியிடப் பணிகள் தீவிரம்!
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பே…
பள்ளிக்கல்வித்துறையில் 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் அதிரடியாகப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் உடனடியாக புதிய இடத்தில் பதவி ஏற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காகர்லாஉஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 'ஆசிரியர் தேர்…
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை 15 ஆயிரம்!!!
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பட்டதாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லுாரிகளில், ஆசிரியர் பணி நியமனங்களுக்கு, பள்ளிக்கல்வித் …











